குறிச்சொல்
கவிதைகள்
இதே குறிச்சொல் : கவிதைகள்
பிற தளங்களில்
      இந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்      
முதியோர் இல்லத்தில் தவழ்ந்து கொண்டிருக்கின்றன வயதான குழந்தைகள்.. முதுமை எய்திய பிள்ளைகள் உள்ளம்.மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பிரிவு   கிழக்கு   மேற்காகிறது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கண்கள் மட்டும் தெரியும் முகக் கவசமணிந்து, கருநிறப் புரவியில் ஆரோகணித்து வருவாய் என கற்பிதம் செய்திருந்தேன். நீயே முகத்துக்கு மட்டும் ...மேலும் வாசிக்க
7 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யாருமற்ற ஒரு பெருவெளியில் மிதந்து செல்கிறது ஒரு ஒற்றை இறகு கூட்டமாய் பறக்கும் பறவைகள் தங்கள் சிறகுகளை சரிபார்த்து தனதில்லை என விட்டு செல்கிறது அந்த மெல்லிய இறகை காற்றில் ஏறியும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
“அவள் விரும்பிய அனைத்தையும் நானும் விரும்பினேன் அவள் வெறுத்த அனைத்தையும் நானும் வெறுத்தேன் என்னையும் சேர்த்து!” Filed under: கவிதைகள் ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கண்ணாடிக்கு முன்னால் நின்று உன்னழகை பார்க்கிறாய்.. கண்ணாடி உன்னை உள்வாங்கி தன்னை அழகாக்கிக் கொள்கிறது.மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கதவ மூடுடின்னு கத்தியவளை மிரட்சியுடன் பார்த்தவள் மெலிதாய் விசும்புகிறாள் அழுது தொலைச்சு ஊரக்கூட்டாத! என்றவள் அவனை காலை பிடித்து உள்ளே இழுக்கிறாள் தரையில் படிந்து இழுத்து கொண்டே நகர்கிறது தலையில் இருந்து வழிந்த ரத்தம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஐஸ்க்ரீம் மணலும் சாக்லேட் மரங்களும் பழரச ஆறும் பரந்து விரிந்த தீவில் பசியாறி ஆடிப்பாடிய ஒரு குழந்தையின் கனவில் பெரியவர்களைக் ...மேலும் வாசிக்க
12 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என் கடந்த காலத்தில் துவங்கி எதிர் காலத்தில் வந்து முடிந்து மூச்சிரைக்கும் ஒரு நொடியில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
  தினமும் என் மனதில் நீ புதிதாய் பிறக்கிறாய் உன் நினைவை என்னில் நிலைக்க வைக்கிறாய்   என் எண்ணங்கள் அனைத்தையும்  உனக்காக என மாற்றிவிட்டு என்  உயிராக   உன்னை உருமாற்றி செல்கிறாய்   என் உயிரில்  என்றும் உன் உருவமே   என் உணர்வில் என்றும் உன் ...மேலும் வாசிக்க
8 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அவரோகணத்தில் இருந்து ஆரோகணத்துக்குச் சென்று நிறுத்திய போது, சில வினாடிகள் சலமனற்று, பின் சப்தித்தது சபை. மனம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மஞ்சள் வெயில் முகத்தில் படிய பொன் இழைகளை தூக்கி முடியும் அவளின் விரல்களில் மைதா மாவின் பசை இன்னும் மிச்சமிருக்கிறது காய்ந்த தீப்பெட்டிகளின் உள் பெட்டிகள் சாக்கில் இருந்து கொட்ட ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இது சத்தம் அறுந்த மானுடனின் கூவல் உலகம் முழுதும் புறக்கணித்த கடைசி உயிரினத்தின் தேடல் கறுத்த உடலுக்குள் கடைசி சொட்டு இரத்தத்தை கண்டறிகிற முயற்சி ஒவ்வொரு முறை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அதிர்வுகளில் ஒரு செய்தியை கடத்தி செல்கிறது கம்பிகள் கம்பிகளில் அமர்ந்திருந்த கரிச்சான் குருவி ஒன்று கொஞ்சம் தத்தி அமர்கிறது குருவியின் தவ்வலையும் செய்தியாய் மாற்றி கொண்டு விரைகிறது அதிர்வுகளில் செய்திகளின் கணம் தாங்காமல் தொய்ந்து கடத்துகிறது கம்பிகள் கடத்தப்படும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விதை விதைத்தாய் பயிர் வளர்த்தாய் உரமிட்டாய் உடலும்,உயிரும் தந்து காவல் நின்றாய் காய் காய்த்தது கனிந்தது. அறுவடை செய்தவன் யாரோ!! மீண்டும் விதை மட்டும் உன் கையில்.மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழர் தாயகத்தை   அந்நியர் வந்து , அநியாயம் செய்து ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்னைக் கிள்ளி எடுத்து உன் கூந்தலில் சூடிப்போ! * நீ எல்லாவற்றையும் மறைக்கிறாய். என்னையும் உன்னுள். * ஒவ்வொரு பார்வையிலும் ஓராயிரம் ரகசியத்தை உன் ...மேலும் வாசிக்க
