குறிச்சொல்
தமிழீழம்
இதே குறிச்சொல் : தமிழீழம்
பிற தளங்களில்
      இந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்      
ஆடை அவிழ்த்து அம்மணமாக்கி தமிழ் பெண்களை மானபங்கப்படுத்தும் மலையாளிகள்      ”துணியை அவிழ்த்துப் போடு… ம்ம்… கழட்டு!”  ”ஐயோ வேணாம் சாமீ…”  ”ஏய், விடுடி… துணியை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவைக் கலைக்குமாறு வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் நீலப்படையணியின் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஈழத் தமிழர்களின் வாழ்வில் ஆழப்பதிந்த ரணங்களில் ஒன்றான கறுப்பு ஜூலை இனப்படுகொலைக்கு வித்திட்ட, 1983ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் 12 இலட்சம் குடும்பங்கள் சொந்த வீடுகளின்றி வாழ்ந்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்த சாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 27 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கண்டி மாவட்டத்திலுள்ள புசல்லாவைப் பிரதேசத்தில் மற்றுமொரு தமிழ் யுவதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று இடம் பெற்றுள்ளது. புசல்லாவை, பிளக்பொரஸ்ட் தோட்டத்தைச் சேர்ந்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சில நாட்களாய் வருகின்ற செய்திகளை(அறிக்கைகளை) பார்க்கும் பொழுது சிரிப்பு தான் வருகிறது நான் நிறைய பள்ளி மாணவர்களை பார்த்திருக்கிறேன் வருடம் முழுவதும் ஆட்டம் பாட்டம் என்று இருந்து ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்ன அதிசயம் என்கிறீர்களா...நடந்தது உண்மையாக இன்றைய மட்டைப்பந்து விளையாட்டில்...என்ன தான் தமிழனை அழித்தாலும் தடுத்தாலும் இன்னொரு முரளிதரன் இலங்கைக்கு கிடைப்பது அரிது. http://www.striveblue.com/tawp/ ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாகிஸ்தானிய, சீன ஊடுறுவலை கண்டித்தால் கைது...!!!! சட்டம் வர வாய்ப்பு....ஆமாம், அதற்கான வாய்ப்பை சமூக நீதி தளத்தில் முன்னோடி என்று மார்த்தட்டி கொள்ளும் தமிழகத்திலிருந்தே தொடங்கியிருக்கிறது.... ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்திய கிரிக்கெட் வீரர்கள் இலங்கை சென்று ஆசிய கோப்பைக்கான போட்டியில் விளையாடினார்கள். என்னை மட்டும் தவறாக விமர்சிப்பது ஏன்?  என்று நடிகை அசின் தெரிவித்துள்ளார். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பொதுக்கூட்டம் ஒன்று நேற்று லண்டனில் நடைபெற்றது. நேற்று (01-07-2010) லண்டன் ஈலிங்க் கனகதுர்க்கை  அம்மன் ஆலய  மண்டபத்தில் நடைபெற்ற இந்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றியபோது சபையில் அமளி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பது தொடர்பில் இந்திய மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது.இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு ‘அய்கன்” (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நேற்று யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட இந்திய கடற்படை உயர் அதிகாரி அங்கு உள்ளூர் ஊடகவியலாளர்களை சந்திப்பதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குடும்பிமலை காட்டுப் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சிறிலங்கா இராணுவ அணிக்கும் புலிகளுக்கும் இடையில் சண்டை நடந்ததாகவும் அதனால் அந்த பகுதியில் விமானப் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஸ்ரீலங்காவின் ராஜதந்திர அனுகுமுறைகள் யாவும் தோல்விக்கண்டுள்ள நிலையில் இலங்கையில் உள்ள பொதுமக்களின் பலமே பான் கீ மூனின் முயற்சியை தோற்கடிக்கும் என நாடாளுமன்றில் விமல் வீரவன்ச ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கைத்தீவில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயம் பெற்றுத்தரும் வகையில் ஐ. நா. செயலாளர் இக்குழுவை நியமிக்க எடுத்த முடிவினை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியில் வீட்டுச் சின்னத்தில் – தந்தை செல்வா வின் பெயரால் போட்டியிட்டு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பேராசிரியர் சாலய் இளந்திரயனின் “ஈழத்துப்புலிகளுடன் இருபத்தெட்டு நாள்” உரை வீச்சு… இங்கே அழுத்தவும்… நன்றி: www.thamizham.net ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வடக்கை இராணுவமயமாக்கும் தீவிரப் பணியில், சிங்களம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. சர்வதேச தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்காது, தாமே மீள்குடி யேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கை தமிழ் ஏதிலிளுக்கு அரசியல் தஞ்சம் வழங்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஜூலியா கில்லார்ட்டுக்கு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
