குறிச்சொல்
கவிதை
இதே குறிச்சொல் : கவிதை
பிற தளங்களில்
      இந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்      
நான் யார்? = நேற்று நான் யார்? இன்று நான் யார்? நாளை நான் யார்? நான் யாருக்கு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கவிதைக்கு என்று ஒரு இதழ் இப்பொழுது கிழக்கு இலங்கையிலிருந்த வெளி வருகிறது. எத்தனையோ இலக்கிய இதழ்கள் மலர்ந்து, மணம் வீச ஆரம்பிக்க முன்னரே ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீ யாரென்று தேடிப் பார்த்தேன். நீ சென்ற இடம் சுற்றிப் பார்த்தேன். உன் வாசம் வீசுமிடம் ...மேலும் வாசிக்க
7 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வீட்டுக்கு வீடு மனிதர்கள் வாழ்கிறோம்; பாதுகாப்பிற்கு வளர்க்கிறோம் நாய்கள்...! ****** முதலாளிகள் மட்டுமன்றி வேடிக்கை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தன் உறுப்பை கூட காண முடியாமல் சிலர்..... ஆனால் நானோ கண் சுழட்டுகிறேன் அங்கும் இங்குமாய் அலையும் அங்கம் கண்டு மகிழ! ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
திருப்பித் தந்துவிடு என் எல்லாவற்றையும் . ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
லாலேஷ்வரி (லல்லா) 1300களில் காஷ்மிரில் வாழ்ந்த ஒரு கவிஞர். மீரா, ஆண்டாள் போல பக்தி (சைவ மார்க்கம்) மார்க்கத்தில் இருந்தவர். இப்போது ...மேலும் வாசிக்க
7 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
துளிகலெல்லாம் ஒன்றாகி நீரோட்டமாய் உருபெற்று ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்ன எந்தன் கண்மணியே ஏதும் இல்லை நிம்மதியே வாழும் வழி ஏதுமுண்டோ வார்த்தை ஒன்று சொல் கிளியே சாதுவாக நானிருந்து சாதித்தது எதுவுமில்லை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மேகம் ஏறி தவழ்ந்து போகும் உலகம் சுற்றும் வாலிபன்பூமிக்குதிருஷ்டி கழிக்கும்ஓர் தூரத்துச்செந்தம்எனக்கு அன்னமூட்டியஎன்னவள் காட்டியஅலங்காரம் சூட்டியவெள்ளித் தட்டுவிடியும் வரைவிளக்கேந்தும்இரவு தேசத்தின்ஓர் உறவுபூமிமகளின் நிழலைஆடைசூட்டியவானத்துப் பால்குடம்மேகத் திரையில்வானச் சிறையில்சாட்டை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உன் ஒவ்வொரு SMS ம் என் நெஞ்சில் பால் வார்க்கின்றன 100 ருவா டாப் அப் போடுடா என்று வந்த ஒன்றை ...மேலும் வாசிக்க
49 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சென்ற வாரம் செமஸ்டர் முடிவுகளை வெளியிட்டார்கள். பாரதியார் பல்கலைக் கழகத்தின் வெப் செர்வர் (தமிழ்ல என்னப்பா?) தவங்கி விட்டது. பாவம் மாணவ மாணவிகள் தவியாய்த் தவித்து ...மேலும் வாசிக்க
38 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கன்னத்தில் கைவத்தபடி பூனையொன்றைப் பார்த்தபடி அமர்ந்திருந்த அந்தக் குழந்தை அழகாயிருந்தது. ‘புதுசா குடிவந்திருக்காங்க..’ என்றாள் மனைவி ‘அந்தக் குழந்தை பேரு ...மேலும் வாசிக்க
47 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அடித்து சாய்க்கும் காற்றும் தூற்றி தீர்க்கும் மணலும் அள்ளி அடிக்கும் அலைகளும் சுருட்டி வீசும் நீர்வீழ்ச்சிகளும் காற்றில் எரியும் புயலும் கண்ணை கொல்லும் மின்னலும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நான் என்னுடைய நண்பர் ஒருவருக்கு எழுதிய கவிதை வடிவிலான கடிதத்தில் மற்றொரு நண்பர் திரு ஷண்முகத்தை நலன் விசாரித்திருந்தேன். அதைப்படித்துவிட்டு அவர் அது என்னுடைய கவிதையா ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனசு..... ...மேலும் வாசிக்க
