குறிச்சொல்
498a
இதே குறிச்சொல் : 498a
பிற தளங்களில்
      இந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்      
"வரதட்சணை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? ஜனாதிபதி பிரதிபா கருத்துக்கு பெண்கள் எதிர்ப்பு” ஜனவரி 06,2009. தினமலர் புதுடில்லி : "வரதட்சணைக் கொடுமைக்கு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கத்தினர் 19-12-2008 அன்று மாண்புமிகு தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்த மனுவின் முகப்பை இதன்கீழ் இட்டிருக்கிறேன். பாருங்கள்:- ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
டில்லியில் காவல்துறையினரும் உளவியல் நிபுணர்களும் இணைந்து நிகழ்த்திய ஒரு கருத்தாய்வின்படி, டில்லியில் பதியப்பட்டுள்ள கற்பழிப்பு வழக்குகளில் ஐந்தில் ஒரு பங்கு கேசுகள் பொய்யாக சித்தரிக்கப்பட்டவை ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இபிகோ 498A பிரிவின்கீழ் போடப்படும் பொய் வழக்குகளில் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாகச் சேர்த்துவிடலாம். கணவன், அவனுடைய வயதான பெற்றோர்கள், அவனுடைய உடன்பிறந்த பெண்கள், அவர்களுடைய 2, 3 ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
”மனைவியின் பொய்ப்பேச்சை மட்டும் கேட்டு கணவனுக்கு எதிராக காவல்துறை கடுமையாகச் செயல்படும்போது கணவனைக் காப்பாற்றுவது யார்? அந்த ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும்!” என்று கூறியபடியே தன் தலையில் ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சென்னை: மூளை செயலிழந்த சேலம் சிறுவனின் உடலுறுப்புகளை தானம் கொடுப்பதில் தந்தை கையெழுத்திட மறுத்ததால், சிக்கல் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ...மேலும் வாசிக்க
12 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் “கட்டப் பஞ்சாயத்து” நிலையங்களாக மாறிவருகின்றன. இதற்கு முன்பே ஒரு இன்ஸ்பெக்டர் லஞ்ச ஊழலில் கைதானார். முழுதும் தவறான பயன்படுத்தலுக்காகவே ஒரு ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
”ஐயோ, இது ஆண்டவனுக்கே அடுக்காது. இனிமே அதுகூட குடும்பம் நடத்த முடியாது. தினமும் நான் படற பாடு எனக்குத்தான் சார் தெரியும். எப்படியாவது என்னை இந்த நரகத்திலேயிருந்து ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீங்கள் ஆண்பிள்ளையா? உங்களுக்கு உடன் பிறந்த சகோதரி யாரேனும் உண்டா? அப்படியானால் உங்கள் திருமணத்தால் அவர்களும் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும். இந்தச் செய்தியை வாசியுங்கள். -- வடமதுரை ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தினத்தந்தி குழுமத்திலிருந்து வெளிவரும் "ராணி" வார இதழ் 21-12-2008 தேதியிட்ட பதிப்பில் இந்த இபிகோ 498A சட்டத்தின்படி தொடுக்கப்படும் பொய் வழக்குகளில் சிக்கித் தவிக்கும் ஆண்கள் மற்றும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
புதுடில்லி: மணக்கப்போகும் மணமகனுக்கு வரதட்சணை தந்ததாக மணப்பெண், அவரின் தாய், சகோதரர் மீது டில்லி பெருநகர கோர்ட்டில் போலீஸ் வழக்கு ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சென்னை, டிச.13-2008 : செய்தி - தினத்தந்தி பட்டதாரி மனைவி கொடுத்த வரதட்சணை கொடுமை புகாரின் பேரில், திருமணமான 8 மாதத்தில் புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார். ...மேலும் வாசிக்க
7 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சமீபத்தில் "இப்படிக்கு ரோஸ்" என்னும் டி.வி நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அஜிதா என்பவர் (இவர் ஒரு பெண்ணியவாதி) ஒரு திடுக்கிடும் உணமையை வெளிப்படுத்தினார். அதாவது ஒரு மணமான ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனைவி தற்கொலை செய்துகொண்டதற்கு கணவனும் அவனுடைய பெற்றோரும்தான் காரணம் என்று அந்த மனைவியின் பெற்றோரோ அல்லது உறவினரோ, மரணத்திற்குப் பின் புகார் கொடுத்தால், அவர்கள் உடனே கைது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
திருநெல்வேலியைச் சேர்ந்த பவானி என்னும் 38 வயதுள்ள இந்து, தமிழ், பிராமின், ஐயர் பெண்மணிக்கு, ஜெண்டிலான, ஒத்துப் போகக்கூடிய, கடவுள் பக்தியுள்ள, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய, குடும்பப் பாங்கான ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆம். இந்தியாவில், அதுவும் உச்ச நிதிமன்ற நீதிபதிகளின் கருத்தில். ஆந்திராவில் வெங்கடேஸ்வர ராவ் என்னும் கேந்திரீய வித்யாலயா ஆசிரியர் சாந்தி என்னும் பெண்ணை திருப்பதியில் திருமணம் ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கணவர்களையும் அவர்களின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்த பெண்களையும் பொய் வழக்கு போட்டு கொடுமைப் படுத்தும் மனைவிகளைப் பற்றி வழக்கறிஞரும் காவல் துறையினரும் உண்மையை உடைத்துச் சொல்கிறார்கள் பாருங்கள். ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பெண்களுக்காகவே நடத்தப்படும் “அவள் விகடன்” இதழில் வெளிவந்துள்ள கடிதங்கள் மூலம் இன்றைய நாட்களில் ஆண்களைப் பெற்று அவர்களுக்கு திருமணம் செய்விக்கும் பெற்றோரின் அவல நிலையை சிலர் சோகத்துடன் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
போலியாக வரதட்சணை புகார்களை பதிவு செய்யக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் டிச.6-ல் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இது பற்றி ஆண்கள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


குறிச்சொற்கள்