17 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உறவென்று சொல்லிக்க யாரும் இல்லாவிட்டாலும் உயிர் என்று சொல்லிக்கொள்ள ஒரு நட்பு இருந்தால் போதும் உன்னை போல்! Filed under: கவிதைகள் ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வைரமுத்துவின் மற்றுமொரு முத்தான படைப்பு. இருவர் திரைப்படதிலிருந்து (அரவிந்த்சுவாமி பேசியதேன நினைக்கிறேன்) உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித் துளியும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நவீனள்                  ...மேலும் வாசிக்க
13 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காத்திருப்பு நீ பார்க்க மறந்திருப்பாயோ என்று நான் பார்க்க அந்த நேரம் பார்த்து வருவாளா, உன் நண்பி, இங்கே காத்து ...மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒலிகள் கெட்டிப்பட்டு கிடந்த சந்தை, வெண்ணிற சிறகு விரித்த தேவதையின் வருகையில் நிர்ச்சலனமானது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உன் காலில் இடம் பிடிக்க காத்துக் கொண்டிருந்ததோ மெட்டி.. நம் கல்யாணம் வரை. மெட்டிக்குத்தான் உன்மேல் எத்தனை மோகம்.மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என் உயிரின் ஒவ்வொரு துளியில் கண்ணீராய் வாழும் என் உயிரே ஏன் என்னை வெறுக்குறாய் நான் மௌனமாய் திரும்பி அழுகிறேன் எனக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை என்னை நீ எப்படி வேண்டுமானாலும் வெறுத்துக்கொள் ஆனால் என் இதயம் தொடும் தூரத்திலேயே ...மேலும் வாசிக்க
8 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
புதியமாதவியின் கவிதைச் சொற்களில் எளிமையும், அலங்காரம் துறந்த அனுபங்களும் வார்ப்படங்களாகி வருகின்றன. அவர் பகிர வரும் விடயங்கள் உடல், காலம், இடம், ஒரு சமூகம் சார்ந்து வெளிபடுபனவாகவும் ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விக்ரமாதித்யன் யோசித்துப்பார்க்கையில், நான் எப்படி கவிஞன் ஆனேன் என்று எனக்கே இன்னமும் விளங்கவில்லை. தற்செயல் என்று சொல்லிவிடமுடியாது. அதே சமயம், திட்டமிட்டு வளர்த்துக்கொண்டது என்றும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆணுக்கான உறுப்பாய் அவனது பிறப்பு வாழ்க்கை தொடக்கம். வளர்கின்ற சூழலில் வாழ்வின் வடிவம் ஹார்மோன் புரட்சி இயல்பு மீறின இயற்கை உடைப்பு போரின் உச்சம். படம் பார்த்து படுத்தவனுக்கு கதாநாயகி மாறி கதாநாயகன் கனவு. ஆணைத் துரத்திய ஓர் ஆணின் காதல். அவன் என்பதை அவளாக்கியது காலத்தின் நீட்சி. ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கி றுக்கு - மனோபாவத்தின் தந்திர வித்தைகளில் மறைந்த வக்கிரத்தை காவி மறைத்துக் கொண்ட தைரியத்தில் எதையோ பொய்யென்றும் எதையோ உண்மையென்றும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நி றைய அலமாரிகளில் பணம் அடுக்கப்பட்டு வயிறுகளில் பசி இறுகக் கட்டி பட்டில் ஆடையுடுத்தி மாற்றுப் புடவைக்கு பிச்சையெடுத்து விமானத்தில் நடுக்கடலில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சத்தமில்லாமல் என் இதயம் நுழைந்தாய்  நான் கண்ணிமைக்கும் நேரத்தில் எனை கடந்து சென்று விட்டாய் நீ வந்து போனதன் அடையாளமாய் உடைந்து போன என் இதயத்துடன் நான் மட்டும் இன்னமும்  அங்கேயே நின்றுகொண்டிருக்கிறேன்   கோபம் கூடக் கரைந்துபோகுமே சில நாட்களில்… என் ...மேலும் வாசிக்க
12 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உன்னை எட்டி பார்த்தேன்  நீ அழகாய் தெரிந்தாய் ஆனால் தொட்டு  பார்க்க  ஆசைப்பட்டேன் நீ தொலைந்து போனாய் “தண்ணீரில் நிலா” Filed under: கவிதைகள் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வெளியே செல்லும் போது உன் அம்மாவை உடன் அழைத்து செல். இல்லையேல் பொன்னிற சிலையென்று கள்வர்கள் உனை களவாடக்கூடும்.மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