8 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கவிதை எழுதி நீண்ட நாட்களாயிற்றென்றாலும் அந்த தாகமும் அதன் தாக்கமும் என்னை விட்டகன்றபாடில்லையாகையால்மீண்டும் ஒரு கவிதைத் தொகுப்பு. 1. முதலும் முடிவும்.. ...மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சீரற்றுத் துடிக்கும் கடலின் இதயம் நீரற்றுப் போகும் உடலின் கணையம் நாடி பார்த்தவன் சொன்னான் சிறகுகளின் இசையில் பிரதியெடுக்கப்பட்ட கவிதை பிரேதமானது என்று கிறுக்கப்பட்ட கோடுகள் முற்பிறவிக் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அ(ணை)னைப்பு … கற்புக்கு பெயர் போன கண்ணகியின் சிலைக்குப் பின் காதலர்களின் சில்மிஷம் திருமணத்திற்கு முன்பே… காதல் தீ ...மேலும் வாசிக்க
12 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காதல் மட்டும் 13 நெருஞ்சி முட்கள் நிறைந்த பாதையில் மறந்தும் நடக்க மறுக்கும் கால்கள் மலர்கள் யாவும் உதிர்ந்த பாதையில் கால்கள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாய் விட்டுக் கதறும் ஈழச் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எனது தடத்தில் படிந்த குருதிக்கறையை கழுவ நீண்ட வரிசையில் நான் பற்களில் படிந்த இரத்தக்கறையை கழுவ என் முன்னால் நின்ற காந்தி தன் கோவணத்தை தேடியபடியே ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அருளுக்கு ஓர் உலகம் சொல்லி பொருளுக்கு ஓர் உலகம் சொல்லி இனம் பிரித்த விதத்தில் காதலுக்கு ஏது ஓர் உலகம் அலங்காரம் கொள்ளாமல் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வடக்கில் வசந்தம் ??? வடக்கு, எங்களின் பூர்வீகம். அங்கே சூழ்ந்தது… சிங்கள போர்மேகம். மண்ணையும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கைரேகை பார்த்தால்... நீ ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யாருமற்ற வெளியில் உன்னைக் கடந்தபோது ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எதிர்பார்க்கவேயில்லை இந்த காலையில் சற்றுமுன் மலர்ந்த பூ பறிக்கபடுமென்றுமேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கடுங்கோடையில் நானொரு மழை வளர்த்தேன். கனவுகள் பிசைந்தூட்டி பொம்மைகள் பல வாங்கி குழந்தையென வளர்த்து வந்தேன். கருமை சூழ்ந்த ...மேலும் வாசிக்க
13 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கண்ணன் கதைகள் என்று பில்ட் அப் கொடுத்து ரொம்ப நாளாகிறது. மேலும் தங்கமணி கதைகள், டெக்னிகல் கதைகள் வேறு எழுதி ரொம்ப நாட்களாகிறது. நேரமின்மையால் ...மேலும் வாசிக்க
33 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கிராமத்து வீடுகளில் திண்ணையில்லா வீடு தேடினாலும் கிடைக்காது பெரிய திண்ணை, சின்ன திண்ணை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
—————————————————————————- இன்று நேற்று வந்ததல்ல இல்லாளின் சந்தேகம் இருட்டினில் இடுப்பைத் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
  பேசாத சொற்கள்   மாடிக் கூளங்களை காற்று பெருக்கிவிடும்; கவலைகொள்வதற்கு இன்று அவசியமில்லை. மரங்களின் அழுக்கினை ...மேலும் வாசிக்க
9 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பவழமல்லி உதிர்ந்து கிடப்பதாய் ...மேலும் வாசிக்க
7 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இரண்டும் ஒன்று முன் அட்டை பின் அட்டை ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
திசை மாறிய பெரும் காற்றில் என் அறையின் எல்லா கதவுகளும் அடைவதும் திறப்பதுமாய்மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மாப்ளே….நானும் பைக் வாங்கிட்டேன்னு சொல்றதில்லையா? மாப்ளே …நானும் கார் வாங்கிட்டேன்னு சொல்றதில்லையா? மாப்ளே…எனக்கும் கல்யாணமாயிடுச்சிடுடா ன்னு சொல்றதில்லையா? அந்த ...மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காதல் ஒருவழிப் பாதை... போகமட்டுமே முடியும் திரும்ப முடியாது காதல் ஒற்றையடிப் பாதை ஒரு மனதில் ஒருவர் மட்டுமே ...மேலும் வாசிக்க