புனர்வாழ்வளிக்கப்பட்டு சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் முன்னாள் போராளி யுவதிகள் பாலியல் சேஷ்டைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர் என்று கூட்டமைப்பு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறீலங்கா அரசும் – உக்கிரேன் அரசும் நான்கு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக சிறிலங்கா அரச தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்புக்களை தேடிப்போய் அளிக்க வேண்டிய இங்குள்ள தமிழக அரசே தடைக்கற்களை உருவாக்குவது வேதனையான ஒன்று என்று நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறீலங்காவுக்கு வழங்கப்படும் வரிச்சலுகயை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அமெரிக்க அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்த கட்டுரை புதிய பரிமாணத்தை கொடுக்கிறது... என் ஆவேசத்தை குறைத்தது...உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்... நன்றி - http://inioru.com/?p=14326 -------இந்தியா பற்றிய நமது உரைகல் என்ன ?: யதீந்திரா இவ்வாறானதொரு தலைப்பில் ஏலவே திரு.டி.பி.சிவராம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அரசாங்க அமைச்சர் விமல் வீரவன்ஸ வெளியிட்ட கருத்தை  ஐக்கிய நாடுகள்   சபையின்  பாதுகாப்பு அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகள்   சபை தெரிவித்தது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
புத்தளம் முதல் யாழ்ப்பாணம் வரையிலான கரையோரப் பிரதேசத்தை காற்றலை மின் உற்பத்தித் திட்டத்திற்கென இந்தியாவிற்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரியவருகிறது. அண்மையில் புத்தளத்திற்கு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழர் தாயகத்தில் இறுதிப்போர் முடிந்தப்பின்னர் சிறீலங்கா பயங்கரவாத அரசின் போர்க்குற்றப்படங்கள்… ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குவுக்கு தாம் முழுமையான ஒத்துழைப்புக்களையும், ஆதரவுகளையும் வழங்கவுள்ளதாக நாடுகடத்த தமிழீழ அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவை கலைப்பதற்கான முடிவை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எடுக்கும்வரை இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறீலங்கா தொடர்ந்தும் ஆபத்தான நாடாகவே உள்ளதனால் அகதி தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு வந்துள்ள சிறீலங்கா மக்களின் விண்ணப்பங்களை அவுஸ்திரேலியாவின் புதிய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இரட்டைக்குவளைமுறை நடைமுறையில் உள்ள தீண்டாமைக்கிராமங்கள் சிலவற்றின் பட்டியலை பல்லடம் ஒன்றிய பெரியார் திராவிடர்கழகப் பொறுப்பாளர் தோழர் விஜயன் அவர்கள் தயாரித்துள்ளார். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காதலிப்பதாக கூறி கிளிநொச்சி பகுதியில் இருந்து 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற சிறீலங்கா இராணுவச்சிப்பாய் மாத்தறை பகுதியில கைது செய்யப்பட்டுள்ளதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யாழ் மாவட்டத்திற்கான புதிய  அரசாங்க அதிபராக முல்லைத்தீவு  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும் யாழ் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு சிறிலங்க விடயத்தில் ஆலோசனை கூறுவதற்காக மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்குழுவின் இறுதி முடிவுகள், தமிழீழ மக்களை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் நிலையில், நிரந்தர வீடுகள் இல்லாதவர்களுக்கு வவுனியா மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் 3000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன. இந்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்தியாவின் உன்னிப்பான அவதானிப்பை அடுத்து மீன்பிடி திட்டம் என்ற பெயரில் சீன நிறுவனமொன்று வழங்கப்பட்ட முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள சடலங்ளை மீண்டும் தோண்டி எடுத்து ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எம் இனமான உறவு அண்ணன் சீமான் அவர்களுக்கு, உம் உறவின் வணக்கம்.உறவுகளே என்று நீர் எம்மை அழைத்த போதெல்லாம் எங்கள் உடன்பிறந்த உறவாய் உம்மை நெஞ்சில் சுமந்தோம்.உம் உறுமுகிற குரல் ...மேலும் வாசிக்க
