பதிவர்
அய்யனார்
      இந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்      
நேற்றும் எமிரேட்ஸ் சாலையை ஒட்டியிருக்கும் ஏரிக்குப் போய் வெகு நேரம் காத்திருந்து திரும்பினேன்.அந்தப் பறவை வரவே இல்லை.சென்ற வருடம் அதை ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறுவர்கள் சறுக்கிக் குதூகலிக்கும் இப்பனித் தரையின் கீழ் ஏரிகள் உறைபனி போர்த்தித் தூங்கிக் கொண்டிருக்கலாம். கீஸ்லோவெஸ்கியின் திரைப்படமொன்றில் விழித்தெழும் உறைபனி ...மேலும் வாசிக்க
9 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
"யோவ் வாராவாரம் சரக்கடிக்கிறியா?" "இல்லடா.. நிறுத்தி மாசக்கணக்காவுது" "தம்மு" "அதையும்தான்" "அடப்பாவி!.. சரி ஆபிசுக்கு சோத்து மூட்ட கொண்டு போறியா?" "ஆமாம் " "என்ன செலவு பன்றோம்னு ...மேலும் வாசிக்க
18 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கங்கா, இந்த நாளில் எழுதுவதற்கென என்னிடம் வார்த்தைகள் இல்லை.எப்போதோ படித்த இந்த கவிதை இந்த நாளினை கண்முன் நிறுத்துவதால் .. கிழிக்கப்படாத நாட்காட்டி புதுப்பிக்கப்பட்ட வலியைப் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
Masculin, féminin (1966) பவழமல்லி பூவீன்றவளுடனான அதிகாலை உரையாடல்களைப் படித்துவிட்டு அண்ணன் தொலைபேசினார்.கோடார்டின் ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உரையாடலினி என் எழுத்தினுக்கு முதல் வாசகி.என் காதல் கவிதைகளையும் எப்போதாவது எழுதும் குறிப்புகள் மாதிரியான வார்த்தைத் தோரணங்களையும் மட்டுமே ரசிப்பவள்.கருமம் என்ற வார்த்தையைப் படிக்க நேர்ந்துவிட்டாலே தலையடித்துக்கொள்வாள்.இப்படிப்பட்ட ...மேலும் வாசிக்க
30 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
19.02.2012 : ஞாயிறு: இரவு 8.30 இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும் ஏற்பட்ட உணர்வுகளை வினோதம் என்றுதான் சொல்ல வேண்டும்.வினோதங்களின் திகைப்புகளிலிருந்து விடுபட வெகுநேரம் பிடித்தது. ...மேலும் வாசிக்க
12 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க