குறிச்சொல்
கவிதை
இதே குறிச்சொல் : கவிதை
பிற தளங்களில்
      இந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்      
மாடுகளுக்கு எச்சரிக்கை! கடற்கரை எங்களுக்கு! அந்த பக்கம் போகாதே! அழகைக் கெடுக்காதே! மாடுகளுக்கு எச்சரிக்கை! கடை வீதி பக்கம் வராதே! கடை அழகைக் கெடுக்காதே! ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தலைப்பிரட்டைகளை மீன்கள் என்பதாய் விவரிக்கிறாய் வண்ண வண்ணமான கண்ணாடிக்குடுவை கண்முன் விரிகிறது நீர் நிரப்பி உணவிட்டு பெரிதாய் வளர்க்கப்போவதாகவும் விருந்தினர்கள் புடைசூழ்கையில் செதில் அலைய நீந்துமெனவும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பச்சை குத்திப் பேரெழுதி இச்சை கொள்ளும் மாந்த‌ருண்டு இடக்கையோ வலக்கையோ இழுத்து நீண்ட பெயருமுண்டு புருஷ‌ன் பேர் ...மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீ தலை கோத வருவாய் என காத்திருந்து ஏமாந்த என் தலைமுடி தற்கொலை செய்துகொள்வேன் என்கிறதே.. உன் விழியில் என் ...மேலும் வாசிக்க
14 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எங்க ஊர் தமிழ் சங்கம் தீபாவளி விழாவில நான் சமீபத்தில் எழுதிய "தீபாவளி" பற்றிய பாடலுக்கும், சில நாள் முன்பு எழுதிய "என்று வருவான்" என்ற கண்ணன் ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வெள்ளை மனதை வெளியே காட்டி உள்ளம் திறந்து உண்மையாய் வழிபடு! என்ற நெறியை எடுத்துச் சொல்ல எங்கள் முன்னோர் தேங்காய் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யாழ்ப்பாண இடப்பெயர்வு தொடர்பாக கவிஞர் புதுவை இரத்தினதுரை தனது சாரீரத்துடன் பதிவு செய்த கவிதை.மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அதிகமாய் பேசியதுமில்லை பிடிக்கும் பிடிக்காதென பட்டியலிட்டதுமில்லை கிடைத்தற்கரிது என யோசித்து மறந்துமிருக்கிறேன் சிறந்தது எதுவென சிந்திக்கவும் மறுத்திருக்கிறேன் இருந்தும் நீ எனக்கு தரும் ...மேலும் வாசிக்க
30 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழ் எங்கள் மூச்சு உயிர் மூச்சு வேதம் உயிர் நாதம் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நிலவு பிடிக்கும் நிலவெறிக்கும் நாளில் வரும் –உன் நினைவு பிடிக்கும் நினைவுகளில் ...மேலும் வாசிக்க
22 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மின்வெட்டு தூக்கம் போனது மின்சார அமைச்சருக்கு..... ( தேர்தல் பயம்...!) ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உலக நாடுகள்! விரிக்கும் வலை! ஆளும் வர்க்கம்! ஆராயாது! எடுக்கும் நிலை! மக்கள் ஆயுளுக்கு வைத்திடும் விலை!மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சட்டம் ஒழுங்கு காக்க! கையில் தடியும்! இடுப்பில் துமிக்கியும்! உம் வசம்! அமுக்கி வாசிக்க! அதிகாரம்! அளித்திட்ட கவசம்! நீதி வழங்குவது! உம் வசம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
"ஞாபக மரம்"- கவிதை காயத் தழும்புகளோடு இயேசு உயிரோடு வந்தார்...! ஆச்சரியக் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கடை மடைக்கு விடை இல்லை! விடிவும் இல்லை! இப்போதும்! சம்பா பயிர்! அம்போ! சிவ சம்போ! எப்போதும்! ஆண்டுதோறும் மாண்டு போகும் மகசூல்! ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அந்த கடைசி நாளொன்றில் ...மேலும் வாசிக்க
11 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உனக்காக கவிதை தேடித்திரியும் என் உள்ளம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விரவிக் கிடக்கும் ஒலித்திரளினூடாக பயணித்தாலும் மெளனத்தோடு இதயக்குழியில் உள்ளடங்கி உதிர்த்திடாத வார்த்தைகளுக்குள் உயிர் கொண்டிருக்கிறது எனது கவிதைகள் யாரும் மொழிபெயர்த்திட இயலாதவாறுமேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஜன்னல் கம்பிகளில் சொருகிய தீரைச்சீலையாய் மனது சிக்கிக்கொள்கிறது ஏதேனும் ஆழத்தில் வார்த்தைகளை உதைத்து உதைத்து வெளிவருகிறது மனம் ...மேலும் வாசிக்க
