13.11.38இல் சென்னையில், திருமதி நீலாம்பிகை அம்மையார் தலைமையில் கூடிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.இராமசமி அவர்களுக்கு பெரியார் என்ற பட்டம் அளிக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ...
இதற்குக் காரணம் என்ன? பார்ப்பானாவது - தமிழனாவது என்று பேசும் அதிமேதாவிகள் சிந்திப்பார்களா?
துக்ளக் (20.8.2008 பக்கம் 11) இதழில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில் கீழ்க்கண்ட பதிலைத் ...
இந்து முஸ்லீம் அபிப்பிராய பேதங்களும் கலகங்களும் ஏற்படக் காரணம் என்ன? தேசத்தின் விடுதலைக்காகவென்றும் சுதந்திரத்திற்காகவென்றும் படித்த வகுப்பார்களால் ...
குரோர்பதி ஜோசியர்கள் என்ற தலைப்பில் 5.11.2008 குமுதம் வார இதழில் வெளியான கட்டுரையை இங்கே தந்துள்ளோம்:
தாம்பரத்துல சொந்த வீடு இருக்கு சார். ரெண்டு பொம்பளைப் புள்ளைங்க. ஒரு ...
"ஒவ்வொரு மனிதனும் செத்தபின் சொர்க்கத்திற்குப் போவதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றானே தவிர, இப்போதுள்ள வாழ்வைப் பற்றிக் கவலைப்படுவது கிடையாது; ...
இங்கு ஜோதிடம் பார்க்கப்படும் என்ற பலகையைக் கண்டால் போதும், உடனே கையை நீட்டிவிடுவார்கள் தமிழர்கள். எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு!
நாங்கள் ஜோதிடத்தை நம்புவோம் என்றால் ...
பார்ப்பனரைப் பகைத்தால், மழை கிடையாது .பார்ப்பனர்களின் பிழைக்கும் வழி இதுதான்!
பார்ப்பனர்கள் திறமைசாலிகள்தான். ஆனாலும் தம் முதுகில் சுமந்து கொண்டிருக்கிற வெற்றுச் சுமைகள் அவர்களைப் பின்னிழுக்கின்றன.
(வெற்றுக் கவுரவத்தைக் குறிப்பிடுகிறார்)
எடுத்துக்காட்டாக
1) ...
துக்ளக் சோவால் கேலி செய்யாமல் இருக்கவே முடியாது - அது அவரின் இரத்தக் குணம்! விஷத்தில் தோய்த்து எழுதப்பட்ட எழுத்துகள் அவை - துவேஷத்தில் முக்கிக் குளித்த ...
லிங்கம் (ஆண் ...) ஆவுடை (பெண் ...)ஆவுடையில் பெரிய ஆவுடை, பொது ஆவுடை (இக்கடவுள் ஆவுடையார் கோவிலில் உள்ளது) .
ஒரு புழுவை உண்டாக்க முடியாத இந்த மனிதர்கள்தான், ...
பயங்கரவாதம் பற்றி வாய் கிழியப் பேசிய பா.ஜ. கட்சியினர் அம்பலப்பட்டு நிற்கின்றனர்.
"அற்புத விளக்கோ!"
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இலங்கைப் பிரச்சினையை ஆறே மாதத்தில் தீர்த்துவிடும் என்று சொல்லியிருப்பவர் தமிழக ...
கவனிக்கவேண்டும் "மதத்தைக் காப்பாற்றவே கோயில்களும், சொத்துக்களும் அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் ...
இந்து, தினமலர், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், துக்ளக் என்று ஒரு ஊடகப் பட்டியல் உண்டு. இவை அனைத்தும் பார்ப்பனர்களின் பர்ணசாலை. ஈழத்தமிழர் என்றால் வேப்பெண்ணெய்யைக் குடிப்பதுபோல் இருக்கிறது ...
மகளின் மாத விலக்கை பருகச் சொல்கிற மநு.பெண்ணின் மாதவிலக்கு இரத்தம் பயன்படும். எதை தீட்டென்றும் அசூசை என்றும் சொல்லி வந்தார்களோ அதுவே உயிர்காக்கும் மருந்தாகிறது.
வேர்செல்களை உபயோகித்து உடலில் ...