7 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பான செம்மொழியும் கேள்விகளும்… இங்கே அழுத்தவும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சென்னை உயர்நீதிமன்றம் ஒரு சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியும் சில செய்திகளை பதிவு செய்திருக்கிறது. வழக்கின் போக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், தெளிவுள்ளதாகவும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விழுப்புரம் தொடர்வண்டிப்பாதை குண்டுவெடிப்பு வழக்கில் தமிழுணர்வாளர்களை கைது செய்து சித்திரவதை செய்ததைக்க்ண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக கைது செய்யப்பட்ட ஆறு பேர் பிணையில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறிலங்கா அரசின் நல்லெண்ண முயற்சிகள் கபட நோக்கம் கொண்டவை என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். தலைமைச் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கருணாநிதியை விமர்சிப்போரை தாக்கினால் காவல்துறை கைது செய்யாது. இதனால் தான் பழ.கருப்பையா தாக்கப்பட்டுள்ளார். என்று பெ.மணியரசன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ் மொழி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவை பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் மருத்துவர் அருட்குமார் சந்தித்துப் பேசியதாக, பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஜி.ரி.வி தொலைக்காட்சி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் போருக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய தருணத்திற்கு வந்திருக்கிறார்கள். இந்த போரிலே வெடிமருந்து கிடையாது. துப்பாக்கி கிடையாது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
புத்தளம், முந்தல் கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்திய இளைஞர் ஒருவரின் சடலம் தொடர்பில் தனிப்பட்ட முறையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்கு கல்கிசை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
போர் நிறைவடைந்துள்ளபோதும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு காலம் எடுக்கும் அதனை உடனடியாக தயாரிக்கும் நுடில்ஸ் போல மேற்கொள்ள முடியாது என சிறீலங்கா அரச தலைவர் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வல்வைச் சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானார். பலியானவர் இதுவரையிலும் அடையாளம் காணப்படவில்லை. வல்வைச் சந்திப் பகுதியில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள ஆலோசனைக் குழு முதல் தடவையாக இன்று நியூயோர்க்கில் கூடுகிறது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூர் பெண்கள் சிறையிலிருந்து இன்று சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெனரல் நிர்மல் வர்மா, காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவி ருத்தி செய்வது குறித்து அங்கு நேரில் சென்று ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழ்க்கட்சிகள் ஒன்றுபடும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் பணி தொடர்பில் நேற்றும் நேற்று முன்தினமும் இப்பகுதியில் பிரஸ்தாபித் திருந்தோம்.தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த எல்லாளன் திரைப்படம் 2010 யூலை 2ம் நாள் வெள்ளிக் கிழமை மாலை 5.00 மணிக்கும், இரவு 8.00 ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யாழ்ப்பாணம் பொற்பதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்த இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் கணவன், மனைவி உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றிரவு 9 ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறீலங்காவுக்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த “ஜி.எஸ்.பி. பிளஸ்” வரிச் சலுகையை ஆகஸ்ட் 15 ம் திகதி முதல் நிறுத்துவது என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது என கொழும்பிலுள்ள ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கையில் ஒரு தமிழனின் சாதனைஅண்மைக் காலமாக இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட செய்திகளில் பிரபலமாகப் பேசப்பட்டதானது , அண்மையில் வெளியான பரீட்சை முடிவுகளில் முன்னிலைமை பெற்றவர்களுக்கு முதல்வரின் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்கவே தமிழ்செம்மொழி மாநாட்டை திமுக அரசு நடத்துவதாக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கடும் குற்றம் சாட்டியுள்ளார். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அரசியல் புகலிடம் கோரிச் செல்கின்ற இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவிருப்பதாக ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமராக பதிவியேற்றிருக்கும் ஜூலியா கில்லார்ட் தெரிவித்தார். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீநாகபூசனி அம்மன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த் திருவிழா  நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இந்நிலையில், பக்தர்கள் புடைசூழ தேரில் அம்பாள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யாழ் குடாநாட்டிற்கான விஜயமொன்றை பிரிட்டிஷ் துணைத் தூதுவர் நாளை மேற்கொள்ளவுள்ளார்.யாழ் குடாநாட்டின் தற்போதைய நிலைமைகள்  தொடர்பில் ஆராய்வதற்காகவே இவர் அங்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
2010ம் ஆண்டின் முடிவில் தொழில் அற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை 30 ஆயிரமாக அதிகரிக்கும் என தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.3 ஆயிரத்து 174 கலைத்துறை பட்டதாரிகள், ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யாழ்ப்பாண மண்ணிலே, ஈழத் திரைப்படக் குழுவால் தயாரிக்கப்பட இருந்த “சொந்த மண்ணைத் தேடி” என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்பதை உலகத் தமிழர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட இருப்பதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுடனான சந்திப்பின் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்தியாவில் கோயம்புத்தூர் பகுதியில் நடைபெற்றுவரும் உலகத் தமிழர் மாநாட்டில் ஈழத்தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், அதனை உருவாக்கியவர்களும் முற்றாக புறம்தள்ளப்பட்டு வரலாற்றை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஈழத்தமிழர்களும் இருக்கலாம் என நம்பப்படுகின்ற படகொன்று 96 ஏதிலிகளுடன் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆசிய நாடுகளையும், அணிசேரா நாடுகளையும் ஒருங்கிணைத்து ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள ஆலோசனைக்குழுவுக்கு எதிராக போராடுவதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இறுதிப் போர் நடந்து ஒரு வருடத்தின் பின்னர் நிபுணர் குழுவொன்றினை அமைத்துள்ளது ஐ.நா. இலங்கை அரசு உருவாக்கியிருக்கும் உண்மையை கண்டறியும் நல்லிணக்க நிபுணர் குழுவிற்கும் ஐ.நா. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கடந்து சென்ற வாரம் ஸ்ரீலங்காவில் பல இராஜதந்திர நெருக்கடிகளை தோற்றுவித்துச் சென்றுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், அதன் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறிலங்கா அரசின் ஈழத் தமிழர்கள் தொடர்பான திட்டவரையில் தமிழர்களுடைய தொல்குடி ஆதரங்களை அழிக்கும் திட்டம் முக்கிய இடம் வகிக்கிறது. தமிழர் வந்தேறு குடிகள் என்ற சிங்கள ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழ்மொழியும் தமிழினமும் அழிந்துகொண்டிருக்கும் நிலையில் கலைஞர் புகழ்பாடும் மேடை, செம்மொழி மாநாடாம்… மொழி வளர்ப்பாம்… இனத்தை காக்காத கூட்டம் மொழி காக்க கிளம்பி இருக்கு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் கனடாவிலிருந்து வெளியிடப்படும் செய்தித்தாள் இணைக்க்கப்பட்டுள்ளது… இங்கே அழுத்தவும்… ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எமது கருத்துக்கெதிராக முரண்களம் அமைப்பதாக கருதி இனவிரோதிகளாக சிலர் கருத்து தெரிவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பழமை பேசாதீர்கள், குழந்தைகளை வன்முறையாளர்களாக்காதீர்கள் என்றெல்லாம் பேசுவதின்மூலம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரோம் நகர் எரிந்து கொண்டு இருக்கும் பொழுது அந்த நாட்டு மன்னன் நீரோ   பிடில் வாசித்துக்கொண்டு இருந்தார் என்பதை வரலாற்றில் படித்து இருப்போம் அதனை போன்று ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறீலங்கா அரசின் தாக்குதலுக்கு உள்ளான ராவய பத்திரிகை ஆசரிரியர் தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள போதும் அவரின் பதவி பறிக்கப்பட்டதுடன், ஊதியமும் நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமது நிபந்தனைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ பதிலை இன்னமும் வழங்கவில்லை என அறிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசாங்கத்துடன் ஆடை ஏற்றுமதி தொடர்பிலான ஜி.எஸ்.பி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சினிமா என்ன செய்தாலும்,கூத்தாடிகள் என்ன சொன்னாலும் எமக்கு வேத வாக்கு…எம் ஹீரோ,உமக்காய் பால் சொம்பு தூக்கவும்,பேனர் கட்டவும்,முதல் நாள்,முதல் காட்சி கைதட்டி,விசிலடித்து பார்க்கவும் காத்திருக்கிறோம் என்றிருக்கும் இனமானமுள்ள ...மேலும் வாசிக்க
11 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
த.தே.பொ.க.விற்கு எதிரான காவல்துறை மற்றும் உளவுத்துறையின் அத்துமீறலும் பழிவாங்கும் முயற்சியும் ஓசூரில் தொடர்ந்தால் உடனடியாகத் தமிழகமெங்கும் கண்டன இயக்கம் நடத்துவோம் என்று தமிழ் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யாழ் மயிலிட்டி ஆலயத்தில் இருபது ஆண்டுகளுக்கு பின்னர் பொங்கல் வைத்து பொதுமக்கள் கொண்டாடியுள்ளனர். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழீழ மக்கள்மீது கடந்த 60 ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டுவந்த இன அழிப்பு நடவடிக்கையின் உச்சக்கட்ட நடவடிக்கையாக கடந்த 2009 மே திங்களில் ஒரே நாளில் லட்சத்திற்கும் மேற்பட்ட ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யாழ் மாவட்டக்கடற்கரை கிராமமான மயிலிட்டி கிராம மக்கள் 20 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கள் கிராம கோவிலில் பொங்கலிட்டுக்கொண்டாட சிறீலங்கா அரசு அனுமதியளித்துள்ளது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வன்னியில் நடைபெற்ற இறுதிப்போரின் போது விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சரணடைவது தொடர்பில் சிறீலங்கா அரசுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது என நேர்வேயின் அமைச்சரும், முன்னாள் சமாதான அனுசரணையாளருமான எரிக் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அநுராதபுரம் மீகொவேவ என்ற பிரதேசத்தில் உள்ளுர் ஆயுதங்கள் தயாரிக்கும் இடமொன்றினை சிறீலங்கா காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளனர். கொழும்பில் இருந்து சென்ற சிறப்புக் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர்கள் குழு நியமனத்தை வரவேற்பதாக நேர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மடுமாதா தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், வருகை தந்துள்ள பெருந்தொகையான சிங்களவர்  மத வழிபாடுகளில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உயர்நீதிமன்றத் தீர்ப்புக் கிடைத்தவுடன், பெரியார் திராவிடர் கழகம் 1925 முதல் 1938 வரை பெரியாரின் எழுத்தும் பேச்சும் அடங்கிய 27 தொகுதிகளை வெளியிட்டு, முன் பதிவு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கையின் போது இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தினால் நிபுணர் குழு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக உரிய நடவடிக்கை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்… உங்களின் பதிலை அளியுங்கள்… 1) பதிவு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது? யார் சரியான பதில் தருவார்கள்? தலைசுற்றவைக்கும் சம்பவங்கள் நடக்க, வி‌தியை நொந்தபடி மக்கள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வவுனியா மாவட்டத்தின் வீதிப் புனரமைப்பிற்கு உதவ சீனா முன்வந்துள்ளது.இதன்படி வவுனியா மாவட்டத்தின் முக்கிய வீதிகள் பல சீன அரசாங்கத்தின் உதவியுடன் புனரமைக்கப்பட உள்ளது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நோயளர்களின் பாவனைக்கு உதவாத 100,000 பரசிடமோல் மாத்திரைகள் பிபிலை வைத்திய சாலையிலிருந்து ஒதுக்கப்பட்டதாக வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.இம்மாத்திரைகளை வைத்தியர்கள் மாதிரி சோதனைக்கு எடுத்த போதே ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இராசபாளையத்தில் புதன்  23-6-2010 அன்று நாம் தமிழர் இயக்க பொதுக்கூட்டம்  நடை பெற்றது இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்  ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழ் மக்களுக்கும், நாளிதழ்களுக்கும் ஒரு வேண்டுகோள் இலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்ற செயல்களின் உண்மை நிலையை ஆராயும் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அன்பான தமிழீழ-தமிழக மக்களே! எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடைநீக்கிகளாகச் செயற்பட்ட கரும்புலிகளை நினைவுகூரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அளவற்ற தியாகங்களைப் புரிந்து வளர்ந்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எத்தனைக் கோடி என்று தெரியவில்லை. ஆனால் கோடிகளைக் கொட்டி செம்மொழி வளர்க்க மாநாடு துவங்க இருக்கிறது. வீதியெங்கும் தமிழ் காணோம். அங்காடிகளில் தமிழ் பெயர்கள் வலியுறுத்தி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இரத்தினபுரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்படவுள்ளதால் அப்பகுதியில் உள்ள குடும்பங்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மதுபானங்களுக்கான வரியை 50 ரூபாவால் அரசாங்கம் அதிகரித்துள்ளது.இதேவேளை, சிகரட்டுக்கான  வரி ஒரு ரூபாவல் அதிகரிக்கப்பட்டுள்ளது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கையின் கடந்த வருடம் போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் 16 தமிழ் பொதுமக்கள் சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை செல்லிட ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாசிக்குடா பகுதியில் உல்லாசவிடுதி ஒன்றை அமைக்கும் திட்டத்தின் ஊடாக பெருமளவான சிங்களவர்களை குடியமர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யாழ்ப்பாணத்தை நோக்கி 2000 பிக்குகள் வாகன ஊர்வலமாகச் சென்று கொண்டிருப்பதாக வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன25 இற்கும் மேற்பட்ட பேருந்துகளில் பயணித்துக் கொண்டிருக்கும் இவர்கள் என்ன காரணத்திற்காக ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