9 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அத்தை வீட்டுக்குப் போனேன் ஐஸ்க்ரீம் கொடுத்தாங்க வேணாம்னு சொன்னேன் வெளியே போன்னு சொன்னாங்க வெளியே வந்தா பாம்பு பாம்படிக்க கொம்பெடுத்தேன் கொம்பு ஃபுல்லா சேறு சேறலம்ப ஆத்துக்குப் ...மேலும் வாசிக்க
42 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சாலைகள் எளிதாக வெள்ளரிக்கொடியாய் கிளைத்துக் கிடக்கிறது தீர்ந்து போய்விடுவதில்லை என் நம்பிக்கை மூட்டை போல்.... முட்டுச் சந்துகளில் முற்றுப் பெறும் சாலைகளில் சிலசமயம் ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மேகம் சூழ்ந்த மாலையில் அவசரமாக வானம் பார்த்தனர் யாரும் நிற்பதில்லை நிறுத்தங்களில் கூட கோடையில் கூடமேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நாசிக் அல் மலைக்கா 1923ல் ஈராக்கில் பிறந்தவர். அரேபிய புதுக் கவிதை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர் என்கிற பெருமை இவருக்கு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இறந்ததின் நினைவுகளும் நினைவுகளின் இறந்தவையும் நேர்கோட்டில் சேரும் பின்னிரவில் தோன்றியதாக இருக்கலாம் எப்போது மனிதனாகலாம்? கிழிந்த‌ இலையில் கிடைத்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வீதிப் புழுதி வீட்டுச் சுவர் போர்த்த பிஞ்சுக் கை அதில் கொஞ்சிக் கொண்டு கோலமிட விரலிடுக்கில் சலவைத் தண்ணீர் பிசு பிசுத்துக் கச கசக்க பிய்த்துக் கொண்டு ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சமவெளியிலிருந்து இச்சுவரின் காரை பெயர்ந்த பள்ளத்தாக்குகளில் பயணித்துக் கொண்டிருக்கிறேன் எறும்பாகி நடையில் சிறு வேகம் சிறு நிதானிப்பு சிறு வளைவு சக எறும்புகளோடு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எனக்குப் பிடித்த ஒளிரும் கண்கள் கொண்ட மீன் பற்றிய கதையொன்று மறந்து போனதைச் சொன்னேன் நண்பனிடம் ...மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தனக்கென்று எதையும் வைத்துக் கொள்வதில்லை கடல் நிர்வாணியாகவே அலைகிறது ஒரு திகம்பரனைப் போல என்றாலும் ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அதிகமும் கவிதைகள் எழுதுபவர்களைப் பரிச்சயமற்றிருந்தாலும் நல்ல கவிதைகளைப் படிக்கிற பாக்கியம் வாய்த்திருக்கிறதெனக்கு. நல்ல கவிதைகள் பெரும்பாலும் பிரபலமாகாதவர்களால்தான் எழுதப் படுகிறது, அல்லது அவர்கள் பிரபலமாவதற்கு முன்பாகவே எழுதப்பட்டு ...மேலும் வாசிக்க
21 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உதிர்ந்த இலைச்சருகுகளுக்குள் ஊர்ந்தொளிகிறது பாம்பு கசந்த அசைவொன்றைக் காற்றுக்குக் கொடுத்தபடி ஆடியசையும் வனவிருட்சங்கள் விஷப்பாம்பினைப் போர்த்த மேலும் ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தெருத்தெருவாய் ஓடித்திரிந்தான் தினந்தோறும் பாடிமகிழ்ந்தான் கண்ணாடிமுன் காலங்கழித்தான் கடிதங்கள் எழுதி ஓய்ந்தான் பாடங்கள் படிக்க மறந்தான் படுத்தாலும் ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சடுகுடு ஆடி சளசளத்து ஓடி, பள்ளமேடு பாரா பயணிக்கும் ஆறே ! கண்ணெட்டும் தூரம் விண்முட்டி நிற்க, நீர்த்திவலை ஓடி நீந்திவரும் ஆறே ! ...மேலும் வாசிக்க
12 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எம்மினப் பெண்களுக்கு மரணம் பற்றிய ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பிறவியிலேயே பேரெழில் உன் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அமுதப்பார்வை தனித்துவிடப்பட்ட மாலைப்பொழுதில் சந்தனம் தெளித்தாள் மகளவள் துணியெடுத்து துடைத்தேன் சத்தம்போடாமல் சுத்தமிட்டேன் இல்லாள் அறை நுழைந்த சமயம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நடை ரசித்து உடை உடுத்தி ஊட்டி விட்டு சடை பின்னி பொட்டிட்டு புத்தகப்பை சுமந்து விடைபெற்றுச் சென்றவளோ வீடு இன்னும் திரும்பலையே ...மேலும் வாசிக்க
