குளிர்பானம் வாங்கிக்கொடுத்தால்தான் மாப்பிள்ளை வெளியே வருவார் என்று சில குறும்புக்கார பெண்கள் சொல்லவும் ஆவேசமாக உள்ளே நுழைந்தது வெற்றிதான்.
"அட அறிவுகெட்ட வெண்ணை...கல்யாண ஏற்பாட்டை நாமதாண்டா செஞ்சுகிட்டு இருக்கோம்.இப்ப ...
"அட லூசு..."என்று சந்தியா பேச ஆரம்பித்ததும் "இவ என்ன அரசாங்க ரகசியத்தை எல்லாம் வெளியில சொல்லுறா?"என்ற சிந்தனை வெற்றியின் மனதில் ஓடியது.
"நான் உன்னைய 'அத்தான்' அப்படின்னு கூப்பிட்டு ...
மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் திருவாரூர் அண்ணாசிலைக்கு மாலை போட இறங்கியதும் "வருங்கால முதல்வர் மூர்த்தி வாழ்க..."என்று வெற்றி மிகப்பெரிய குரலில் கோஷம் போட்டதும் இன்ஸ்பெக்டர் ...
"சார்...அங்க என்ன சத்தம்?" இந்தக்குரல் ஒலித்த இடம் கல்லூரி என்பதால் கேட்டது பேராசிரியர் என்று நீங்களாக நினைத்துக்கொள்ளக்கூடாது.
"ஒருமாணவன் வழிதவறி வகுப்புக்குள்ள வந்துட்டான். அதான் என்ன ஏதுன்னு விசாரிச்சுகிட்டு ...
உறவுகள் சிதைய முக்கியக்காரணம், நாம் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களை நினைத்துப்பார்க்க மறுப்பதுதான் என்ற பொருளில் கடந்த இரண்டு முன்னுரைகளையும் எழுதியிருந்தேன்.
எதை மையமாக வைத்து எழுதினாலும் கதை ...
அறுபது வயதில் இரண்டாவது முறை திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரின் மக்கள், இந்த சடங்குகளை செய்து வைக்கும் குருக்களுடன் சேர்ந்து தாய் தந்தையருக்கே இப்படி செய்யுங்க அப்படி ...