குறிச்சொல்
பொது
இதே குறிச்சொல் : பொது
பிற தளங்களில்
      இந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்      
இவான் இல்யிச்சின் பிரபலமான மருத்துவவிமரிசன நூலில் அவர் நவீன மருத்துவம் என்பது கிட்டத்தட்ட பழங்காலத்து மந்திரவாதம் போல ஆகிவிட்டிருப்பதாகச் சொல்கிறார். பழங்குடிகளில் மந்திரவாதியே உச்ச அதிகாரம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மும்பை பிரச்சனையில் தொலைகாட்சி நிறுவனங்களும் அரசியல்வா(வியா)திகளும் அடித்த கூத்தை பார்த்து நொந்து போகாதாவர்கள் மிக குறைவானவர்களே. அந்த அளவிற்கு இவர்களின் அட்டாகாசம் தாங்க முடியவில்லை. நம் ...மேலும் வாசிக்க
22 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எழுத்தாளராக முயன்று வந்த போது, இலக்கிய கூட்டங்களுக்கெல்லாம் செல்லும் பழக்கமில்லாமல் சில நுட்பங்கள் அறியாமல் போனேன். தற்சமயம் வலைப்பதிவராகும் முயற்சியில் மேற்படி தவறு ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாருங்கள், இந்தியாவே செய்து கொண்ட நாடகம் மும்பைக் கலவரம் என்று சிறிதும் கூச்சமின்றி சொல்வதை!மேலும் வாசிக்க
16 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எல்லாம் மாயா எல்லாம் ச்சாயா : ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எனது ” அற்ப ஆசை.. அல்ப சந்தோஷம்.. ” பதிவிற்கு வந்த பின்னூட்டங்கள் சில என்னை யோசிக்க ...மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தரக் குறைவான சொற்களோட தாக்கம் கொஞ்சமா, நஞ்சமா? போங்க, நம்ப வாசகர்கள் ரொம்பவே கடுப்பாயிட்டாங்க. அதுவும் தலைப்பைப் பாத்துட்டு எங்க நவசக்தி தமிழ் பண்பாட்டுக் குழுவினர் ...மேலும் வாசிக்க
26 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அ.கா.பெருமாள் அவர்கள் கருத்தரங்கு இன்று மாலை ஆறு மணிக்கு. நாகர்கோயிலில் என்ன சிக்கல் என்றால் எல்லாவற்றையும் நானே செய்யவேண்டும். எனக்கு எழுதுவது தவிர எதையும் சரியாகச்செய்ய ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மொல்லமாறி, சோமாறிக்கு விளக்கம் போட்டாலும் போட்டோம், அன்பர்கள் எது எதுக்கோ விளக்கம் கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. சரி, நம்மால ஆனதைச் செய்வமேன்னுதான் இந்தப் பதிவும் அதன் தொடர்ச்சியா. ...மேலும் வாசிக்க
23 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
”மச்சினா, அம்பதாயிரம் ரூவா அட்வான்ஸ் வெங்கிப்போட்டு திண்ணவேலி சங்சனிலே வெத்திலப்பேட்ட சுப்பையாவை போட்டுத்தள்ளப்போன நம்ம ‘கோழி’ அர்ச்சுனனும் ஒப்பரம் போன ‘உருண்டை’ கிருஷ்ணனும் அங்கிண என்னதான் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
1933ல் ஜெர்மனியில் அடால்·ப் ஹிட்லர் அதிகாரத்துக்குவந்தது உலக அரசியலில் மட்டும் ஆழமான மாற்றங்களை உருவாக்கிய திருப்புமுனை அல்ல, உலக தத்துவஞானத்துக்கும் திருப்புமுனைதான். அந்தத் தருணம் வரை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அ.கா.பெருமாள் அவர்களை எனக்கு இருபது வருடங்களாகத் தெரியும். நாட்டாரியல் அறிஞர். இலக்கிய வரலாற்றாசிரியர். வரலாற்றாசிரியர். சுந்தர ராமசாமியின் வீட்டில்தான் அவரை முதல்முறையாகச் சந்தித்தேன். அப்போது வெங்கட் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அன்பர்களே, வணக்கம்! நாம மொல்லமாறின்னு சொல்லி ஒரு பதிவு போட்டாலும் போட்டோம், வாசகர்கள், நிறைய வழக்கத்துல இருக்குற சொல்லுகளை நம்ம பக்கம் தள்ளி விட்டுட்டாங்க. அவைகளுக்கு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இன்று காலை எழுந்தவுடன் குளியல் அறை சென்றால் முகம் கழுவ தண்ணீர் வரவில்லை, என்ன ஏது என்று முழிப்பதுற்குள் நண்பரிடம் இருந்து தொலைபேசி என்னவென்று கேட்டால் அங்கும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பொதுமக்கள் மீது வழக்கமாக வைக்கப்படும் குற்றசாட்டு..எது நடந்தாலும் வேடிக்கை, எந்த ஒரு உதவிக்கும் வர மாட்டார்கள் எவன் எக்கேடோ கெட்டு போனால் நமக்கென்ன என்று இருக்கும் ...மேலும் வாசிக்க
20 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தொடர்ந்து வன்கொடுமைகளுக்கு இலக்காகிவரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இன அநீதிகளைக் கண்டித்து தமிழ்க் கவிஞர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் கண்டனக் கவிதைப் போராட்டம். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அன்பர்களே வணக்கம்! நேத்தைக்கு ஊருக்கு பேசிட்டு இருந்தப்ப சொன்னாங்க, கார்த்திகை மாசத்து கனமழை விட்டபாடு இல்ல இன்னும்ன்னு. அப்புறம் அதப் பத்தி மேலும் மேலும் ...மேலும் வாசிக்க