24 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விழிபிதுங்கி இருக்கிறேன் என் எண்ணங்களை எழுத்துருவாக்கும் வழி தெரியாது ...மேலும் வாசிக்க
52 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
செ ருப்பில்லாதவன் ந‌ட‌க்கும் பாதையிலே உமிழ்ந்த எச்சில் காலணிக்குள் உறுத்துகிறது சிறு கல்லாய்... பு கைவண்டியில் சீப்பு விற்கும் குருடனிடம் ...மேலும் வாசிக்க
11 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பிரபல எழுத்தாளர் சினுவா ஆச்சுபி எழுதிய போர் பற்றிய கவிதைகளில் ஒன்று. ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பிரியமானவளே! திடீரென ஒரு நாள் பிடித்திருக்கிறதென்றாய், எதை? என்றேன் என் எழுத்துக்களை என்றாய். பார்க்கவேண்டுமென்றாய் படத்தை அனுப்பினேன் பிடித்திருக்கிறதா? என்றேன், பதில் சொல்லாமல் நீ மொளனமானாய். ...மேலும் வாசிக்க
10 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆள்காட்டி விரலை பிடித்து நடத்திச் சென்ற கணங்கள் "பேபி சீட்டில்" கைகளின் அணைப்பில் பள்ளி சென்ற நாட்கள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - ...மேலும் வாசிக்க
11 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒருபோதுமென்னைத் தாக்கியதில்லை பிரிவுகளின் துயர்களும் பிரிவுகளின் நினைவுகளும்! அருகாமைப் பொழுதுகளனைத்துமே நினைவூட்டிய வண்ணம்தான் இருந்திருக்கின்றன! தொலைவுகளில் செல்லக்கூடிய ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சௌக்கியம் சாப்பிட்டேன் விசேஷமாய் ஏதுமில்லை அனைவரும் சுகம் - பணியும் நலம் நேரமில்லை அப்படியா! சரி மற்றும் ம் வார்த்தை ...மேலும் வாசிக்க
41 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கிழவனது கண்ணிமை முடிகளை எறும்புகள் பாதி மென்று ஒன்று போல தைத்து விட்டாற் போல வலி. அந்த வலியோடு தான் தினமும் அந்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்னுடைய தலைப்பிடப்படாதது மற்றும் தலைப்பிடப்படாதவை படைப்புகள், இந்த வார உயிரோசை இதழில் வெளியாகியிருக்கின்றன. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முன்கூட்டியே எடுத்த தீர்மானங்களினூடான உங்கள் பார்வைகள் என்னைக் காயப் படுத்துவதில்லை எனக்கான உருவெளித்தோற்றம் என் செயலகளிலிருந்தும் நான் உதிர்த்த சொற்களிலிருந்தும் ...மேலும் வாசிக்க
20 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முள் கம்பி முள் கம்பிக்குள் எங்களின் சிறகு, ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
http://jyovramsundar.blogspot.com/2009/06/blog-post_26.html பதிவில் சொல்லியதைப் போல இந்த இடுகையில் சில நகுலன் கவிதைகள் : எல்லைகள் அவன் எல்லைகளைக் கடந்து ...மேலும் வாசிக்க
16 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
1946ல் சிரியாவிலுள்ள டமாஸ்கஸில் பிறந்த ஆயிஷா அர்னௌட் குறிப்பிடத்தக்க அரேபியப் பெண் கவிஞர்களில் ஒருவர். கவிதைகளும் சிறுகதைகளும் எழுதுபவர். ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கவிதை: எஸ்.வி.வி.வேணுகோபாலன்   பேருந்தின் மகளிர் இருக்கையில் அமர்ந்ததும் குழந்தையைப் போல் மடியில் ...மேலும் வாசிக்க
11 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கண்மணியே கதிரொளியே கருணைமிகும் கற்பகமே பொன்னொளியே புதுமலரே புவிமயங்கும் பூமயிலே! வெண்ணிலவே தண்ணமுதே விகசிக்கும் ஒளியழகே பெண்ணெழிலே ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனிதனே இறைவன் ---- மனக் கிரகத்திற்கு மதிப்பு கொடுங்கள் வெளிக் கிரகத்தை விட்டுத் தள்ளுங்கள் உங்களுள் ஒளிரும் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உன்னை கொலை செய்ய விரும்பவில்லை. ஆனால் ஏதேதோ என்னை தூண்டுகிறது உன்னை மட்டும் கொலை செய்ய. காதலியை கொலைசெய்வது பரமசுகம் ...மேலும் வாசிக்க