புறக்கோட்டையில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர். புறக்கோட்டையிலுள்ள போதிராஜ மாவத்தையிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஈழ மண்ணில் முள் வேலி முகாம்களில் தமிழினம் பல இன்னல்களை சந்திக்கின்ற இந்த நேரத்தில்  , சிங்கள இன வெறி அரசின் சிறைச்சாலைகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு இறாத்தல் பாணின் விலை 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,  இதுவரை காலமும் 40 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழீழ கோரிக்கையை கைவிட்டால் என்னையும் சுட்டு விடுங்கள், என்று எங்களுக்கெல்லாம் கொள்கையில் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும் என்று உணர்த்தி நிற்பவர் எங்கள் தேசிய தலைவர். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஜனநாயகத் தேசிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம்  உத்தரவிட்டது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சென்னை விமான நிலையத்தில் தன்னைத் தடுத்து வைத்திருந்ததாக இலங்கையின் பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான இராஜ் வீரரட்ன தெரிவித்தார்.இன்று காலை தான் சென்னை விமான நிலையத்தைச் சென்றடைந்தபோது, ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போர்க் குற்றம் தொடர்பில் தமக்கு ஆலோச னை வழங்கும் முகமாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் மூவரைக் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகள் மீது சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கையின் போது விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்தனர் என்றும், அவர்களுடன் வேலைசெய்தனர் என்றும், அவர்களுடன் ஆதரவாக ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே சீனத் தொழிலாளர்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நேற்று ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கொழும்புக்கு தெற்கே 65 கிலோமீற்றர் தூரத்தில் பெந்தோட்டையிலுள்ள ஐந்து நட்சத்திர இந்திய கடற்கரை ஹோட்டலில் அண்மையில் ஐ.எஸ்.ஐ., றோ அமைப்புகளின் முன்னாள் தலைவர்கள் உட்பட இந்தியா,பாகிஸ்தானைச் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வீடியோ சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர், ஊடகவியலாளர் பிரெட்றிகா ஜான்ஸின் குறிப்புப் புத்தகம் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று  ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாண்டவருக்கும் கெளரவருக்கும் யுத்தம் நடந்ததில் யார் வெற்றி பெற்றார்கள் என்ற முடிபை அறிவதிலேயே பலரும் ஆர்வப்படுவர். யுத்தம் என்று ஒன்று நடந்துவிட்டால்,அதில் யாரோ ஒரு பகுதியினருக்கு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஈழத்தில் தமிழை தாய் மொழியாகப் பேசியதால் லட்சத்திற்கும் மேலான ஈழத்தமிழர்களின் உடல் மண்ணிற்கு உயிர் தமிழுக்கு போனது உயிரோடு மண்ணில் போட்டுப் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யாழ் வடமராட்சிக் கிழக்கு குடத்தனையில் அமைந்திருந்த மாவீரர்களின் நினைவுத் தூபி சிங்கள இனவெறி  பிடித்த இராணுவத்தினரால் இரவோடிரவாக இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறீலங்காப்படையினரின் போர் நடவடிக்கை காரணமாக தமிழர் தாயத்தில் ஒரு இலட்சம் வரையான பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளார்கள். தமிழீழத்தின் கிழக்கு பகுதியில் ஐம்பதாயரித்திற்க ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மலேசியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்மிழர்கள் 75 பேரையும் விடுதலை செய்து அவர்கள் விரும்பும் இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பதுளையில் சிறீலங்காப்படையினன் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளைப்பகுதியில் விடுமுறையில் சென்ற சிறீலங்காப்படையினன் ஒருவர் கூரிய ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்பட்ட ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