44 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நம் வாழ்வின் என்றாவது ஒரு நாளிலோ அல்லது ஒரு நிகழ்விலோ நாம் தற்கொலை செய்துகொள்வதைப்பற்றி ஒரு விநாடியேனும் சிந்தித்திருப்போம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நம் வாழ்வின் என்றாவது ஒரு நாளிலோ அல்லது ஒரு நிகழ்விலோ நாம் தற்கொலை செய்துகொள்வதைப்பற்றி ஒரு விநாடியேனும் சிந்தித்திருப்போம் ...மேலும் வாசிக்க
8 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்த இணையதளத்தை புதிய இடத்துக்கு மாற்றும் முயற்சியில் சிறில் ஈடுபட்டிருக்கிறார். அதையொட்டி பல சிறு சிக்கல்கள் உருவாகியிருந்தன. இணையதளத்தின் வேகமும் முன்பு போல் இல்லை. சரியாகிவிடுமென ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உலகம்.net தொடங்கி நாட்கள் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும் எதிர்பார்த்த படி அனேக வரவேற்பு ஏதும் இல்லை. தமிழ் வலைப்பதிவுகளில் உலகம்.net ஒரு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
"உப்பில்லாப் பண்டம் குப்பையிலே" -என்பதற்கு என்ன பொருள்? உப்பு- சுவை என்று தான் பொருள். சுவையில்லாததை மனிதன் உண்ணமாட்டான், தூக்கி எரிந்து விடுவான். உணவு அறுசுவையுடையது. இனிப்பு, ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மிகவும் உக்கிரமான வரிகள் இவை.. இன்று முழுக்க திரும்பத் திரும்ப…. இதன் முன் செயலற்று அமர்ந்திருக்கிறேன். “ஆயிரம் காதத் திரையை செவ்வலகால் கிழித்து வந்து ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விஜியை நான் கைக்குழந்தையாகப் பார்த்திருக்கிறேன். என் நினைவில் உள்ள ஆகப்பழைய சித்திரம் அவளை ஒரு பாயில் படுக்க வைத்து யாரோ அவள்மேல் குனிந்து அவளைக் கொஞ்சுகிறார்கள். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இது ஆதிசங்கர பகவத்பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் (விடுதலை ஆறு). இன்று பகவான் ஸ்ரீ சத்ய சாயி ...மேலும் வாசிக்க
22 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சுரேஷ் கண்ணன் சில வாரங்கள் முன்பு கேட்டிருந்தவை குறித்து - சற்றுத் தாமதமாக: 1. ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
‘ஆண் பெற்ற குழந்தை’ என்று செய்திகளில் பார்க்க நேர்ந்தது - அசலில், குழந்தை பெற்ற ‘ஆண்’ அசலில் பால்மாற்று ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நெப்போலியனின் குறி -சன்னாசி அருங்காட்சியகங்கள், அறுவைசிகிச்சை மேஜைகள் ராயல் சொசைட்டிகள் நார்மன் ராக்வெல்லின் உதிரிக்கடைச் சித்திர நுணுக்கப் பதுக்கல்கள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
‘ஆண் பெற்ற குழந்தை’ என்று செய்திகளில் பார்க்க நேர்ந்தது - அசலில், குழந்தை பெற்ற ‘ஆண்’ அசலில் பால்மாற்று ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்தத்தளம் பராமரிப்பில் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு சில தடங்கல்கள் ஏற்படலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். சிரமத்துக்கு வருத்தங்கள்.மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எழுத்தாளர் ஜெயமோகன்.இன்னுக்க நான் அஸ்வத். எனக்கு தமிழ் எழுத படிக்க வராது. என்னோட ஸ்கூல்ல தமிழ் இல்ல. இந்தியும் மராத்தியும் மட்டும்தான். நான் பர்ஸ்ட் ஸ்டேண்டர்ட். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கீற்று இணையதளம் குறித்து அனைவருக்கும் தெரிந்திருக்கலாம் . தெரியாதவர்கள் இங்கே பார்க்கவும் ...மேலும் வாசிக்க
8 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கீற்று இணையதளம் குறித்து அனைவருக்கும் தெரிந்திருக்கலாம் . தெரியாதவர்கள் இங்கே பார்க்கவும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இவ்வுலகத்தில் ஓர் மணித்துளியில் பிறக்கும் எண்ணற்ற குழந்தைகளில் ஓர் குழந்தையைப் போல இன்று பிறந்த வலைப்பதிவுகளில் மற்றுமொரு வலைப்பதிவாய் இந்த வலைப்பதிவை தொடங்கியாயிற்று. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நாம் அன்றாடம் உபயோகிக்கும் வார்த்தைகளில் நன்றியும் மன்னிப்பும் மிக முக்கியமானது.. வள்ளுவர் கூட “ எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை ...