குறிச்சொல்
குறள்

      இந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்      
  அறவழி நூல்கள் அதிகம் தமிழில் மட்டுமே அதிலும் அரியது குறளே அப்படியென்றால் அன்றைய தமிழர்கள் காட்டுமிராண்டிகளா...? பண்பில்லாதவர்களா..? அன்றைய தமிழர்களின் அறியாமை அகற்றத்தான் அறத்துப்பால் எழுதினாரா...? அன்றைய தமிழர்களுக்கு பொறுப்பின்மை இல்லாததால் பொருட்பால் எழுதினாரா...? அன்றைய தமிழர்களின் காமக்களியாட்டத்தை கன்ட்ரோல் பண்ணத்தான் காமத்துப்பால் எழுதினாரா..? இல்லை இல்லவே ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒரே வான்வெளியில்  இரு வேறு துருவங்கள்  எதிர்கொண்டால்... மோதிக்கொள்கின்றன  ஆனால்  அன்றைய அரசியல்வானில் அதிசயங்கள் நடந்தன.. அறிஞ்சர் அண்ணாவும்  கர்மவீரர் காமராஜரும்  எதிர் அரசியல் செய்தாலும்  எதிரிகள் இல்லை.. அவர்களுக்குள்  உள்ளார்ந்த நட்பு  ஒளிந்திருந்தது... மாற்றான் தோட்டத்து  மல்லிகைக்கும் மனமுண்டு  அண்ணா சொன்னதுக்கும்  அர்த்தம் இருந்தது.... அங்கே  பொறாமை இல்லை  பேராசை இல்லை  பொங்கும்மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
  ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தாயே!  நீங்கள்  இருக்கும் நாட்டில் ஏழைகள் இருக்கலாகாது என்றுதான் நினைத்...தாயே விலையில்லாப் பொருட்களை வாரித் தந் .தாயே  அறுசுவையோடு புசிக்க அம்மா உணவகம் தந்...தாயே! ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி  உலக சாதனை செய்...தாயே!  மலிவு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வள்ளலாய்  வாழ்ந்தவர்களுக்கு  மரணம் கிடையாது மறைந்தாலும் அவர்கள் புகழ்  மறைவதில்லை...   அடுத்தவர்களை  சிரிக்க வைப்பதும்  அறவழியில் ஒன்றுதான்  கலைவாணர்- நடித்தும் சிரிக்க வைப்பார்  கொடுத்தும் சிரிக்க வைப்பார்  அன்று அவரிடம்  உதவிட கேட்டவருக்கு  அவரதுப் பணப்பையிலிருந்து பணம் எடுத்துக்கொடுக்க உதவியாளரிடம்  ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
  இன்றைய ஆன்மீக உலகின் புனிதர்களே வாருங்கள் உங்கள் புனித்தை புரட்டிப்பார்க்க வேண்டும்  (நீங்கள்  புனிதர்களாக இருந்தால் உங்கள் மதங்களுக்குள் ஏன்  மதவெறிச்சண்டை வருகிறது...? வெடிகுண்டுகள் வெடிக்கிறன..?)  இன்றைய அரசியல் உலகின்  உத்தமர்களே வாருங்கள் உங்கள் உத்தமத்தை உரசிப்பார்க்க வேண்டும்? (நீங்கள்  உத்தமர்களாக இருந்தால்  பெருச்சாளிகள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரஜினிகாந்த்- என்வழி தனிவழி  என்று சொல்லும்  இவர் வழி எந்த வழி?  அளவில்லாப் பணம் அதீதமானப் புகழ்  அத்தனையும்  இவர் காலடியில்.. ஆனால்.. அவரது இதயமோ இமயமலையின்  அடிவாரத்தில்... இவர்வழி  ஆண்மீகவழி  அதனால் அவர்  ஆன்மீகத் துறவி அல்ல  அதிசயப் பிறவி அறம் செய்யும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
 
தொடர்புடைய குறிச்சொற்கள்
இதே குறிச்சொல் : குறள்
பிற தளங்களில்


குறிச்சொற்கள்