கடந்த 11வார காலப்பகுதியில் சுமார் 10 ஆயிரம் பேர் டெங்கு காய்சசலினால் பீடிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையிலான 11 வார காலப்பகுதியில் 10212 டெங்கு நோயாளர்கள் ...
அளவ மற்றும் குருநாகல் நகரப்பகுதிகளில் தற்போது ஆளும் கட்சியான சுதந்திரக்கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கிடையே இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு மோதல்களில் 5பேர் காயமடைந்துள்ளனர்.
...
முறைகேடுகள் நடைபெறும் எனச் சந்தேகிக்கப்படுகின்ற தபால் மூல வாக்கெடுப்பு நிலையங்களுக்கு விசேட கண்காணிப்பு உத்தியோகத்தர் ஒருவர் வீதம் நியமிப்பதற்கு தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது. ...
தமிழர்கள்-தமிழ்த்தலைவர்கள்-தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்கள் என அனைவரும் ஒன்று சேர வேண்டிய காலம் நெருங்கி வருகிறது.இதில் மறுப்புகளும், முரண்பாடுகளும் ஏற்படுவது தமிழர்களின் எதிர்கால ...
கிழக்கு மாகாணத்தில் ஆட்கள் காணாமல் போதல், கடத்திச் செல்லப்படுதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து காவற்துறையினருக்கு அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ...
முல்லைப்பெரியாறு அணையின் வலிமையை ஆய்வுசெய்வதற்காக உச்சநீதிமன்றம் அமைத்த குழுவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை இரத்து செய்ய வேண்டும் எனக்கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ...
சிறீலங்காவில் சிறுபான்மையினர் தன்னாட்சியையே வேண்டுகின்றனர்; ஆனால் அவர்களின் தாயகத்திலுள்ள ஒடுக்குமுறையால் அதனை நடைமுறைப்படுத்த வாக்களிக்கவில்லை. தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தேர்தல் அறிக்கை தனி நாட்டுக்குப் ...
ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் வெளிநாடு செல்வதென்பது பெரிய விஷயமாக இருந்தது. அந்த காலத்தில் எனக்கு தெரிந்து வெளிநாடு போனவர்கள் இரண்டே பேர். ஒன்று ...
ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் எண்ணிக்கையான அங்கத்துவத்தை கொண்ட அணிசேரா நாடுகள் அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்திருந்தபோதிலும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கீமூனுக்கு ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் ஊடகவியலாளாகளுக்கு ஈ-மெயில் ஊடாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக பாரிஸ் ஈழநாடு தெரிவித்துள்ளது.
தமிழ்தேசிய கூட்டமைப்புக்கெதிரான பிரச்சாரத்தை ...
தமிழீழத்தின் புகழ் பெற்ற முறிகண்டிப் பகுதியினை தனிச் சிங்களக் கிராமமாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைக்கிராமமாக விளங்குகின்ற திருமுறிகண்டிக் கிராமம் அங்கு காணப்படும் ...
இது புரளியா..வதந்தியா என்று தெரிய வில்லை ..பிளாஸ் நியூஸ் : கவுண்டமணி மரணம் என்ற குறுந்தகவல் இன்று மதியம் முதல் பரவ ஆரம்பித்திருக்கிறது..அந்த வதந்தி என்னையும் , ...
17.3.2010 அன்று ஒரு மாலை நாளிதழில் வந்த செய்தி சிலரை பரபரப்பில் ஆழ்த்தியது. அது வெளியே தொங்க விட்டிருந்த விளம்பர சுவரொட்டியில் பொட்டு அம்மான் தற்கொலை ...
முன்னாள் கூட்டுப்படைத் தலைமை அதிகாரி சரத் பொன்சோக ஒரு முட்டாள் என சிறிலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். “சிங்கப்பூர் ஸ்ட்ரேய்ட் டைம்ஸ்” இதழுக்கு வழங்கிய ...
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அறிவிப்பானது இன்றைய காலத்தின் தேவையை நிறைவு செய்வதோடு, காலத்தால் சாகாத நல்ல உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கிறது என முன்னாள் ...
சிறிலங்கா அரசின் முள்வேலி முகாம்கள் அமைந்திருக்கின்ற செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் சிங்கள பெண் நோயியல் நிபுணர் தலைமையில் முற்று முழுதாக சிங்கள வைத்திய, உதவி வைத்திய ...
யாழ்குடாநாடு பெரும் படையெடுப்புக்குள் இருந்தபோது மக்களை தயார் படுத்தி பொங்குதமிழ் நிகழ்வு செய்த அனுபவங்களை பாடமாக வைத்து தமிழ் மக்களின் விடிவுக்காக தம்மால் தொடர்ந்தும் செயற்படமுடியும் ...
சிறிலங்கா மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிநாட்டு சக்தகிளினால் விசாரணை நடாத்த எந்த வழியிலும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என இடர்முகாமைத்துவ மற்றும் அனர்த்த ...
தற்கொலைகள் பற்றி மெதுவான குரலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கதைத்தார்கள். இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பையன் ...
இந்திய-சிறிலங்கா உடன் பாட்டை மீறும் வகையிலும் இந்தியா வின் நலன்களுக்கு எதிராகவும் சிங்கள அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரிப் படுகைப் பகுதியில் பெட்ரோல் கிடைப்பது ...
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது சொந்த இடங்களை படையினர் ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் தமது உடமைகள் ...
தேர்தல் பிரச்சாரங்களின் போது வன்முறையில் ஈடுபடும் வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றிபெற்றால் அவர்களுக்கு அமைச்சுப்பொறுப்புக்களை சிறிலங்கா அதிபர் வழங்கப்போவதில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
வன்னி ஆக்கிரமிப்பின் பின்னர் மக்களால் கைவிடப்பட்ட வன்னி மக்களின் சொத்துக்கள் பரந்தன் உமையாள்புரம் பகுதியில் வைத்து மிகக் குறைந்த விலைக்கு விற்பனையாவது தொடர்பிலான தகவல்கள் வெளிவந்துள்ளன. ...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை நியமிக்குமாறு கோரி ஐக்கியதேசியக் கட்சியினால் எழுத்து மூலம் தேர்தல்தலைமை அதிகாரியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையினை அவர் நிராகரித்துள்ளார். ...
இலங்கையில் போரால் இடம் பெயர்ந்து வன்னி முள்வேலி முகாமிலும் மற்ற பல முகாம்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் ஏதிலிகளுக்கு நிவாரண உதவிகள் அளித்துவரும் பன்னாட்டுத் தொண்டு ...
முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அவர்கள் சனல்-4 தொலைக்காட்சிக்கு விசேட செவ்வி ஒன்றை சிறையில் இருந்தவாறே வழங்கியுள்ளார். இதை இவர் தன் கைப்பட எழுதி தொலைக்காட்சிக்கு ...
தமிழ் மக்களும் பல வருடங்களாக அவர்களில் பாரம்பரிய பிரதேசத்தில் இருந்து திட்டமிட்ட முறையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த வருடம் முடிவுக்கு வந்த மோதல்களை தொடர்ந்து சிறீலங்கா ...
கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்துபீட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படுமென கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார் தெரிவித்துள்ளார். ...
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையினரும் உலகத் தமிழ் மக்கள் பேரவையினரும் போரினால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கும், வருமானம் இழந்த இடம்பெயர்க்கப்பட்ட குடும்பங்களுக்கும், கணவனையும், ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தேசம், சிங்களவர்களின் தேசம் என்ற அடிப்படையில் போட்டியிட்டு வருவதாக, கனடிய தமிழர் பேரவையின் (கனடிய தமிழ்க் காங்கிரசின்) பேச்சாளர் டேவிட் ...
விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி பொட்டு அம்மான் எனப்படும் சண்முகலிங்கம் சிவசங்கரனின் பெயர் மீண்டும் அனைத்துலக காவல்துறை பிரிவான இன்ரபோல் காவல்துறையின் தேடுவோர் பட்டியலில் ...
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழுவின் கூட்டம் 04.03.2010 வியாழக்கிழமையன்று மதுரையில் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குக் குழுவின் ஒருங் ...
இந்திய-இலங்கை உடன் பாட்டை மீறும் வகையிலும் இந்தியா வின் நலன்களுக்கு எதிராகவும் சிங்கள அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரிப் படுகைப் பகுதியில் ...
நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தமிழீழ விடுதலைப்போராட்டம் மே 19க்கு முன், பின் என இரண்டு காலக்கட்டங்களாக பிரித்தே தீரவேண்டும். காரணம் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட ...
இன்று விசாரணைக்கு வந்த முன்னாள் கூட்டுப்படைகளின் பிரதானியும், முன்னாள் தளபதியுமான சரத்பொன்சேகாவின் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ...
மார்ச் மாதம் வந்தாலே கச்சத்தீவைக் குறித்த நினைவு நம்மை ஆட்டிப் படைக்க தொடங்கிவிடும். அங்கிருக்கும் அந்தோணியார் ஆலயத்தில் வழிபாடு நடத்த அடிப்படை உரிமையற்றவர்களாய் தமிழ்நாட்டில் இருந்து ...
சிறீலங்கா அரசின் புலனாய்வுத் துறையினரின் தாக்குதல் பட்டியலில் 35 முன்னனி ஊடகவியலாளர்கள் மற்றும் அரச சார்பற்ற உதவி நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பெயர்கள் உள்ளதாக அனைத்துலக மன்னிப்புச்சபை ...
இலங்கையின் பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்க் கட்சிகள் தேசியக் கொள்கையுடன் செயற்பட வேண்டும் என, அவுஸ்திரேலியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தெய்வீகன் தெரிவித்துள்ளார். ...
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிறிலங்காவின் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றில் இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ...
ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைத்திட்டத்தை சிறிலங்காவுக்கு வழங்குவது குறித்து மீள ஆராயப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட ...
1983ஆம் ஆண்டுக்கும், 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற போரின் போது 2,15,000 க்கு மேற்பட்ட தமிழ் ...
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர் குற்ற விசாரணைகள் ...
வெளிநாட்டில் வதியும் ஈழத்தமிழரால் இயக்கப்பட்ட வன்னி மவுஸ் என்ற குறும்படம் 11வது சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த கதையுள்ள படத்திற்கான விருதை பெற்றுள்ளது. ...
தமிழகத்தின் தற்போதைய பர பரப்பு ..டாக்டர் பெரியார் தாசன் இஸ்லாத்தை தழுவியது தான்.இது பலருக்கும் அதிர்ச்சியாகவும் , கவலையாகவும்..குறிப்பாக அவால்லாம் சந்தோஷப்படுவதாக தெரிகிறது..ஏன்? இந்த குதூகலம்..குறிப்பாக பதிவர்கள் ...
நீண்ட நாட்களாக இதை கவனித்து வருகிறேன்..சன் டி வியில் வரும் அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் பெரும்பாலானோர் மொக்கை போட்டு வருவது வாராவாரம் தெரிகிறது..மொக்கை என்ற சொல்லுக்கு ...
திருகோணமலை மாவட்டம் மகமாயபுரம் பகுதியில் சிறிலங்கா காவல்துறை நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ...
எதிர்வரும் ஏப்றல் 8ம் திகதி சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதனை முன்னிட்டு பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறையை முன்கூட்டியே வழங்குவதற்கு ...
முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டனர் என அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் அரசியலில் ஏராளம் மாற்றங்கள் திரைமறைவில் இடம்பெறுகின்றன. மாறிவரும் உலக அரங்கில் ...
ஊடகங்களை ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் என்று சொல்வார்கள். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றும் பணியில் நேர்மையோடு பணியாற்றிய எத்தனையோ ஊடகவியலாளர்கள் ...
போர்க் குற்ற விசாரணைகள் மற்றும் சர்வதேச அழுத்தம் ஆகியவற்றிலிருந்து சிறிலங்காவைக் காப்பாற்றும் தொடர்ச்சியான முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டு வருவதாக ...
இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் 16,17 ஆம் ...
வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் சிறீலங்காப்படையினரால் சூறையாடப்பட்டுள்ளதுடன் ஆலயத்திற்கு சொந்தமான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து ...
வெல்லம்பிட்டிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாதின்னாகொட பாலத்துக்குக் கீழிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டிய அதேவேளை தமிழ் தேசியம் குழிதோண்டிப் புதைக்கப்படாமல் அதைக் கட்டிக் காக்க வேண்டிய கட்டாயத் தேவை ...
அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழீழ மக்களே! ஐனநாயகம் என்பது ஆபிரகாம் லிங்கோல்னின் வார்த்தையில் மக்களால் மக்களுக்காக உருவாக்கப்படும் மக்களின் அரசு என்பதாகும். இதையே ...
