நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு பேசும் போதும் குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாகி விடுகிறது. இந்த வகையில் ஒகேனகல் சர்ச்சை முடிந்து இப்போது ரசிகர் சந்திப்பு ...
ரஜினி ரசிகர்களுடனான சந்திப்பின்போது... "உங்களுடைய பெற்றோரின் பூர்வீகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாட்டுக்குப்பம்; அங்கு உங்கள் பெற்றோருக்கு நினைவுச்சின்னம் எழுப்புவீர்களா?' என்று ஒரு கேள்வி வாசிக்கப்பட்டது ...