22.10.2007 அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் சிறீலங்கா வான்படைத்தளத்தை தாக்கி அழித்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட எல்லாளன் திரைப்படம். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறீலங்கா தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவில் இந்தோனேஷிய மற்றும் ஒஸ்ட்ரிய பிரதிநிதிகள் அங்கம் வகிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறைச்சாலை மற்றும் காவல்துறை நிலையங்களுக்கு மேலதிகமாக நபர;களைத் தடுப்பவைப்பதற்காக அரசாங்கம் மற்றுமொரு தடுப்பு முகாமை ஸ்தாபித்துள்ளது. இத்துடன் அரசாங்கம் இவ்வாறு 10 தடுப்பு முகாம்களை இதுவரை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நடைபெறவிருக்கும் செம்மொழி மாநாட்டையொட்டி தமிழக  சிறையிலிருக்கும் நளினியையும், ஈழத்தமிழர்களையும் மற்றும் இஸ்லாமிய உறவுகளையும் விடுதலை செய்ய வேண்டுமென்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மட்டக்களப்பு, காத்தான்குடியிலுள்ள மெத்தைப்பள்ளி வித்தியாலய மாணவர்கள் பாடசாலைகளை முற்றாக மூடி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்ன செய்யலாம் இதற்காக? என்ற ஈழ மக்களின் துயர வரலாற்று ஆவணம் கருப்பு ஜூலையில் வெளியிடப்பட  உள்ளது. *  600 ௦௦க்கும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கையின் யுத்தத்திற்குப் பின்னரான நிலமை குறித்து கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் தெரிவித்திருக்கிறார். படுகொலைகள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம் என்றும் இம்மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் எம்மினத்தின் ஒற்றுமைக்கும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ தொகுப்பை வெளியிட தடையில்லை என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பெரியார் திராவிடர் கழகத்தில் உள்ள சிலரை மிகவும் ஆத்திரப்படுத்தியிருக்கிறது. அதைவிட, ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
குருணாகல் பிரதேசத்தில் இளநீர் விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற இராணுவத்தினர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குருணாகல் இராணுவ முகாமைச் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நேற்று மாலை காரைநகர் கடற்படைத்தளத்தில் தொடர் குண்டுவெடிப்புக்கள் கேட்டதனால் யாழ் மக்கள் மிகுந்த அச்சமடைந்ததாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி மதுரையில் உண்ணாநிலைப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிகள் பகத்சிங் மற்றும் நடராசன் ஆகியோரது உடல்நிலை மோசமடைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறீலங்கா அரசினால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நிலையில் பன்னாட்டு ஊடக அழுத்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜேர்மனியின் Nordrhein-Westfalen மாநிலத்தில் (தேர்தல் தொகுதி 3)  20.06.2010 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகிறது. வாக்களிப்பு காலை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை இந்தியா கொண்டு செல்வதற்காக தொல்.திருமாவளவன் தன்னுடன் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
செம்மொழி மாநாடாம்.. தமிழ் திருநாட்டில்? அம்மொழி எம்மொழியைச் சார்ந்ததாம்..? செந்தமிழ் மாநாடென்றறிவிக்கவில்லையே -அப்போ? இம்மொழி மாநாடு தன்வழி நடத்தி தானே ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பழி வாங்கும் படலம் என்ற பெயரில் இலங்கையில் தமிழர்களைச் செய்து விட்டார்கள் காலி.. இதிலே சீனத்து சிறைக்கைதிகளுக்கும் கொடுத்து விட்டார்கள் மேய்வதற்கு வேலி.. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அறிவார்ந்த எமது வழக்கறிஞர்கள் வீதியில் இறங்கிப் போராடி கைதாகி உள்ளனர்.அவர்கள் போராட்டம் இன்றில்லாவிட்டாலும் நாளை வெற்றிபெறும்,அன்னைத்தமிழ் நீதிமன்றத்தில் அரியணையில் அமரும் என்று நாம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தாய்த் தமிழ் நாட்டில் நீதிமன்றங்களில் தமிழ் மொழியில் வாதிட உரிமைகோரி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சட்டவாளர்களை பாராட்டுவதில் டென்மார்க் தமிழர் பேரவையினர் பெருமைகொள்வதுடன் வேதனையும் அடைகின்றோம். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி பட்டினிப்போரில் ஈடுபட்ட மதுரை மற்றும் சென்னை சட்டவியலாளர்கள் தமிழக அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் உண்ணாநிலைப்போராட்டத்தில் ஈடுபட்டஆறு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மட்டக்களப்பு நகரிலுள்ள சினிமாத் திரையரங்கமொன்றிற்கு இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள சாந்தி திரையரங்கத்திற்கே ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கிழக்குப் பல்கலைக்கழகத்திலே தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் இடையே மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடிபோதையில் இருந்த சிங்கள மாணவர்களின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் இந்த மோதல் ஆரம்பமானதாக  ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யூன் 20ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடைபெறவுள்ள கனடியத் தமிழர் தேசிய அவைக்கான தேர்தலில் மக்கள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொது மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்து காணப்படுகின்ற நிலையில், அவர்களுக்கு உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் வாய்ப்பு ஏற்படுத்தல் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறிலங்கா அரசில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல்களினால் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (15) வெள்ளை வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நால்வருக்கு எதிராக, ‘இறுதி எச்சரிக்கை – பல்கலைக்கழக மாணவர் சமூகம்’ என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்று ஒட்டப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஆயுதங்களைக் களைந்துவிட்டு வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளை இராணுவத்தினர் கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு நாட்டிற்கு இழைக்கப்படும் பாரிய துரோகம் என மஹிந்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறீலங்காவில் வந்திறங்கியுள்ள 25,000 சீன கைதிகளால் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் பெரும் ஆபத்து காத்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது தொடர்பாக ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
செம்மொழி விழா க‌லைஞ‌ரின் குடும்ப‌ விழா துதிபாடிக‌ள் ச‌ங்க‌மிக்கும் குதுக‌ல‌ விழா…. குல‌ நாச‌ம் செய்த‌ குடிம‌க‌ன் ந‌ட‌த்தும் குல‌ விழா… ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எதைக் கொண்டு விடுதலையை ஒடுக்க முடியும்? அலைகளை தடுக்க முடியும் காலம் வரும்போது, விடுதலையும் ஒடுக்கப்படலாம். சூரியனை மறைக்க திரைத்தேடி அலையும் ஒரு கூட்டம் இன்னும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பெரு நெருப்பு என வளர்ந்து வரும் தமிழர் எழுச்சியை அணைக்க முயல்பவர்கள் யாராக இருந்தாலும் பொசுங்கிப் போவார்கள் என்று  பழ.நெடுமாறன் எச்சரிக்கைவிடுத்துள்ளார். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
செம்மொழி மாநாட்டையொட்டி அரசுப் பணியாளர்களுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது பணி.. ஆனால் செங்குருதியைச் சிந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு குறைக்கப்பட்டிருக்கிறதா வலி..! இல்லை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தேசியத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் புத்தளம் பொலிஸாரால் சிங்களவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சல்மான் கானுடன் இணைந்து நடிக்கும் ரெடி திரைப்படப் படப்பிடிப்பிற்கு நடிகை அசின் கொழும்பு செல்லக் கூடாது எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விழுப்புரம் குண்டுவெடிப்புச் சம்பவம் முழுக்க முழுக்க பிரபாகரன் ஆதரவாளர்களைச் சிக்க வைக்கும் சதியே, என நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறீலங்கா அரசாங்கம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் பற்றிய தமது மௌனத்தை கலைக்கவேண்டும் என்று தமிழ் தகவல் நடுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய பூமியான வடக்கில் தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு, அந்த இடத்தில் சிங்களத்தையும், புத்த விகாரைகளையும் உருவாக்கும் நடவடிக்கைகளில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வருகிறது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பங்களாதேசத்தின் சிற்றகொங் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை அமைக்க முன்வந்துள்ள சீனா செய்மதி ஒன்றை ஏவுவதற்கும் உதவ முன்வந்துள்ளதாக  த டெய்லி ஸ்ரார் நாளேடு (15.06.2010) ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கடந்த வருடம் மே மாதம் நந்திகடல் பிரதேசத்தில் போரின் இறுதி சில நாட்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகளின் சடலங்கள் அவசர அவசரமாக புதைக்கப்பட்டன. இந்த சடலங்களை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பலமுறை நாம் கூறுகிறோம், மொழி என்பது நமது அடையாளம் என. மொழி குறித்த ஒரு பார்வை, அதன் உள்ளடக்கம், புறத்தன்மைகள் இவைகள் ஒரு இனத்தின் உயிர்நாடி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு