குறிச்சொல்
தமிழகம்
இதே குறிச்சொல் : தமிழகம்
பிற தளங்களில்
      இந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்      
கடந்த 11வார காலப்பகுதியில் சுமார் 10 ஆயிரம் பேர் டெங்கு காய்சசலினால் பீடிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையிலான 11 வார காலப்பகுதியில் 10212 டெங்கு நோயாளர்கள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அளவ மற்றும் குருநாகல் நகரப்பகுதிகளில் தற்போது ஆளும் கட்சியான சுதந்திரக்கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கிடையே  இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு மோதல்களில் 5பேர் காயமடைந்துள்ளனர். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முறைகேடுகள் நடைபெறும் எனச் சந்தேகிக்கப்படுகின்ற தபால் மூல வாக்கெடுப்பு நிலையங்களுக்கு விசேட கண்காணிப்பு உத்தியோகத்தர் ஒருவர் வீதம் நியமிப்பதற்கு தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழர்கள்-தமிழ்த்தலைவர்கள்-தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்கள் என அனைவரும் ஒன்று சேர வேண்டிய காலம் நெருங்கி வருகிறது.இதில் மறுப்புகளும், முரண்பாடுகளும் ஏற்படுவது தமிழர்களின் எதிர்கால ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கிழக்கு மாகாணத்தில் ஆட்கள் காணாமல் போதல், கடத்திச் செல்லப்படுதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து காவற்துறையினருக்கு அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்தின் அலுவலகம் ஒன்றை திறக்கும் முயற்சிகளை இந்திய அரசு விரைவுபடுத்தி வருவதாக இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முல்லைப்பெரியாறு அணையின் வலிமையை ஆய்வுசெய்வதற்காக உச்சநீதிமன்றம் அமைத்த குழுவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை இரத்து செய்ய வேண்டும் எனக்கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறீலங்காவில் சிறுபான்மையினர் தன்னாட்சியையே வேண்டுகின்றனர்; ஆனால் அவர்களின் தாயகத்திலுள்ள ஒடுக்குமுறையால் அதனை நடைமுறைப்படுத்த வாக்களிக்கவில்லை. தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தேர்தல் அறிக்கை தனி நாட்டுக்குப் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் வெளிநாடு செல்வதென்பது பெரிய விஷயமாக இருந்தது. அந்த காலத்தில் எனக்கு தெரிந்து வெளிநாடு போனவர்கள் இரண்டே பேர். ஒன்று ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாசமிகு தமிழினத் தலைவா ...மேலும் வாசிக்க
34 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் எண்ணிக்கையான அங்கத்துவத்தை கொண்ட அணிசேரா நாடுகள் அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்திருந்தபோதிலும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கீமூனுக்கு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் ஊடகவியலாளாகளுக்கு ஈ-மெயில் ஊடாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக பாரிஸ் ஈழநாடு தெரிவித்துள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்புக்கெதிரான பிரச்சாரத்தை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழீழத்தின் புகழ் பெற்ற முறிகண்டிப் பகுதியினை தனிச் சிங்களக் கிராமமாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைக்கிராமமாக விளங்குகின்ற திருமுறிகண்டிக் கிராமம் அங்கு காணப்படும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இது புரளியா..வதந்தியா என்று தெரிய வில்லை ..பிளாஸ் நியூஸ் : கவுண்டமணி மரணம் என்ற குறுந்தகவல்  இன்று மதியம் முதல் பரவ ஆரம்பித்திருக்கிறது..அந்த வதந்தி என்னையும் , ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
17.3.2010 அன்று ஒரு மாலை நாளிதழில் வந்த செய்தி சிலரை பரபரப்பில் ஆழ்த்தியது. அது வெளியே தொங்க விட்டிருந்த விளம்பர சுவரொட்டியில் பொட்டு அம்மான் தற்கொலை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முன்னாள் கூட்டுப்படைத் தலைமை அதிகாரி சரத் பொன்சோக ஒரு முட்டாள் என சிறிலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். “சிங்கப்பூர் ஸ்ட்ரேய்ட் டைம்ஸ்”  இதழுக்கு வழங்கிய ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அறிவிப்பானது இன்றைய காலத்தின் தேவையை நிறைவு செய்வதோடு, காலத்தால் சாகாத நல்ல உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கிறது என முன்னாள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறிலங்கா அரசின் முள்வேலி முகாம்கள் அமைந்திருக்கின்ற செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் சிங்கள பெண் நோயியல் நிபுணர் தலைமையில் முற்று முழுதாக சிங்கள வைத்திய, உதவி வைத்திய ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பிரித்தானியாவில் ஏதிலி தஞ்சம் கோருவதற்கு விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தது ஒரு தடையாகாது என பிரித்தானியா நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யாழ்குடாநாடு பெரும் படையெடுப்புக்குள் இருந்தபோது மக்களை தயார் படுத்தி பொங்குதமிழ் நிகழ்வு செய்த அனுபவங்களை பாடமாக வைத்து தமிழ் மக்களின் விடிவுக்காக தம்மால் தொடர்ந்தும் செயற்படமுடியும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறிலங்கா மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிநாட்டு சக்தகிளினால் விசாரணை நடாத்த எந்த வழியிலும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என இடர்முகாமைத்துவ மற்றும் அனர்த்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஜெனரல் பொன்சேகாவுடன் கைது செய்யப்பபட்ட அவரின் உதவியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 26 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தற்கொலைகள் பற்றி மெதுவான குரலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கதைத்தார்கள். இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பையன் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்திய-சிறிலங்கா உடன் பாட்டை மீறும் வகையிலும் இந்தியா வின் நலன்களுக்கு எதிராகவும் சிங்கள அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரிப் படுகைப் பகுதியில் பெட்ரோல் கிடைப்பது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது சொந்த இடங்களை படையினர் ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் தமது உடமைகள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தேர்தல் பிரச்சாரங்களின் போது வன்முறையில் ஈடுபடும் வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றிபெற்றால் அவர்களுக்கு அமைச்சுப்பொறுப்புக்களை சிறிலங்கா அதிபர் வழங்கப்போவதில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஜீ.எஸ்.பி.வரிச்சலுகை சம்பந்தமாக பேச்சுநடத்த சிறிலங்கா அரசும் ஐரோப்பிய ஒன்றியமும் இணங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் ஆரம்பமாகவே பிரசெல்ஸ்ஸில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருதாக தெரிவிக்கப்படுகின்றது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வன்னி ஆக்கிரமிப்பின் பின்னர் மக்களால் கைவிடப்பட்ட வன்னி மக்களின் சொத்துக்கள் பரந்தன் உமையாள்புரம் பகுதியில் வைத்து மிகக் குறைந்த விலைக்கு விற்பனையாவது தொடர்பிலான தகவல்கள் வெளிவந்துள்ளன. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை நியமிக்குமாறு கோரி ஐக்கியதேசியக் கட்சியினால் எழுத்து மூலம் தேர்தல்தலைமை அதிகாரியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையினை அவர் நிராகரித்துள்ளார். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கையில் போரால் இடம் பெயர்ந்து வன்னி முள்வேலி முகாமிலும் மற்ற பல முகாம்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் ஏதிலிகளுக்கு நிவாரண உதவிகள் அளித்துவரும் பன்னாட்டுத் தொண்டு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அவர்கள் சனல்-4 தொலைக்காட்சிக்கு விசேட செவ்வி ஒன்றை சிறையில் இருந்தவாறே வழங்கியுள்ளார். இதை இவர் தன் கைப்பட எழுதி தொலைக்காட்சிக்கு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழ் மக்களும் பல வருடங்களாக அவர்களில் பாரம்பரிய பிரதேசத்தில் இருந்து திட்டமிட்ட முறையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த வருடம் முடிவுக்கு வந்த மோதல்களை தொடர்ந்து சிறீலங்கா ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்துபீட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படுமென கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார் தெரிவித்துள்ளார். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையினரும் உலகத் தமிழ் மக்கள் பேரவையினரும் போரினால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கும், வருமானம் இழந்த இடம்பெயர்க்கப்பட்ட குடும்பங்களுக்கும், கணவனையும், ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தேசம், சிங்களவர்களின் தேசம் என்ற அடிப்படையில் போட்டியிட்டு வருவதாக, கனடிய தமிழர் பேரவையின் (கனடிய தமிழ்க் காங்கிரசின்) பேச்சாளர் டேவிட் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி பொட்டு அம்மான் எனப்படும் சண்முகலிங்கம் சிவசங்கரனின் பெயர் மீண்டும் அனைத்துலக காவல்துறை பிரிவான இன்ரபோல் காவல்துறையின் தேடுவோர் பட்டியலில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழுவின் கூட்டம் 04.03.2010 வியாழக்கிழமையன்று மதுரையில் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குக் குழுவின் ஒருங் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்திய-இலங்கை உடன் பாட்டை மீறும் வகையிலும் இந்தியா வின் நலன்களுக்கு எதிராகவும் சிங்கள அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரிப் படுகைப் பகுதியில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறப்பினர்களில் பலர் அக்கட்சிக்கும் ஜெயலலிதாவுக்கும் விசுவாசம் இன்றி இருக்கும் நிலையில் வைகோ, ஜெயலலிதா ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தமிழீழ விடுதலைப்போராட்டம் மே 19க்கு முன், பின் என இரண்டு காலக்கட்டங்களாக பிரித்தே தீரவேண்டும். காரணம் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