யாழ் குடாநாட்டின் கரையோர தீவுப்பகுதிகளில் ஒன்றான நைனாதீவுப் பகுதியில் சோழர் காலத்து ஆலயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராட்சி ...
அவுஸ்த்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக நுழையும் இலங்கையர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள சிறிலங்காவில் விசேட காவல்துறை குழு ஒன்று ...
சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் மூக்கை நுழைக்கின்றனவா? சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் உரிமை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்குக் கிடையாது என்று ...
இன்னும் இரண்டு ஆண்டுகள் கழிந்தால் ஈழத்தில் தமிழினம் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுவிடும். என்று தமிழகம் சென்றுள்ள ஏதிலிகள் தெரிவித்துள்ளார்கள். ...
தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் ...
தமிழ் மக்களின் இலட்சியப் பாதையை நாடாளுமன்ற அரசியலையும் பயன்படுத்தி முன்னோக்கி நகர்த்துவதற்காகவும் அந்த இலட்சியத்தில் நம்பிக்கையற்றவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் ...
அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பழமை வாய்ந்த கட்சியான கொன்சேவேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள் பங்குபற்றியது தமிழ் ...
எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இருந்து வருவது போன்றே தமிழ்மக்கள் தமக்கு ...
தெல்லிப்பளையில் ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை ஆகியன அமைந்துள்ள பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. ...
ஜனநாயக விரோத செயற்பாடுகள் நாட்டில் தலைதூக்குகின்ற பொழுது அதற்கெதிராக குரல் கொடுக்கும் ஆண்களை சிறை வைக்கும் ஆபத்தானதோர் சூழல் தற்பொழுது உருவாகியுள்ளது. ...
சிறிலங்காவில் போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு வலியுறுத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று ...
சிறீலங்கா விவகாரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஆலோசனைக்குழு அமைப்பதை தாம் எதிர்ப்பதாகவும் அதேசமயம் அரசின் ஜனநாயகமற்ற தன்மையையும் ...
அரசியலின் எதிராளிகள் மீது அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே தாக்குதல்களை மேற்கொள்வது வேடிக்கையான விடயமாக இருக்கின்றது என்பதுடன் அரசாங்கத்தின் அராஜகத்தை ...
தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை தமது பேரூந்துகளில் காட்சிப்படுத்த அனுமதிக்கும் தனியார் பேரூந்து உரிமையாளர்களை தமது சங்கத்திலிருந்து நீக்கவுள்ளதாக தனியார் ...
இலங்கையில் யுத்தம் முடிந்து விட்டது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாயிற்று என்றெல்லாம் அரசு கோஷம் செய்தாலும் ஐ.நா.சபையினதும் மேற்குலக நாடுகளினதும் இலங்கை மீதான இறுக்கம் ...
கபே அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை கடந்த ஆறு தினங்களாக இலங்கையில் பார்வையிட முடியாதுள்ளதாகவும் அந்த இணையத்தளத்தைப் பார்வையிடக் கூடிய அனைத்து வழிகளுக்கும் ...
தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கட்சிக்குள்ளிருந்து தீர்ப்பதைவிடுத்து வெளியேறுவதன் மூலம் சாதித்துவிட முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் செல்வம் ...
மக்களை ஏமாற்றும் சாமியார்களை வெளிச்சம் போட்டும் காட்டும் விதத்தில் “ஒழுக்கக்கேட்டிலும் மோசடியிலும் விஞ்சியிறுப்பது தேவநாதனா? நித்தியானந்தனா?” என்ற தலைப்பில் சென்னையில் பட்டிமன்றம் ...
கடந்தகாலப் போரில் பல ஆயிரக்கணக்கான பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். ...
சிங்கள சிறிலங்கா நடத்திய, தமிழினப் படுகொலையையும், தமிழரின் போராட்டத்திற்கு எதிரான போருக்கும் முற்று முழுவதுமாக டில்லியின் ஆதரவைப் பெற்றுக்கொடுத்த நாரணயனின் “டில்லி ...
இலங்கையின் உள்நாட்டு நிலைமைகள் குறித்த தகவல்களை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு அனுப்பி வைப்பதற்காக குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவலொன்றை அடுத்து, ...