யூன் 2009ல் தமிழ்த்தேசிய உணர்வாளர்களின் ஒத்துழைப்புடன், பன்னாட்டு தமிழ் அமைப்புக்களின் துணையுடன் உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் அமைப்பாக ஆவணி 2009ல் பாரிஸ் மாநகரில் பிரான்சு தமிழீழ மக்கள் ...
தமிழீழம் நோக்கி……. தமிழர்கள் நாம் ஒரு தேசிய இனமாக நின்று உலக முன்றலில் பேசவேண்டும் என பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை பொதுக்கூட்டத்தில் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. ...