பேரங்கள் எப்படிப் படியும்? அதீத சாமர்த்தியசாலி யாரோ அவருடைய நோக்கத்திற்குப் படியும். அதை விளக்கிக் கற்பனைச் சம்பவம் ஒன்றை ஒருவர் எழுதியிருக்கிறார். ...
ஊழலை எதிர்த்து ஒரு யுத்தம்! ஊழலை எதிர்த்து யுத்தமா? நடத்தப்போவது யார்? தெரிந்துகொள்ல ஆவலா? பதிவில் எழுதியுள்ளதைக் கடைசிவரிவரை படியுங்கள். நீங்களே அறிந்து ...
படைத்தவனே சொல்லிவிட்டானா? என்ன சொன்னான்? யாரிடம் சொன்னான் என்பதை நீங்களே பாருங்கள் செய்யவேண்டியதைச் சொன்னவன். நாம் சரியாகச் செய்யமாட்டோம். பொறுமையாகச் செய்யமாட்டோம் என்பதை உணர்ந்து, மாற்றுவழியொன்றையும் ...
கணினியில் கிடைக்கும் காலத்தை வென்ற தமிழ் நூல்களில் சில. தமிழ் மென்புத்தகங்கள் இணையத்தில் காணக்கிடைக்கும் சில தமிழ் மென் நூல்களின் தொகுப்பு இங்கே.சுட்டியை சொடுக்கி ...
உண்மைத்தமிழரைத் தவிர்த்து மற்றவர்களுக்கான பதிவு! ஆமாம் இந்தப் பதிவு உண்மைத்தமிழரைத் தவிர்த்து மற்றவர்களுக்கான பதிவு! இந்தப் பதிவைப் படித்தால், வாத்தியார் நமக்கு ...
நீதிமன்றத்தில் உண்மையாக நடந்த சம்பவங்கள். வழக்குறைஞர்களின் கேள்விகளும். அவற்றிற்குக் கிடைத்த பதில்களும். கடைசிவரை படியுங்கள். கடைசியில் உள்ளது மிகவும் சுவையாக இருக்கும்! ...
அஜீத்குமாரின் தோற்றத்தில் ஒருவன், தூக்கமுடியாமல் இரண்டு பெரிய சூட் கேஸ்களைத் தூக்கிக்கொண்டு விமான நிலையத்தின் வரவேற்பு ஹாலில் நுழைந்தான். அங்கே இருந்த ...
இந்தப் பதிவு நகைச்சுவைக்காகவே எழுதப்பெற்றுள்ளது.நகைச்சுவையைத் தவிர வேறு எந்த நோக்கமுமில்லை. அதை மனதில் கொள்ளவும். சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத ...