சென்னையில் நேற்று ஊடகவியலாளர்களை மருத்துவர் இராமதாசு சந்தித்தார். இச்சந்திப்பின்போது “நாங்கள் எங்கள் சுயமரியாதையை இழந்து இருக்கிறோம். வெட்கத்தால் தலை குனிகிறோம்.” என குறிப்பிட்டார். “இலங்கையில் ...
முல்லைத்தீவுக்கு சீருடை அணியாத இந்திய கடற்படையினர் சென்னை விமான நிலையம் வழியாக சென்றிருக்கிறார்கள். இது ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்கும் இழைக்கப்படும் பச்சை துரோகம் என ...
இலங்கையில் போரை நிறுத்த, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சியை பிடித்ததாக ...
தமிழ் மக்களை கொன்று குவிக்கும் சிங்களவர்கள்தான் முக்கியமா?: பிரதமருக்கு ராமதாஸ் கடிதம் சட்டத்துக்கு கட்டுப்பட்ட கோடிக்கணக்கான தமிழ் மக்களை விடவும், கொழும்பில் தமிழ் மக்களைக் ...
"சட்டத்தால் ஒழியுமா சாராயம்?' என்ற தலைப்பில் வெளியான (தினமணி 13-2-08) எனது கட்டுரை எண்ணிறந்த எதிர்வினைகளை எதிர்கொண்ட ஒன்று. அண்மையில் மதுவிலக்கை தமிழ்நாட்டில் எதிர்வரும் தைத் ...
இலங்கை தமிழர்களுக்கு அமைதியான வாழ்வு கிடைக்க உலக நாடுகள் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. ...
பெரியார் திராவிரடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் சீமான், தமிழ்த்தேசிய பொதுவுடமை கட்சித் தலைவர் பெ.மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், சென்னையில் ...
“தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த ஆயத்தமாகிறேன்“ என்று முதல்வர் கருணாநிதி உறுதியளித்ததாக பாமக நிறுவனர் இராமதாசு குறிப்பிட்டுள்ளார். இராமதாசு தலைமையில் கடந்த மாதம் 22-ம் ...