14 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கீழே உள்ள பதிவில் கவிஞர் தாமரை அவர்களின் நேர்காணலைத் தந்திருக்கிறேன். அந்த நேர்காணலில் இடம்பெற்ற கவிதையை பலரும் அவர்களின் வ.பூக்களில் தந்திருக்கிறார்கள். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இங்கே ஈக்கள் மொய்த்திருப்பது என் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆரா அமுதே அருமருந்தே அம்பிகையே அருள் மீனாட்சி காரார் குழலி கருங்கண்ணி ...மேலும் வாசிக்க
9 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இரட்டிப்பானது பூமியின் அழகு நீ பிறந்த ...மேலும் வாசிக்க
14 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வானமென்ன வயல் காட்டிலா உழைத்தது . . . இவ்வளவு வியர்வைத் துளிகள் ! உழவன் ...மேலும் வாசிக்க
17 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அன்றொரு நாள் அழுதிருந்தேன் ஆதுரமாய் அன்பு செய்தாய் உயிர் கொண்ட தேவதையாய் உவந்தென்னை மகிழ வைத்தாய் கைகால்கள் ...மேலும் வாசிக்க
15 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வியர்வை விழித்தது முதல் விழிதூங்கும் ...மேலும் வாசிக்க
32 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இதயமே.. நிமிடத்திற்கு எழுபத்திரண்டு முறை துடிக்கிறாயே.. நீயும் கர்ம யோகிதான்..! உனக்கு தீங்கு ...மேலும் வாசிக்க
10 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தூக்க மருந்து ------- துக்கத்தை உறைய வைத்து துயரத்தைக் குறைய வைக்கும் துரோகத்தை மறக்க வைத்து பழிப்படலம் முடித்து ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அக்கா எழிலிக்கு கனடா… அப்பாவுக்கும்  அம்மவுக்கும் தமிழ்நாட்டின் அகதி ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
செயற்கை கோள்கள் அனுப்பும் நாடுகளே ! ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
புத்தம் புது முத்தம் அதை சொல்லும் ச் எனும் சத்தம் எப்போதும் என் இதயக்கூட்டில் யுத்தம்.. என்னை ஏனடி ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சுதந்திர வான் நோக்கி தனிப் பறவையாய் நான் இணைச்சிறகடித்து பறந்திட ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அப்பாவி இரவு --------- இரவின் குரல் சில சமயம் அபாயமாய் ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து போலீஸ் ஸ்டேஷன் போய் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீர்க் கம்பிகள் --------- சன்னல் கம்பிகளைச் சுற்றும் நீர்க் கம்பிகள் குளிரில் நடுங்கும் புறா ஒன்று சன்னலோரம் ஒதுங்கும் கார் தெறிக்கும் சேறு ஒட்ட உதறும் சிறகை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஏப்ரல் ஒன்று முட்டாள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காதல் பிச்சை ------ கோயில் வாசலில் ஒரு பிச்சைக்காரன் தாடியோடு, தட்டோடு, காரணத்தோடு கோபுரத்தில் ஒளி வெள்ளம் நாதசுர மேள ஓசை அம்மன், சாமி புறப்பாடு கூட ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( இது எனக்கு மிகவும் பிடித்த சிங்கை கவிஞர் ந.வீ. சத்தியமூர்த்தி அவர்கள் " உய்ர்திணை உறவு " என்னும் தலைப்பில் எழுதிய கவிதை ) ...மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
1. தாழிடப்பட்ட அறைகள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என் நாட்குறிப்பில் நீ விட்டுச் சென்ற நினைவுகளை எழுதித் தொலைக்காமல் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பேருந்து நிறுத்தத்தில் மாணவியை கேலி செய்யும் கேடிகள் பார்த்து விட்டு கடந்து செல்பவனின் பர்சில் சிரிக்கிறாள் உயிர் விட்டு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்த கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளியிடப்பட்டுள்ளது ... நன்றி யூத்ஃபுல் விகடன்.. http://youthful.vikatan.com/youth/nanalpoem27062009.asp என்னை விட்டு பிரியாதே ...மேலும் வாசிக்க
