சலீம் நானாவுக்கு இதபத்தி தெரிஞ்சுக்கனும்னு ரொம்ப நாளா ஆச.என்னடா இது,வெளியூர்,கிளியூர் போய,(எதுனாச்சும் வேலையா)அங்க நம்மள அதிராம்பட்டினத்தான்னு தெரிஞ்சப்புறம், "அடடே,நீங்க ஆட்டையே கழுதை ஆக்கின ஊராசேன்னு"கேக்குராணுவ.ஒன்னும் புரியல"பெருமூச்சு விட்டார் ...