 நீ.. தொடா வானம்.! நீ.. சுடா தீ..! நீ.. வாடா ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாழ்வின் நீளம் ** நூற்றியிருபது கேட்ட கடைக்காரனிடம் ...மேலும் வாசிக்க
17 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாலியல் காதலர்கள் நுகர்வியலின்  வக்கிர உற்பத்தி ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கடைசிப்பக்கத்திலிருந்து புத்தகங்களை வாசிப்பதிலும் சில வசதிகள் இருக்கத்தான் செய்கின்றன எப்போது முடிப்பது என்கிற கவலையில்லை எப்போது துவங்குவது என்பதுதான் கவலை இன்னும் படிக்கவேண்டிய பக்கங்களை ...மேலும் வாசிக்க
14 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
“என் கண்ணை நேசிக்கிறேன் அது உன்னை காட்டியதால் என் இதயத்தை  நேசிக்கிறேன் அதில் நீ இருப்பதால் என்னையே நான்  நேசிக்கிறேன் உன்னுடன் நான் அன்பு கொண்டதால்!” Filed ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அனுமதி கேட்கவும் இல்லை அனுமதி வழங்கவும் இல்லை ஆனால் பிடிவாதமாக ஒரு முத்தம் என் கண்ணத்தில் “கொசு கடி“ Filed under: கவிதைகள் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இதே கடலின் அடுத்த கரையினில் அலைகளைத் தாண்டியும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் அகதியின் அலறல்கள்மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உறங்காமல் இருக்கும் நேரம் கண்ட கனவொன்றில் மரணம் சம்பவிப்பதுபோல் உணர்ந்தேன்.., நினைவில் நில்லாத அக்கணம் ...மேலும் வாசிக்க
14 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உயிர் ஈந்து மோட்சம் பெற்றது பட்டுப்புழு. பட்டுமேனி உன்னிடையில் பாவாடையானதால்.மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அவள் வெடித்துப் பிளந்த வாசல் திண்ணையில் கிழிந்த சேலையில் முடங்கிக்கிடக்க சூரியனின் கதிர்களும் மழையின் சாரல்களும் காற்றின் கரங்களும் கடும்புயல் சீற்றங்களும் மாற்றி மாற்றி நலம் விசாரிக்கும். ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பழந்தாழியிலிருந்து புதுக்குரல் ஒன்று கேட்டது "நான் நான்" என்று. பின்பு அஃதே "நாம்" என்று எதிரொலித்தது நன்று.மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எனதன்பின் பெருக்கில் ...மேலும் வாசிக்க
12 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஓர் சந்தோசப் பூங்காவை  என் நெஞ்சோடு நான் வளர்க்க அதில் உன் பிரிவு தீயை மூட்டி எனை விட்டு விலகி சென்றுவிட்டாய் நம் உண்மைகள் எல்லாம் உன்னால்  இல்லை என்று ஆனபோது வார்த்தை தீர்ந்த ஓர் ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எனது நாட்கள் அழகானவை, வீட்டைவிட்டு நெடுந்தூரப் பயணம் - மகிழ் வு டன் வெட்டை வெளியில் “ tent ” அடித்து – சுகமான காற்றை அனுபவித்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என் முகம் முழுதும் சிவந்திருக்கிறது என் அத்தனைக் கண்களும் சிகப்பை உமிழ்கின்றன. நான் அஸ்தமனச் சூரியன் யுகம் யுகமாய் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
8.மழலை நீ என்னிடம் இந்த தலைப்பை அனுப்பிய தோழி மதி அவர்களுக்கு நன்றி அவர்கள் எனக்கு அறிவுறுத்திய விதிமுறை பதில் ஒரே வார்த்தையில் இருக்கவேண்டும். ஒரே ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பெரும் மழைநாள் தனிமையில் குளிக்கிறது மலை அருவி. ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
# Grab your current read. # Let the book fall open to a random page. # Share with us few ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நிறைமாத பிறை ஒருத்தி பேருந்தின் நிறைகின்ற கூட்ட நெரிசலில் இடம் கொடுக்க ஆளின்றி இடறிக்கொண்டு நிற்கின்றாள். ஜன்னல்வழி துண்டுபோட்டு ஜாம்பமாய் சீட்டுப் பிடித்து வக்கணையாய் மனிதாபிமானம் பேசும் மனிதன் அருகில். ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தொழில் பக்கத்து வீட்டு பெண்னை புதுமைப்பெண்ணாக மாறச் சொல்லுகிறாய் உன் சொந்த பெண்ணை ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
“உன்னோடு வாழ்வதற்கும்,உன் நினைவோடு வாழ்வதற்கும் சிறு வித்தியாசம்  தான் உன்னோடு வாழ்ந்தால் அது வரம் உன் நினைவோடு வாழ்ந்தால் அது தவம்” Filed under: கவிதைகள் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஈடன் தோட்டத்து ஆப்பிள்கள் இறைந்து கிடக்க சாத்தானின் ஆணையின்றி தின்றுழலும் ஆதாமுக்கும்,ஏவாளுக்கும் யுகயுகமாய் பிறந்து கொண்டிருக்கிறாள் பெண் அசோகவனச்சீதையாய், பாவை பாடிய ஆண்டாளாய் சிலம்புடைத்த கண்ணகியாய் மணிமேகலை ...மேலும் வாசிக்க
7 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆட்சியாளனுக்கு அரிப்பெடுக்கையில் அங்கம் தடவாது கோட்டுப் படத்தோடு கைகோர்க்கும் கவிதைக்கு நல்லோரைப் பாடத் தெரியும் நண்பருக்காய் வாடத் தெரியும் நடிப்போரைச் சாடத் தெரியும் ஓட்டுப் பெட்டிக்காய் ஓடத் தெரியாதுமேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முதலின் முதலாய் சிலேட்டு குச்சியில் எழுதிய அவளின் பெயர் ஜெயந்தி என்று இருந்தது அடுத்து பென்சிலில் சுவரில் கிறுக்கிய பெயர் சுசீலா என்றானது பேனாவில் சுரண்டி பதித்தது ரேவதியா சுமதியா குழப்பமாய் கன்யாகுமரி கல்விச சுற்றுலா போனபோது சங்கில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பலாப்பழத் தோலினுள் அமர்ந்திருப்பதுதான் கனி ரசமூறும் பலாச்சுளையின் வெற்றி ரகசியம், இன்பத்தின் திறவுகோல் ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கண்ணிமைக்கும் நேரத்தில் பிளந்தது பூமி, பூங்காவை வெறித்து பார்த்த என்னையும் என் பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுமியையும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நித்திரை மூன்று நான்கு மணி நேரங்கள் போராடி நிலவையும், புலியையும் காட்டு ராஜாவையும் கட்டிலுக்கு ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒரு தவளையின் வாழ்க்கை நம்முடையது ஒவ்வொரு கணமும் பிரபஞ்சப் புற்றுக்குள் ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீயும் நானும் நானும் நீயும் அருகருகில் -இருந்திட்ட அக்காலக் கணங்களை எக்காலம் நோக்கினும் ஈடேற்ற இயலாது அன்பே! காலங்கள் கடக்கலாம் இளமைமாறி முதுமை எய்தலாம். இன்னொருத்தி எனக்கு வாழ்க்கைத் துணையாகலாம். என் வசந்த காலத்தை உன்னிடம் மட்டுமே ஒப்படைத்து விட்டேனடி உயிரே! எங்கோ கடந்திட்ட ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என் வாசலிலே எப்போதும் கிடக்கும் அந்த செவலை நாய்க்கு உணவு வைக்கபோனேன் குட் வாட்ச் டாக் சார்! என்றார் எதிர் வீட்டுக்காரர் எப்படி சொல்றீங்க என்ற என் கேள்விக்கு ஒருநாள் நைட் திருடன் ஒருத்தன் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒரு மிருதுவான தித்திப்பான மைசூர்பா-வை ...மேலும் வாசிக்க
20 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கடவுளை தரிசிக்க கோவிலுக்குப் போகிறாய். உன் தரிசனம் காண காத்திருக்கும் கடவுளின் உள்நோக்கம் அறியாமல்.மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நிறைகுடம் எதிர்ல வருது சரியான நேரம் கிளம்புடா... வடக்க போற இன்னைக்கு சூலம் பால குடிச்சிட்டு போ... வெள்ளிக்கிழமை திருஷ்டி கழிக்கணும் குடும்ப மொத்தத்துக்கும் தவறாமல் நரிபடம், கழுத படம் தாத்தாவின் படத்திற்கு அருகே சிரிக்கும் எம்புள்ள ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
1 ஆனந்தம் கதவைத்திற காற்று வரட்டும் கதவைத்திற காற்று வரட்டும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அவரைப் பற்றித்தான் பேசுகிறார்களாம் - ஆனால் அவருக்குத் தெரியவில்லையாம் - அவர் குழந்தையா? பிணமா? - இல்லை அவர் கடவுள்.மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ம னதின் - நீள அகலங்களில் எத்தனையோ, கண்ணீரின் சாரல்கள்; வெளியில் தெரியாமல் உள்ளழுத்தும் வலிகளுக்கு எல்லோரும் மருந்திட்டுவிடுவதில்லை; எதையோ தேடி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அப்பத்தா வைக்கும் கம்மா கெழுத்தி மீன் மண் சட்டி குழம்பில் கம்மாய் வாசனை மிச்சமிருக்கும் மணக்க மணக்க உறிஞ்சி குடித்தவர்கள் ஆத்தா, அப்பத்தா, அம்மா, அய்த்தை வைத்தது போல வருமா என்று மூளையின் அடுக்குகளுக்குள் தேங்கிப் போன குழம்பை பாதாள கரண்டி போட்டுத் தேடுவார்கள் அப்பத்தா ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