14 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வீதி வழிபோகையில் தலை நிமிர்ந்து நெஞ்சு விரிந்து கை வீசி ...மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கோயிலாண்ட வந்தான் கோவாலு, கூவிக்கினு இருந்தா கோயிந்தம்மா, "இன்னாயா ரவைக்கி வூட்டாண்ட வல்லே, எவகூடயா இருந்தே” என்றாள். ...மேலும் வாசிக்க
12 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உறவும்,பிரிவும். சமூகத்தை எதிர்க்க இயலாதவர்கள் ஏன் காதலிக்கவேண்டும்? தோல்வி உறுதி என்று தெரிந்தும் ஏன் போராடவேண்டும்? அது ஒருவகை சோகம். என் நண்பருடைய இழந்த காதலை ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வா வன்னித் தமிழா ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்னோடு குடிக்க விரும்புவர்கள் ஒரு glass மட்டுமாவது கொண்டு வாருங்கள் ஒரு ஓரவஞ்சனையும் இல்லை என்னிடம் freeயாகப் பெற்ற ஒரேயொரு Seagram's Passport whiskey glass தான் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மெல்ல தமிழ் இனி சாகும், பாரதியின் வரிகள், அவரவர் வசதிக்கேற்ப, மேடைகளிலும் ஏடுகளிலும், சாகடிக்கப்படுகிறது. மெல்ல தமிழ் ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அழாகான சாலை வளைவுகள் , விடிகாலைப் பனி, பால் நிறத்தில் நீர் சொரியும் அருவிகள், மலைத்தொடரின் மானங்காக்கும் பச்சைய ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பயங்கரவாதம் ... தேவைதான்! அழகாய் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அழகு என்றால் யார் என்று கேட்டாய் நான் - நான் என்றேன்... நொடியில் கோபம் கொண்டு சிணுங்கிணாய், கண்ணீர் துளிகள் என்னிடத்தில் .. ..! ஆம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எப்போதாவது தோன்றும் இதயத்தைப் பிழிந்து எடுத்த சாற்றில் -உனக்கு என் உணர்வுகளை எழுதவேண்டும் ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உன் அருகாமை வெப்பத்தை பருகி மூச்சடைத்துக் கிடக்கின்றேன் வலியின்றி பிய்த்து போடுகின்றாய் சிறகுகளை. விழி அரும்பும் ...மேலும் வாசிக்க
25 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அழுக்கான சிறுத்த, தொங்கிய  கருத்த  முலைகளில் பாலருந்தும் வாழ்வே சபிக்கப்பட்டிருக்கிறது பிச்சைக்காரியின் குழந்தைக்கு அத் தாயின் பாலிலும் தூயவெண்மையும் பரிசுத்தமும்.மேலும் வாசிக்க
21 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பறவைப் போல பறக்கும் வயதில் பேரூந்து பயணிகளிடம் பிச்சை கேட்க ! பரதம் ஆடும் பொழுதில் ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முதற்கண் இன்று மறைந்த KING OF POP மைக்கேல் ஜாக்ஸனுக்கு என் அஞ்சலி :( THRILLER - மறக்க முடியுமா?! ...மேலும் வாசிக்க
10 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
1. காலுதறி ஓடத்துவங்கி வெகுநாட்கள் ஆகிறது இன்னும் எவ்வளவு தூரம் தவழ்ந்துகொண்டே துரத்துமோ அந்த குழந்தை 2. அந்த ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உன் அருகாமை வெப்பத்தை பருகி மூச்சடைத்துக் கிடக்கின்றேன் வலியின்றி பிய்த்து போடுகின்றாய் சிறகுகளை. விழி அரும்பும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இன்னும் நீ என்ன செய்ய வேண்டும் எங்களை இனியும் யாம் என்ன செய்ய வேண்டும் உனக்கு எம் தாயை அழித்து எங்கள் ...மேலும் வாசிக்க
12 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கோழிக் கறி கூவி விடிந்த பகல் ஒன்றில் அவன் மனைவி அவனை கெட்ட வார்த்தையில் திட்டப் போவதாக அறிவித்தாள் அவன் ‘தாயோளி’ என்ற வார்த்தைக்குத் தயாரானான் அவள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என் இன்றைய இரவும் என்னுடையதாகவே இருந்திருக்கும் I love you சொல்லி நீ அசடு வழிந்திருந்தால் –என் ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யார் மரணம் பூசியதோ ... ... ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாங்க விடுபட்ட புத்தகங்களிடம் இன்னும் கால அவகாசத்தைக் கேட்கிறேன் உறங்கவிடாது அலைக்கழித்தவற்றோடு தொடரும் உறவுகளையும் உறக்கத்தை ஊட்டியவற்றிடம் கருணையையும் கேட்கிறேன் காலத்தின் ...மேலும் வாசிக்க
11 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பின் வரும் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் வரை, நிறுத்தாமல் உண்ணும் விரதம் மேற்கொள்ளப் போவதாக இளையதளபதி விஜய் தற்கொலைப் படை உறுப்பினர்கள் அறிவித்திருக்கிறார்கள். நீங்களும் இந்த ...மேலும் வாசிக்க
38 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உயிர் நீளம் மரபணு வரையிலும்.. மரபணு அடினைன் க்வானைன் தையாமின் சைட்டோஸைன் தந்திச் சுருக்கங்கள் வரையிலும்.. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாய் விட்டுச் சிரித்தால் நோய் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மொட்டொன்று அரும்பியது மலரும் நாள் பார்த்திருந்தேன் ...மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கனகமணி சிம்மாசனம் கவிதையில் யோகாசனம் இந்திரனிடம் பெற்றது இவர்களிடம் தோற்றது நின்ற இடத்தில் நீதி கிடைத்தது ஒரு தேதி மாறியது ஆட்சி மறைந்தது தேர்ச்சி என் மதியூக ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தேடல்கள் சில தாண்டி வந்த ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தெருவெங்கும் டீ கடை தேடாமல் கிடைக்கும் கடை ! விருந்தாளி வந்தாலும் விருந்தாளியா நீ போனாலும் டீயோ காபியோ நிச்சயம் ...மேலும் வாசிக்க
33 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தெரிந்த ஒரு டீக்கடை மாஸ்டர் துணைக்கிருந்ததால் பாலு மகேந்திராவின் படத்திற்கு பின்னிரவுக் காட்சிக்கு அனுப்பிவைத்தார்கள். விடிந்ததும் தன் ...மேலும் வாசிக்க
15 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அவர்கள் விளையாடுகிறார்கள் ஒரே நேரத்தில் விளையாட்டு மைதானத்திலும் மக்களின் வாழ்விலும் ஸ்கோர் என்னவென கேட்பவர்களுக்கு அவ்வப்போது சொல்கிறார்கள் நாலு விக்கெட்டிற்கு நூறு ரன் ஒரு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வானுயர்ந்த கட்டிடங்களும் இயற்கை நிறைந்த சூழலும் கைக்கு அடக்கமாய் கைபேசியும் தோளில் தொங்கியபடி ...மேலும் வாசிக்க
13 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வேர்களை பத்திரப்படுத்தும் பூந்தொட்டி மெல்ல தீண்டுகிறது உதிர்ந்து விழும் மலர்களைமேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உட்கார்ந்த, நின்ற, நடந்த ஒரு இடம் பாக்கியில்லாமல் இரவு பகலென நேரம் காலம் இல்லாமல் கோடானு கோடியிடம் கோடி கோடியாய் கொள்ளையோ கொள்ளை ...மேலும் வாசிக்க
11 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மொழிக்கும் விழிக்கும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வடு ஓய்ந்தது போர் சத்தம் திரும்பி பார்த்தேன் “அகதி”யாகிய நான்… “அனாதை”யானேன். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உன்னிடம் சொல்லாமல் விழுங்கிய ச் சொற்களெல்லாம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அம்மாவின் கைகளில் விளையாடிக்கொண்டே இருந்தவள் வீலென அலறினாள் அம்மு அழகுவென கொஞ்சியும் அழாதேவென கெஞ்சியும் அடங்கவில்லை அம்மாவின் கைகளில் ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சமன்படுகள் வகுத்துக்கொடுக்கும் முழுநேர வேலையெனக்கு. காதலர்கு ‘அவசரப்படாதே!’ என்று நண்பர்களுக்கு ‘நேரம் வரும்..’ என்று தோழியின் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