Scandal என்ற வார்த்தைக்கு அபகீர்த்தி , ...மேலும் வாசிக்க
20 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இன்று விசாரணைக்கு வந்த முன்னாள் கூட்டுப்படைகளின் பிரதானியும், முன்னாள் தளபதியுமான சரத்பொன்சேகாவின் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மார்ச் மாதம் வந்தாலே கச்சத்தீவைக் குறித்த நினைவு நம்மை ஆட்டிப் படைக்க தொடங்கிவிடும். அங்கிருக்கும் அந்தோணியார் ஆலயத்தில் வழிபாடு நடத்த அடிப்படை உரிமையற்றவர்களாய் தமிழ்நாட்டில் இருந்து ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறீலங்கா அரசின் புலனாய்வுத் துறையினரின் தாக்குதல் பட்டியலில் 35 முன்னனி ஊடகவியலாளர்கள் மற்றும் அரச சார்பற்ற உதவி நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பெயர்கள் உள்ளதாக அனைத்துலக மன்னிப்புச்சபை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கையின் பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்க் கட்சிகள் தேசியக் கொள்கையுடன் செயற்பட வேண்டும் என, அவுஸ்திரேலியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தெய்வீகன் தெரிவித்துள்ளார். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிறிலங்காவின் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றில் இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைத்திட்டத்தை சிறிலங்காவுக்கு வழங்குவது குறித்து மீள ஆராயப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.  ஐரோப்பிய ஒன்றியத்தினால் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
1983ஆம் ஆண்டுக்கும், 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற போரின் போது 2,15,000 க்கு மேற்பட்ட தமிழ் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர் குற்ற விசாரணைகள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வெளிநாட்டில் வதியும் ஈழத்தமிழரால் இயக்கப்பட்ட வன்னி மவுஸ் என்ற குறும்படம் 11வது சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த கதையுள்ள படத்திற்கான விருதை பெற்றுள்ளது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழகத்தின் தற்போதைய பர பரப்பு ..டாக்டர் பெரியார் தாசன் இஸ்லாத்தை தழுவியது தான்.இது பலருக்கும் அதிர்ச்சியாகவும் , கவலையாகவும்..குறிப்பாக அவால்லாம் சந்தோஷப்படுவதாக தெரிகிறது..ஏன்? இந்த குதூகலம்..குறிப்பாக பதிவர்கள் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீண்ட நாட்களாக இதை கவனித்து வருகிறேன்..சன் டி வியில் வரும் அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் பெரும்பாலானோர் மொக்கை போட்டு வருவது வாராவாரம் தெரிகிறது..மொக்கை என்ற சொல்லுக்கு ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழக அரசின் புதிய சட்டமன்றத் திறப்பு விழா இன்று சென்னையில் கோலகலமாக நடைபெறுகிறது. இந்தியப் பிரதமர் மனமோகன் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
திருகோணமலை மாவட்டம் மகமாயபுரம் பகுதியில் சிறிலங்கா காவல்துறை நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எதிர்வரும் ஏப்றல் 8ம் திகதி சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதனை முன்னிட்டு பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறையை முன்கூட்டியே வழங்குவதற்கு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தேர்தல் வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரச்சார அலுவலகங்களை அமைப்பது முழுமையான சட்டவிரோத நடவடிக்கையென தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டனர் என அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் அரசியலில் ஏராளம் மாற்றங்கள் திரைமறைவில் இடம்பெறுகின்றன. மாறிவரும் உலக அரங்கில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஊடகங்களை ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் என்று சொல்வார்கள். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றும் பணியில் நேர்மையோடு பணியாற்றிய எத்தனையோ ஊடகவியலாளர்கள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழ் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தயார் திருமதி பார்வதி அம்மாள் அவர்கள் கனடாவுக்கு செல்லவுள்ளதாக முன்னாள் தமிழ்த் தேசிய ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய நலன்புரி நிலையங்களில் இன்னமும் 99ஆயிரம்  பேர் இருப்ப தாக ஐக்கிய  நாடுகள் சபையின் மனித ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒஸ்லோ தீர்மானத்தின் அடிப்படையிலேயே தீர்வுத் திட்டத்தை முன் வைக்கவேண்டும் என்ப தில் நாம் தெளிவாக இருக்கிறோம். இதனை வலி யுறுத்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
போர்க் குற்ற விசாரணைகள் மற்றும் சர்வதேச அழுத்தம் ஆகியவற்றிலிருந்து சிறிலங்காவைக் காப்பாற்றும் தொடர்ச்சியான முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டு வருவதாக ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வவுனியாவில் 14 சிறுமி ஐவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா தேக்கவத்தை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எதிர்வரும் 15-03-2010 மற்றும் 16-03-2010 ஆகிய திகதிகளில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தற்காலிகமாக வெளிமாவட்டத்தில் உறவினர் நண்பர்கள் வீட்டில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிலாபம் நல்லகடற்கட்டு, முத்துபதிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட சுமார் 24 கோடி ரூபாய் பெறுமதியுள்ள ஹெரோயின் போதைப் பொருளை சிறிலங்கா ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நாடாளுமன்றத் தேர்தல் – 2010 யாழ். மாவட் டத்தில் சவால் நிறைந்ததாக அமைந்துள்ளது.ஏகப்பட்ட கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் என்ற மிகப்பெரியதொரு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கை விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அணி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ அவர்களுக்கம் புதுடில்லி மற்றும் கொழும்புக்கான இஸ்ரேலியத் தூதுவர் மார்க் சோபர் அவர்களுக்கம் இடையே கடந்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறிலங்காவின் தென் பகுதியை அபிவிருத்தி செய்வதில் சீனாவும் இந்தியாவும் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்து வருகின்றன. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் 16,17 ஆம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் சிறீலங்காப்படையினரால் சூறையாடப்பட்டுள்ளதுடன் ஆலயத்திற்கு சொந்தமான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வெல்லம்பிட்டிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாதின்னாகொட பாலத்துக்குக் கீழிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற போரின் சாட்சியங்கள் குறித்து CNN தொலைக்காட்சி அரை மணித்தியால ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சுவிஸ் நாட்டில் மார்ச் மாதம் 28 ஆம் திகதி சுவிஸ் தமிழ் டயாஸ்பொறா (Swiss Tamil Diasppra)  என்ற அமைப்பு நடாத்தப்போவதாக ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டிய அதேவேளை தமிழ் தேசியம் குழிதோண்டிப் புதைக்கப்படாமல் அதைக் கட்டிக் காக்க வேண்டிய கட்டாயத் தேவை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழீழ மக்களே! ஐனநாயகம் என்பது ஆபிரகாம் லிங்கோல்னின் வார்த்தையில் மக்களால் மக்களுக்காக உருவாக்கப்படும் மக்களின் அரசு என்பதாகும். இதையே ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யாழ் குடாநாட்டின் கரையோர தீவுப்பகுதிகளில் ஒன்றான நைனாதீவுப் பகுதியில் சோழர் காலத்து ஆலயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராட்சி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யாழ்ப்பாணம் பண்டதரிப்பு வடலியடியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 4 வயது சிறுமி பலியானார்.  புவநேந்திரன் ரொசானி என்ற சிறுமியே ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அவுஸ்த்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக நுழையும் இலங்கையர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள சிறிலங்காவில் விசேட காவல்துறை குழு ஒன்று ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பதுளையில் இ.தொ.க தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தங்கியிருந்த விடுதி மீது இனந்தெரியாதநபர்கள் சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் மூக்கை நுழைக்கின்றனவா? சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் உரிமை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்குக் கிடையாது என்று ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எதிர் வரும் மார்ச் 14ம் திகதி பிரான்சு நாடு தழுவிய மாநிலதேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் Seine Saint Denis 93 ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இன்னும் இரண்டு ஆண்டுகள் கழிந்தால் ஈழத்தில் தமிழினம் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுவிடும். என்று தமிழகம் சென்றுள்ள ஏதிலிகள் தெரிவித்துள்ளார்கள். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