'ஒரு குழந்தையாகவே உன்னை விட்டு வைக்கலாம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எல்லாத் திசைகளிலிருந்தும் கற்கள் பறக்கின்றன… சாவித் துவாரத்தின் பரவசத்தோடு திரும்பும் திசையெங்கும் கூச்சல்கள்… பெயரை உறுதி செய்து பெருமூச்செறிகிறது சமூக அக்கறை. ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நிலவென்று கவிபாடி உன் அன்னையை காதலித்திருக்கிறேன். அதனாலோ நிலவும் உமக்கு இன்னொரு தாயானாள்!! நிலாச்சோறு ஊட்டும் தருணம்…மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மாநகர பேருந்தும் திருவிழா தேரானது அதில் அவள் வந்ததால்! Filed under: கவிதைகள்மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அண்மையில் படித்த சில வைரமுத்துவின் வரிகள், இது போதும் எனக்கு கவிதையிலிருந்து. [....] ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எண்ணம் எண்ணம் உயர்வாய் எண்ணம் கொண்டால் வெற்றி பெறுவது திண்ணம்! உன்னை நீயே அறிந்து கொண்டால் பெறலாம் விரைந்து வெற்றிக் கிண்ணம்! ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒரு நரை முதிர்ந்த மரத்தின் கீழ் நம் ஜாகை. ...மேலும் வாசிக்க
7 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பூட்டைத் திறக்க சாவி நுழைக்கையில்கதவை மூடித் தாழை இடுகையில்எழுதி முடித்துப் பேனா மூடுகையில்குகைக்குள் நுழையும் ரயில் பார்க்கையில்முன்னும் பின்னும் சீராய் இயங்கும்இயந்திரம் பார்க்கையில்விட்டம் பார்த்தோ ...மேலும் வாசிக்க
26 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தன்மையுடையவனாயிருந்தும் முன்னிலையில் விளிக்காமல் படர்க்கையில்  விளிக்கிறார்கள் ப‌லர். என் படர் கை பார்ப்பின் முன்னிற்காமல் தன்மையடைவர் சிலர். தமிழிலக்கணப்படி ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என் கவிதைகளுக்கு மொழியில்லை பார்வையற்ற கண்களும் வெளிறிய முகமுமாக இருண்ட தடத்தில் அவை கால் பதிக்கின்றன. வெளிச்ச கீற்றுகள் எப்பக்கத்திலிருந்தும் தாக்கினாலும் தாக்காவிட்டாலும் ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உண்ணும் போதே கண்கள் செருகி உறங்கி விழும் குழந்தைகள் ஒருபுறம்! ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் கவிதை எழுதத் தெரியாது ,தெரிந்திருந்தால் ஒரு வேலை ராஜாராமின் கவிதைகளை ஒத்த கவிதைகளை அவர்களும் எழுதி முடித்திருப்பார்கள்,அத்தனை வாஞ்சையானவை இவரது கவிதைகள்.நேசமித்திரனின் ...மேலும் வாசிக்க
27 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீ தந்த நேசத்தின் மிச்சத்தை அடைகாத்ததில் உயிர் பெற்று நிற்கிறது என் இல்லம். பேருந்துப் பயணங்களில் சன்னல் இருக்கையில் அமர்ந்து ஓடும் மரங்களை சாலை கடக்கும் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நெடுநேரம் நின்று விடாதே ஓர் இடத்தில்.. தேவதை சிலையொன்று தான் தோன்றி நின்றதென்று கோவில் கட்டி கும்பிடப் போகிறார்கள்.மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஏழையின் வீட்டுச்சுவற்றிற்க்கும் வெள்ளை அடிக்கபடுகிறது. தேர்தல் விளம்பரத்திற்க்காக. ஏழைக்கும் பணக்காரணுக்கும் என்ன வித்தியாசம்? ஏழை கிழிந்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கா வியங்களாய் பல காதல் - காலங்காலமாய் உண்டு! கால்கொலுசின் சப்தம் கேட்டு காதல் வந்த நம் உள்ளூர் கதைகளும் உண்டு! ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பே ருந்தில் - நீயும் நானும் அருகருகே அமர்ந்து செல்கிறோம் - மனதளவில் தூரம் தான் வானமும் பூமியுமாய் நீள்கிறது. வா ஒரு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நாட்டின் பெருமை பந்துகள் விளாசப்பட்டன இரட்டை சதங்களோ நாட்டுக்கு அர்ப்பணம் பாரதரத்னாக்கள் வரிசையில் நிற்கின்றன – பாராட்டுக்கள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எ த்தனை லட்சியங்கள் உனக்கும் எனக்கும்; படிக்க வேண்டும் நன்றாக வளர வேண்டும் சமூகம் புரியவேண்டும் எதையேனும் சாதித்து - நான் – ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உ லகெல்லாம் எத்தனையோ பேர் காதலிக்கிறார்கள்; காதலில் தோல்வி என்கிறார்கள்; காதலால் தற்கொலை என்கிறார்கள்; காதலித்தால் தனிக் குடும்பமாய் போவோம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உ னக்கும் எனக்கும் ஆயிரம் - பொருத்தமுண்டோ இல்லையோ எதையும் விட்டுக் கொடுக்க முனைந்ததில் - எதையும் ஏற்றுக் கொள்ள மனதொத்துப் போனதில் வீட்டில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அ து ஏனோ உனக்கு அப்படி ஒரு வெட்கம் - சிரித்துக் கொண்டே வெளியே ஓடி வந்தாய் வாசலில் நான் நிற்பதை கண்டதும் - ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நம் கல்லூரி வளாகத்தில் - நீ என் பின்னே நடந்து வருகிறாய் அறை முழுதும் கேட்கும் உன் காலடி சப்தத்தில் என் இதயம் - காதல் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உ ன் கைப்பையில் என்னென்னவோ வைத்திருக்கிறாய் இடையே என் புகைப்படம் கூட வைத்திருப்பதாய் - உன் தோழி சொன்னாள்; உன் காதலின் அர்த்தம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கோழி கோழியினால் வெகு தூரம் பறக்கவும் முடியாது, பின் இறக்கை எதற்கு? ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ட்ராக்டர் அசுர வேகத்தில் மண்ணைப் புணர்ந்த அரக்கன்! மழை விண்மனிதன் மண்மகளுக்கு அனுப்பிய விந்துக்களோ இம்மழைத் துளிகள்! ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிதறிக்கிடந்த மரத்துண்டு கூட மார் தட்டி புல்லாங்குழலைப் பார்த்து சொல்கிறது, உன் நாதம் என் தியாகத்தில் ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நகர இருட்டில் தொலைந்து போன ஒடுங்கிய சந்து போல ஏக்கங்களை ஒளித்து வைத்திருக்கிறது பலுவனம்மாவின் கோயில் பங்குனி மாச பகலில் மட்டுமே வரும் அங்காளி பங்காளிகளுக்காய் காத்திருப்பாள் ஒரு முதிர் கன்னியாய் பலிக்கு ஏங்கும் பீடத்தில் காய்ந்த ரத்தத்துளிகள் பலுவனம்மாவின் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நான் படித்த கண்ணதாசன் கவிதை வரிகளை விட கேட்ட பாடல் வரிகள் தான் அதிகம், அதில் இப்போது மனதில் நிற்கும் சில வரிகள். பாடல்: ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
க. நா. சு. கவிதை எனக்கும் கவிதை பிடிக்காது, மனிதன் எத்தனையோ எட்டுக்கள் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனோ : காதலென்றால் என்ன? மகி : எனக்கென்ன தெரியும், நீ தான் அப்படியெல்லாம் பீத்துற பீத்துலடி அசடு நெசம்மாவே ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உறங்காத விழிகளில் அடைகாத்த கனவுகளின் குவிமையம் ஒரு ராஜகுமாரனாய்... புரவியின் குளம்பொலியும் பறக்கும் புழுதியும் மாய யதார்த்தமாய் என்னை ராஜகுமாரியாய் மாற்றும் நீண்டு முளைக்கும் உப்பரிகை திண்ணையை கடந்து நிற்கும்  கொடிகள், மலர்கள் என்று உடலை கிளர்ந்து பரவும் களைத்த புரவி நுரை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சி. ஜெயபாரதன், கனடா ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காற்றை ஆடையாக்கி துள்ளித் திரியும் குழந்தை அவள் பொம்மைகளுக்கு உடை உடுத்தி சிரித்திருப்பாள் குழந்தையென்றாலும் ஒரு நாள்... ஆடை கட்டாயமானது சின்னப்பெண்ணிடம் யாசித்து ...மேலும் வாசிக்க
11 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தா வணியில் – நீ எத்தனை அழகென்று எல்லோருக்கும் தெரிய வாய்ப்பில்லை தான்; வானம் பரப்பிய வெளிச்சத்திற்கிடையே நீ மாடியில் இருந்து கையசைக்கும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஏழு புன்னகைகளைக் கொடுத்து இவைகளைச் செலவுசெய்தால் உனக்கொரு பரிசு தருகிறேன் என்றான் அவன். நாளிதழ் போடுகிற கண்ணனிடம் ஒன்றைக் கொடுத்தேன் அவனிடமிருந்த ...மேலும் வாசிக்க
14 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தொடாத இரவுகளின் கண்ணீர் புற்களின் மீது படிந்திருக்கிறது எழுதா கதையின் முற்றுப்புள்ளிகளென பொறுக்கி எடுக்கிறேன் துளிகளை பளிங்கு குண்டுகளாய் உருமாறுகிறது உள்ளங்கைக்குள் உருண்டு உருண்டு ரேகை அழிக்கிறது விலக்கிய கைகளின் மருதானி இருளை அப்பிக்கொண்டு நகக்கண்களை மயக்கத்தில் ஆழ்த்துகிறது  சமுத்ரம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சி. ஜெயபாரதன், கனடா ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உன் முகப்பொலிவு பார்த்து சூரியன் என்றேன். சூரியன் ஆண் வர்க்கம். நிலவே பெண்.. அது அறியாமல் கள்வனே! கவிதை சொல்ல வந்திட்டாயோ!! என்றென்னை ஏளனம் செய்தாய். எப்படி அழைப்பேன் உனை நிலவென்று. நீ  நிலவாய் இருந்திருந்தால்.. இருட்டின்றி அல்லவா ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீ யாரோடோ பேசிக் கொண்டே செல்கிறாய். அது நானாக இருக்கக் கூடாத என்றொரு ஆசை. நானாக இருந்தாள் என்னசெய்வேன் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எ ன்றும் போல இன்றும் - பூ வாங்க வருகிறாய்.. ஒவ்வொரு பூக்கடையாய் சென்று - ஏதோ கேட்கிறாய், வேறு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ச ரிவிடு - நீயும் நானும் காதலிக்கிறோமென்று வைத்துக் கொள்; ஏன்???? இல்லையேல் இறந்து போவேனென பயந்துப் போனாயோ? இல்லை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இ த்தனை SMS – ஆ அனுப்புவாய், நான் - ஒவ்வொன்றையாய் நிராகரித்துக் கொண்டே வருகிறேன்; அது - ஒவ்வொன்றாய் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காதல் கணப் பொழுதில்.. பார்வை  பூக்கள் எய்து ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அவளுடைய மஞ்சளின் நுன்மேனிகளில் இன்னும் கட்டுண்டு கிடக்கும் கற்பு குலைந்த கம்பளிகள்   அவள் பருகி மறுதலித்த ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சி. ஜெயபாரதன், கனடா பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறி ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கண்ணே கத பேசுதே என்றேன். என் மிகையின் எள்ளலை அறிந்து கொண்டவள் நான் கவிஞன் என்பதால் இல்லாதவற்றையெல்லாம் இருப்பதாகக் கூறுவதாகக் குற்றம் சாட்டினாள். இல்லாதவற்றையெல்லாம் இருப்பதாகக் ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சி. ஜெயபாரதன், கனடா ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சி. ஜெயபாரதன், கனடா ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வீட்டில் ஒரு பூனை வளர்த்தோம் இந்த  பூனைக்கு பெயரும் உண்டு கிஷ்மோ! அலுவலகத்தில் இருந்து திரும்பியதும் காலில் வந்து உரசி ஏதோ சொல்லும் தனக்கென்று இருக்கும் மீன் கறியை எடுக்க குளிர் சாதன பெட்டியை நோக்கி இழுக்கும் தட்டில் வைத்ததும் தின்று ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
புன்னைகையும் கண்ணீரும் கலவையான அந்த நேரம் ஆழ்ந்த மெளனம் நாம் அறியாத போது அடியாழத்தில் ஊன்றிய வேர்கள் துளித்துளியாய் உயிரை உரிஞ்ச துளிர் விட்டது ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சி ன்ன சின்னதாய் தான் ஆசை - உன்னை தொட்டுப் பார்க்க, உன்னை - பார்த்துக் கொண்டேயிருக்க, உன்னிடம் - ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீ - கை தொட்டுக் கொடுத்த அத்தனை - புத்தகத்திலும் மணக்கிறது உன் நினைவின் வாசம்! Filed under: கவிதைகள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கருவாப் பயலுக்கு என்மேல் காதலா?? கறுத்த தோல் காரனின் காதலை மறுத்த வெள்ளைத்தோல் காரியின் கடந்த கால நினைவு. நரைத்த முடிக்கு கருப்பு மை பூசும் முதுமை பருவத்தில்.. ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உச்சம் நள்ளிரவில் வீடு திரும்பும் கவிஞனுக்கு மனைவி சூடாக உணவுபரிமாறுவதும் அவனை ஐந்துமாதக் குழந்தை வைத்தக் கண் ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அவளை தொட்டிச்செடியாய்க் கொண்டு வந்து தோட்டத்தில் நட்டுவைத்து இது உன் இருப்பிடமென்றார்கள். அன்பாய் சில நேரம் அரட்டலாய் சில நேரம் மென்மையாய் சில நேரம் வெந்தனலாய் ...மேலும் வாசிக்க
7 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ம ழை வந்து சென்றுவிடுகிறது ஈரத்தையும் ஈரத்தின் வாசத்தையும் மிச்சம் வைத்துவிட்டு; நீயும் - வந்தாய்.. சென்றாய்.. மிச்ச நினைவுகளில் வலுக் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ம ழை - விட்டு விட்டு வீசுகிறது நீயும் - வந்து வந்து போகிறாய் மழை மெல்ல நனைக்கிறது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வேளச்சேரி பாரதிநகரில் கொலை நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன கடந்த வாரத்தில் நான் ஊரில் இல்லாத சனி ஞாயிறு அன்று தெரியாதவர்கள் உள்ளிட்ட எனக்குப் ...மேலும் வாசிக்க
10 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வையகத் தமிழ் வாழ்த்து சி. ஜெயபாரதன், கனடா ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கலாப்ரியா கறுப்பேறிப் போன உத்திரம், வீட்டின் வளர்ந்த பிள்ளைகளுக்கு ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தனிமைச்சிலுவையில், வெறுமையின் ஆணிகளில் அறையப்பட்டு மௌனமாய்க்கிடக்கிறேன். மடிக்கணினியில், அறிவின் துணையோடு விரல்களுக்கும் விழிகளுக்குமான வேலை. வாழ்க்கை வாழப்படாமல் வெறுமனே நாட்களைக்கடத்தி... என் மொழிகளை எண்ணமாக்கி எண்ண அலைகள் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பரீட்சை என்னப் பேசுவதென்று பல முறை சொல்லிப் பார்த்து விட்டுதானே வந்தேன், உன்னைப் ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காதலை கல்லறையில் புதைத்து வைத்து பறந்து போனாய் ஒரு புதிய காலையில் என் உலகத்து சூரியனை அஸ்த்தமனம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பெரியண்ணன் வேகமாய் நுழைந்து எண்பது குழி நிலம், அப்பா விட்டுட்டுப் போன நகையில் பத்து பவுன் என்றார், வானம் பார்த்து வெறித்திருந்த தம்பி ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இடையிடை இடைவெளி நீங்கிடவே இலைமறை காய்கள் வெளிப்படவே தலைமுறை படைத்திடும் நாட்டத்திலே தவத்தினைத் தொடர்ந்தனர் மாடத்திலேமேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
“நிம்மதியாக வாழ்வதற்காக நிம்மதி இல்லாமல் அலைவது தான் வாழ்கை!” Filed under: கவிதைகள்மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தானே பேசிக்கொண்டு நடக்கும் ஒரு பைத்தியக்காரியை போல தனியே நடந்து கொண்டிருந்தது நதி மனசுக்குள் வந்து போகும் சில சமயம் அவளுக்கு இரண்டு கரையிலும் அகட்டிக் கொண்டு ஓடியது நிறைய சொந்தங்கள் உண்டு இரண்டு ...மேலும் வாசிக்க
8 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உண்மையான அன்பை  புரிந்து கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் தான் பிரிவு ! Filed under: கவிதைகள்மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆயிரம் கோடி நட்ச்சத்திரங்கள் விண்ணில் இருந்தாலும் இரவுக்கு அழகு நிலவு தான் ஆயிரம் உறவுகள் மண்ணில்  இருந்தாலும் வாழ்க்கைக்கு அழகு  நட்பு தான்! Filed under: கவிதைகள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்த உலகம் கல்லறை ஆகும் வரை இந்த கல்லறை ஒரு உலக அதிசயம்! Filed under: கவிதைகள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கானல் நீராகா வாழ்க்கையில் சேர்வோம் ஒன்றாகும் நேரம் கனவிலும் வாழ்வோம் கரம் பற்றி நான் அணைப்பேன் காத லினால் நீ நனைப்பாய்மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தேநீரும் பிஸ்கட்டும் மேலிருந்த மேசையின் எதிரெதிர் புறமாய் அவனும் அவளும் காதல்மொழி ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ப ல கோடி ஆண்டுகள் முன் மண்ணிற் புதைந்த திட உயிர்களின் திரவம் உறிஞ்சி மண்ணுள் ...மேலும் வாசிக்க
36 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சொப்புவைத்து விளையாடும் சின்னஞ்சிறு வயதிலும் இடுப்பில் பாப்பாவோடு வீதிக்குழந்தைகளின் விளையாடல்களின் பார்வையாளராய் நான் கிச்சுக்கிச்சுத்தாம்பாளத்தில் மண் பாத்தியில் ஒளிக்கப்படும் ஈர்க்குச்சி தேடி எடுப்பதற்குள் அடுப்படி உதவிக்கு ...மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content