  துக்கம் விசாரிக்க வருவோருக்கு     நீங்கள் ...மேலும் வாசிக்க
11 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எனக்கான கேள்வி உன்னிடத்திலும் உனக்கான பதில் என்னிடத்திலும் யாரிடமும் எதுவும் இல்லையென பாவித்துக் கொண்டிருக்கிறோம். = செத்துப்போன மாட்டைத் தோலுரிக்கும்போது காகம் விரட்டுவேன் வெகுநேரம் ...மேலும் வாசிக்க
41 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நெடுநாட்களாகப் பிரிந்திருந்த நண்பனைச் சத்திந்த பொழுதொன்றில்... கலைந்து செல்லும் மழை மேகங்களையும் சுழன்றடிக்கும் காற்றையும் பூத்தூறல் மழையையும் ...மேலும் வாசிக்க
32 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வடிகின்ற கண்ணீர்த்துளியுடன் மரமொன்றை செதுக்கிக்கொண்டிருந்தான் அந்த தச்சன். கூடை நிறைய முட்கள் சுமந்துகொண்டு தள்ளாடியபடி இருளுக்குள் மறைந்தாள் ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முறிந்து போனதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுதானே முறையென்றாய் எனக்கென்னவோ அது முட்டாள்த்தனமாய்ப் படுகிறது முடிந்ததும் மூடிவைப்பதற்கு – ...மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காற்று அளைந்து விட்டுக் கொண்டிருந்ததவள் குழலை மடியில் கிடந்து மார்பில் புரளும் கற்றைகளை விரல்நுனியில் சுருட்டி விட்டுக் கொண்டிருக்க ஓயாத அலைகளை இமைக்காது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உனை அழவைக்கும் உறவு உன் உறவுக்குத் தகுதியற்றது உன் அழுகைக்கு தகுதியான உறவு உனை ஒருபோதும் அழ ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீர்க்குமிழிகளின் மீதேறி வான்தொட நான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியுமே தோல்வியில்தான் முடிகிறது! ஏனோ எத்தனை முறை விழுந்தாலும் என் புத்திக்கு எட்டுவதேயில்லை! நீர்க்குமிழிகள் பயணத்துக்கு உதவாதென்பது! ...மேலும் வாசிக்க
13 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சப்தத்தை இரைத்துக் கொண்டு புறப்பட தயாரான இரயிலை அவதானித்து பாதையின் பின் வழியில் நின்றிருக்ககையில் இரயில் பற்றிய சமிக்ஞை ஏதுமற்று ...மேலும் வாசிக்க
33 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எப்படியோ தொற்றிக்கொள்கின்றன ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும்போதும் யாரோ இனங்கண்டு சொல்கிறார்கள் பிறகுதான் உணர்கிறேன் நானும் ...மேலும் வாசிக்க
7 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சப்தத்தை இரைத்துக் கொண்டு புறப்பட தயாரான இரயிலை அவதானித்து பாதையின் பின் வழியில் நின்றிருக்ககையில் இரயில் பற்றிய சமிக்ஞை ஏதுமற்று ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உணர்ச்சிக் கோலம் ---- அது ஒரு காலம் அப்பாவின் விரலைப் பற்றிக்கொண்டு படித்துக்கொண்டு பாடிக் கொண்டு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என் நிழலில் கூட தெரிந்தது அவன் கை ரேகைகள் ...மேலும் வாசிக்க
17 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கணினி வளர்த்த காதல் இது ஒரு டிஜிட்டல் முத்தத்தில் நம் நட்பு உரு மாறியது உன் கண்களிலிருந்து தீபங்களின் சுடர்களுக்கு உன் உதடுகளிலிருந்து ரோஜாப்பூவின் இதழ்களுக்கு உன் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அது நீயாகத்தான் இருக்கும் என் கண்ணாடியில் உன் முகம் அது நானாகவும் இருக்கக் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாலிபத்தின் தாய்மடி ... தனிமை இனிக்கும் ...! உனக்கே நீ பரிச்சயமாவாய்...! ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீரை எரிக்கவோ மணலை திரிக்கவோ நெருப்பை பணியாக்கவோ காற்றை பிடிக்கவோ ஆகாயத்தை அளக்கவோ என்னால் முடியாது ………. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு