மேகங்களே! ஓ மேகங்களே! மெல்ல மெல்ல மிதந்து செல்லும் வானத்து நுரைகளே செல்லமாக தவழ்ந்து போகும் நிலையாமையின் தத்துவங்களே! நித்திரையின்றிச் செல்லும் நீர் நிரப்பிகளே! சொல்வீர்களா ...
எங்கே உங்களது நண்பர்கள்? என்றாள். பத்து நிமிடம் நடந்தால் அவர்கள் குடில். காட்டிலாக்காவிற்கு கடுமையாக உழைப்பவர்கள். இயற்கை மருத்துவத்தை ஆராய்ச்சி செய்யும் மருத்துவர் ஒருவரது ...
காதலின் தோல்விதனில் தன்னையிழந்து தவிக்கும் தருணம் உன் பூக்களும் இலைகளும் உதிர்க்கப்பட்டிருக்கலாம், குளிரின் குரூரத்தால் காற்று பிரிந்த கூடு தன்மையாய் போவதியல்புதான். இருக்கட்டுமே நீ இருப்பது ...
பசி தீர்ந்த பின்னும் பந்தியில் சோறு வைக்கும் பொழுது மனதே நிறைந்து விட்டது போதும் போதும் எனச் சொல்வதுபோல் போதும் போதுமென்றாள். பித்தம் ஏறிய தலை போல் ...
இன்னமும் நிறைய ஆராய்ச்சிகள் செய்யப் படவேண்டிய அவசிய தளங்களில் அலைகளும் ஒன்று. இரும்புத் துண்டு இந்த மின்காந்த அலைகளை கவரவல்லது என்பதற்காகவும் காலிலோ, கையிலோ வளையமாக இட்டிருக்கலாம். ...
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போல் பேய்ச்சுடர் பேய்த்தீ என பீறிட்டது அவள் உள்ளத்தில். இதோ பார், நீ பேய் உண்டு என்பதை நம்புவதால்தான் இக்கேள்வியைக் ...
திருடிய பொருளை திருப்பி வைக்க எண்ணியவன் மாட்டிக் கொண்டது போல் மதியிழந்த முகம் காட்டிச் சொன்னாள் மன்னித்துவிடுங்கள் என்னை. நாடி பிடித்தான் நெற்றி ஒட்டினான் உருகி ...
அடர்ந்த காட்டினிலிருந்து என் உயிர் காத்தீர், கணவனென கையொப்பமிட்டீர் கடலினும் ஆழமான உங்கள் அன்பினால் என்னை மயக்கிவிட்டீர். யாரையோ மணக்கப் போவது நிச்சயம், யாரோ என்பவர் நீங்களாக ...
உங்க மனசு யாருக்கும் வராது, நீங்க எதுவும் தயங்காம சொல்லுங்க. நேற்று இரவு மருத்துவமனை சட்டத்திற்காக என்னிடம் கையெழுத்து கேட்டார்கள் - நீங்கள் அவர் கணவரா, ...
இந்தக் கவிதையை 2008 தீபாவளி மலரில் வெளியிட்ட சிஃபி இணையத்திற்கு நன்றிகள் பல. http://tamil.sify.com/fullstory.php?id=14781596 அன்பே! என் உயிரினில் கலந்த உறவே! அனுதினமும் விடியலும் இரவுமாய் ...
மறுநாள் சரிசெய்யப்பட்ட உன் மகிழ்வுந்துடன் வந்தேன். வாருங்கள் என்றார் தந்தை யாருமில்லாத நேரத்தில் பெரும் உதவி செய்தீர். உணவு எடுத்து வர கமலம் வீடு சென்று ...
காட்டுப் பாதையில் தன்னந்தனியாய் காவலின்றி கிடந்தாய், விளக்கிடம் காதல் கொண்ட ஈசல் போல் மகிழ்வுந்து மரம் மோதிக் கிடந்தது. அவ்வழியே வந்த நான் அம்மனி உனக்கென்ன ஆயிற்றென்றேன். ...
நான் கானகம் இரசிப்பவன் மலைகளைப் புசிப்பவன். கானகம் நம் தாய்வீடு கணக்கிலடங்கா உயிர்கள் வாழுமிடம் நீயும், நானும் வாழ இடமிருக்காதா? வார்த்தை வாழ்க்கைக்குதவாது வனத்தில் புலி ...
சமாதானம் வேண்டாம், சட்டென மகிழ்வுந்தை நிறுத்துங்கள். எனக்கு அழுகையே வருகிறது. வாகனம் நிறுத்தினான், வாரியனைத்தான் அவளை. மெல்ல என்னைப் பார் என்றான். மவுனம் மட்டுமே ...
ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு மொழி, ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு தலைவன், ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு கோட்பாடு. அஃதே தோன்றியது முதல் மதம். மருத்துவம் மலரச் செய்தான் ...
ஆசிரியரின் கேள்விக்கு விடையறிந்த மாணவன் போல் முகம் மலர்ந்து சொன்னாள். அது எனக்கே தெரியும். ஆண்டவனால் உருவாக்கப்பட்டது. கேளடி என் கண்மனி, காது தீட்டிக் கேள். ...