உயிரின் உயிரே!
உயிரின் உயிரே!
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்.
ஈர அலைகள்
நீரை வாரி
முகத்தில் நிறைக்கும் முழுதும் வேர்க்கின்றேன்.
நகரும் நெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்தேன்.
அனைந்த பின்பும் அனலுன் மேலிருந்தேன்.
காலை பனியாக என்னை வாரிகொள்வாய்
நேரம் கூட ...