‘அடி அழித்தல்’ என்ற வழிபடு முறை இந்து சமயத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.அடியார்க்கும் அடியேன் என்ற பக்குவநிலையின் வெளிப்பாடாக அடி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறிலங்கா அரசாங்கம் படையினரைப் பலிக்கடாவாக்கி வருவதாக காணாமல் போன படையினரின் குடும்பங்களை உள்ளடக்கிய மனிதவுரிமை அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி. கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விமான நிலையத்தின் அபிவிருத்திக்கும், தொடரூந்து பாதைகளின் அபிவிருத்திக்கும் என சீனா 290 மில்லியன் டொலர்களை சிறீலங்காவுக்கு வழங்கியுள்ளதாக சிறீலங்கா ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழகத்தில் முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் ஏதிலிகள் நாடுதிரும்ப மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்தின் வடக்கு கிழக்கு பகுதிகளில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சீன தூதரகத்தின் உயரதிகாரி, வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடியதாக வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன. சீன ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழ் மக்களின் இலட்சியப் பாதையை நாடாளுமன்ற அரசியலையும் பயன்படுத்தி முன்னோக்கி நகர்த்துவதற்காகவும் அந்த இலட்சியத்தில் நம்பிக்கையற்றவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பழமை வாய்ந்த கட்சியான கொன்சேவேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள் பங்குபற்றியது தமிழ் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கனடாவின் இரண்டு பிரதான நகரங்களில் சிறுபான்மையினராக வாழும் மக்கள் 2031 ஆம் ஆண்டில் பெரும்பான்மையினராக மாறும் நிலை உள்ளதாக கனடிய ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இருந்து வருவது போன்றே தமிழ்மக்கள் தமக்கு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமது நண்பர் என்ற அடிப்படையில் சிறிலங்காவுக்கு எதிராக மேற்குலகம் செயற்படும் போது, மௌனம் காத்திருக்க முடியாது என பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணிய இரண்டு சுங்க அதிகாரிகளை பொலிஸார் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சமீபத்தில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கும் விண்ணை தாண்டி வருவாயா படத்தின் கதை யாருக்கும் தெரியாமல் நைசாக திருடப்பட்டுள்ளது..ஊரே படத்தை ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தெல்லிப்பளையில் ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை ஆகியன அமைந்துள்ள பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஜனநாயக விரோத செயற்பாடுகள் நாட்டில் தலைதூக்குகின்ற பொழுது அதற்கெதிராக குரல் கொடுக்கும் ஆண்களை சிறை வைக்கும் ஆபத்தானதோர் சூழல் தற்பொழுது உருவாகியுள்ளது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறிலங்காவில் போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு வலியுறுத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறீலங்கா விவகாரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஆலோசனைக்குழு அமைப்பதை தாம் எதிர்ப்பதாகவும் அதேசமயம் அரசின் ஜனநாயகமற்ற தன்மையையும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அரசியலின் எதிராளிகள் மீது அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே தாக்குதல்களை மேற்கொள்வது வேடிக்கையான விடயமாக இருக்கின்றது என்பதுடன் அரசாங்கத்தின் அராஜகத்தை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தேர்தலினை நோக்காக கொண்டு நாட்டிற்குச தீங்கு விளைவிக்கும் தீர்மானங்களை தாம் ஒருபோதும் எடுப்பதில்லையென சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஸ ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிநிதி லியாம் பெஸ்கோவின் சிறீலங்கா விஜயத்தின் பின்னரே  பான் கீ மூன் ஆலோசனைக்குழுவை அமைப்பார் என ஐ.நாவின் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை தமது பேரூந்துகளில் காட்சிப்படுத்த அனுமதிக்கும் தனியார் பேரூந்து உரிமையாளர்களை தமது சங்கத்திலிருந்து நீக்கவுள்ளதாக தனியார் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பிரித்தானிய வெளிவிவகார உதவிச் செயலாளர் பீற்றர் ரெக்கட்ஸ் இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்தியா இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையைத் தனது கையில் எடுத்தபோது ஈழத் தமிழர்கள் பெரும் மகிழ்ச்சியில் கொண்டாடினார்கள். எமது அவலங்கள் தீரப் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தேர்தல் பிரச்சார பொருட்களை அகற்றுவது தொடர்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அரச தரப்பு அதனை முற்றாக புறக்கணித்துள்ளது. எனவே தேர்தலின் அடிப்படை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கையில் யுத்தம் முடிந்து விட்டது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாயிற்று என்றெல்லாம் அரசு கோஷம் செய்தாலும் ஐ.