12 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாரதி என்ற கவிஞனுக்கு அறிமுகங்கள் தேவையில்லை. தேசியக் கவி என்றும்,மகாகவி என்றும் கொண்டாடப்பட்ட பாரதி 20 ஆம் நூற்றாண்டின் நவகவிதையின் நாயகன். தொட்ட எந்த பொருள் பற்றியும் ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உனக்கான என் காதலை இதயத்தில் புதைத்து வைக்கவில்லை விதைத்து வைத்திருந்திருக்கிறேன் உன் பார்வை மழைப் பட்டதும் துளிர்த்துவிட்டதைப் பார்..!! *** ...மேலும் வாசிக்க
133 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நரை முதுமை முகவரியின் முதல் வரி. அந்தி(ம)க் ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சில்லறைத்தனமாய் சிலையாய் சிட்டாய் சிவப்பு ரோஜாவாய்.. சில்மிசக் காதலுக்காய் சிலாகிக்கப்பட்டவள் சின்னத்தனமான சிந்தனைக்குள் சிறைபட்டுக் கிடந்தவள் சிங்களக் கொடும் பகை கண்டு.. சினந்தே எழுந்தனள் சிறுத்தைப் படையணியில். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வெடி மருந்து ஆறாய் ஓடுகிறது. தீக்குச்சிகள் அதில் நனைந்து அணைந்து போகின்றன. கரையோரம் பெருங்கூட்டம். அழிவு பெருங்கணத்தை காண வியர்வை வாசத்தை பொருட்படுத்தாது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அன்று ஜன்னல்கள் அடைக்கபட்டிருந்தன. இருளை அறையிலிருந்து வெளியே விடாதபடி துக்க வெப்பத்தில் மிதந்து கொண்டிருந்தாள் அவள். கடந்த கால காட்சிகளை தள்ள ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வெள்ளை நிறத்திலானது அச்சிறுமியின் கண்கள். பிஞ்சுக்கை விரல்கள். பிங்க் நிறத்தினை ஒத்த விரல்நுனிகள். கூடத்தில் நடைபயில்கின்றாள். இவ்வீட்டின் பொருட்கள், மனிதர்கள் மேல் ...மேலும் வாசிக்க
7 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காதல் விஷ மாத்திரையா? விஷம மாத்திரையா? * பிரியும் போது நீ மட்டும் தானடி விடைகொடுக்காமல் வினாகொடுத்துப் ...மேலும் வாசிக்க
19 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எதற்கும் சமைவு! களவுக்கும்! உளவுக்கும்! காசு என்றால்! ஆசு இல்லை! காத தூரம்! கடக்கும் தூரம்!மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எனக்கு ஒரு கவிதை எங்கேயென்று கவிதையே கேட்டது.. கவிதைக்கே கவிதையா?? திருப்பதிக்கே ...மேலும் வாசிக்க
8 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எவ்வளவு அழகாக உன்னால் காதலிக்க முடிந்ததோ அவ்வளவு கொடூரமாக அக்காதலை முறித்துக் கொள்ளவும் முடிந்திருக்கிற உன் மனசின் தன்மையை எண்ணி ...மேலும் வாசிக்க
86 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அவளது பிரயாணத்தின் குறுக்கீடான அகன்ற வாயிலைத் திறந்தபோது சுவாசத்திலடித்தது சாத்தானின் வாடை வேட்டை நாயொன்றைப் போலவந்து சதைகள் கவ்வமுயன்ற ...மேலும் வாசிக்க
11 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கடல்கள் தாண்டிய காதலில் கோவில் பிரசாதம் போல பாதுகாக்கப்படும் உனைபற்றியவைகளில் ISD கால்களின்பின் Call log-ல் இருக்கும் உன்பெயரைத்தவிர உனை சார்ந்தவையாய் ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உலகில் நிதமும் கலகம் நிகழும் காட்சியைக் கண்டு, கவலைக் கொண்டு, கண்ணீர்யுற்று, கடவுளைச் சாடுகின்றோம். இயற்கையைப் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கொழந்த :) ட்ரிங்.. .. .. ட்ரிங்.. .. .. வாழ்த்துகள். ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கைகட்டிய சேவகனாய் பவ்யமாய் உள்நுழைந்தது பனி விலக்கிய ஒரு மதியப்பொழுது விலகலின் திசை நேரெதிரென ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கீழ்வீட்டுக் குழந்தை காலையில் படியிறங்கும்பொழுது கீழ்வீட்டுக் குழந்தை முறைத்துப்பார்த்தபடி நின்றது. அதனை சிரிக்க வைக்க கையாட்டி சிரித்தபடி நான் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நினைவு தப்பிய ஆழ்மன குரல்களின் காட்டுகூச்சல்கள் இல்லாத இக்கணத்தில் தேவைப்படாத மொழி வார்த்தைகளுக்குள் அமிழ்ந்து ஒரு அடர்த்தியான மௌன ...மேலும் வாசிக்க
83 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் முழுமையாகக் கிடைப்பவை மூன்று. சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி. வளையாபதியும் குண்டலகேசியும் கிடைப்பதில்லை. இம்மூன்றில் சமநிலையும் அழகும் கொண்ட காப்பியம் சிலப்பதிகாரமே. ஆனால் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்