தாத்தாவும் பேரன்களூம் ஓன்று சேர்ந்துவிட்டார்கள்.. ஆனால் தாத்தாவும், அவரது மகனும், சொன்னதின் பேரில் அவர்களுக்கு போட்டியாய் தொழிலில் இறக்கி விடப்பட்டவர்கள் என்னாவார்கள்..? ...
கண்கள் பனித்தன,இதயம் இனித்தது என்று உருகியிருக்கிறார் கலைஞர். சண்டைக்கோழிகளாக உருமாறி சில மாதங்களாக மோதி விளையாடிக்கொண்டிருந்த கலைஞரின் குடும்பமும் மாறனின் குடும்பமும் தற்போது இரண்டறக் கலந்துவிட்டன. ...