நா.சபையினதும் மேற்குலக நாடுகளினதும் இலங்கை மீதான இறுக்கம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கபே அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை கடந்த ஆறு தினங்களாக இலங்கையில் பார்வையிட முடியாதுள்ளதாகவும் அந்த இணையத்தளத்தைப் பார்வையிடக் கூடிய அனைத்து வழிகளுக்கும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் நாடாளுமன்றம் கூடிய வேளை சுலோகம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனிதனில் எவனும் கடவுள் இல்லை, எந்த ஒரு மனிதன் தன்னை கடவுள் என்கிறானோ?அவன் மனிதனல்ல, விலங்கு என்பதை உணர வேண்டும். திரு.கமலஹாசனின் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கட்சிக்குள்ளிருந்து தீர்ப்பதைவிடுத்து வெளியேறுவதன் மூலம் சாதித்துவிட முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் செல்வம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நேசன் பத்திரிகைகளின் பாதுகாப்புச் செய்தியாளரான ருவான் வீரகோன் மற்றும் சியத்த பத்திரிகையின் ஆசிரியர் பிரசன்ன பொன்சேக்கா ஆகியோரை பயங்கரவாதத் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழரின் அரசியலைப் பொறுத்த வரையில் நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு முக்கியமான பாய்ச்சலாக அமையும் என வின்சர் பல்கலைக்கழக ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழகத்தில் கரூர் ஈழ ஏதிலிகள் முகாமிலுள்ள பெண் ஒருவர் தமிழக காவல்துறையினர் கொடுத்த தொல்லை காரணமாக தீக்குளித்துள்ளார். ராயலூர் முகாமில் சுமார் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வரலாற்று நிகழ்வுகள் ஒரு தனிமனிதனைச் சார்ந்துதான் இயங்குகிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அந்த தனி மனிதன் சமூக அமைப்பில் ஆற்றும் பங்களிப்பே வரலாறாக ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு ,                           நீண்ட நாட்களுக்கு பின்னர் நான் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மக்களை ஏமாற்றும் சாமியார்களை வெளிச்சம் போட்டும் காட்டும் விதத்தில் “ஒழுக்கக்கேட்டிலும் மோசடியிலும் விஞ்சியிறுப்பது தேவநாதனா? நித்தியானந்தனா?” என்ற தலைப்பில் சென்னையில் பட்டிமன்றம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சாமியாருங்க என மரியாதை செய்த காலம் மாறி 'சாமி'யாருங்க! நீங்க என கேள்வி கேட்கும் காலம் வருமா என்றால் அதற்கு ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கடந்தகாலப் போரில் பல ஆயிரக்கணக்கான பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கடந்த ஆண்டு போர் முடிந்த கையோடு இலங்கைக்கு வந்த ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கி மூன், இலங்கை அதிபர் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிங்கள சிறிலங்கா நடத்திய, தமிழினப் படுகொலையையும், தமிழரின் போராட்டத்திற்கு எதிரான போருக்கும் முற்று முழுவதுமாக டில்லியின் ஆதரவைப் பெற்றுக்கொடுத்த நாரணயனின் “டில்லி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யுத்தம் நிறைவடைந்து 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில் மீண்டும் அவசர காலச்சட்டத்தை நீடிப்பதற்கான காரணம் என்னவென ஜே.வி.பி.கேள்வி எழுப்பியுள்ளது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறீலங்காவில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு சிறப்புக் குழு ஒன்றை நியமித்ததன் மூலம் ஐ.நா செயலாளர் நாயகம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இன்று காலை நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீயினால் நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறிலங்காவின் தேசிய வருமானத்தை எதிர்வரும் 5 வருடங்களில் நான்காயிரம் அமெரிக்க டொலராக அதிகரிக்கச் செய்வதே மகிந்த சிந்தனையின் தற்போதைய ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கலைஞரின் சாதனை.! ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கையின் உள்நாட்டு நிலைமைகள் குறித்த தகவல்களை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு அனுப்பி வைப்பதற்காக குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவலொன்றை அடுத்து, ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கலைஞரின் சாதனை.! ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content