எழுத்தாளர் ஜெயமோகன்.இன்னுக்கு
நான் அஸ்வத். எனக்கு தமிழ் எழுத படிக்க வராது. என்னோட ஸ்கூல்ல தமிழ் இல்ல. இந்தியும் மராத்தியும் மட்டும்தான். நான் பர்ஸ்ட் ...
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
உங்களின் இந்தியப் பயணத்தின் போது இரண்டு மின்னஞ்சல் அனுப்பினேன் இத்துடன் உங்கள் கருத்துக்களை பற்றிய ஞானியின் எதிர்வினை கட்டுரையை ...
“ ஒரு பொருளியல் விபத்து தை’ மிகவும் ரசித்தேன். வகுப்பரையில் செமினார் மிகவும் வறட்சியாக இருந்தமையால் தங்கள் இணையதளத்துக்குச் சென்று படிக்க ஆரம்பித்தேன். நான்கு பத்திகள் ...
அன்புள்ள ஜெ,
பிரிவின் விஷம் வாசித்தேன். கதிகலங்கிப்போனேன். சுகுமாரனின் இந்தக்கவிதையை நான் படித்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் அது சுகுமாரனின் மிகச்சிறந்த கவிதை ...
உங்களின் “ ஊமைச்செந்நாய் ” மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
யதார்தமாக இருந்தாலும் இந்த கதையில் இவ்வளவு வன்முறையா? இரண்டு நாட்களுக்கு நான் தூங்கவே இல்லை. சரித்திரம் என்பதைவிட ...
வணக்கம் குரு.,
இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் படும் அவஸ்தையான செயல்பாடுகள் பிறகு பல நேரங்களில் நினைத்து பார்க்கையில் நமக்கே நகைச்சுவை ஆகிவிடுகிறது. “எம்பிடு மட்டம் ...
அன்புள்ள ஜெ,
ஒரு தீவிரமான விஷயத்தைப்பற்றிய நகைச்சுவை அதைச்சார்ந்துள்ள பல்வேறு முடிச்சுகளை அவிழ்த்துவிடுகிறது. நம்பிக்கை என்பதில் உள்ள எல்லைகளை அது நமக்குப் புரியச்செய்கிறது. தீவிரமான ...
அன்புள்ள ஜெயமோகன்,
கடைசியில் தமிழியத்தை வாரப்போய், உங்கள் ஆருயிர் நண்பர் வசந்தகுமார் தலையிலேயே கையை வைத்துவிட்டீர்கள், வாழ்க. [ தமிழியம் ஓர் ஆய்வு ] ...
அன்புள்ள ஆசிரியருக்கு
சற்று பிந்தித்தான் வற்கீஸின் அம்மா கட்டுரை– அல்லது அனுபவத்தை படித்தேன். வயதானவர்களுக்கும் இளையவர்களுக்கும் இடையேயான உறவு அப்படிப்பட்டது. அதில் ஒரு ...
அன்புள்ள ஆசிரியருக்கு
சற்று பிந்தித்தான் வற்கீஸின் அம்மா கட்டுரை– அல்லது அனுபவத்தை படித்தேன். வயதானவர்களுக்கும் இளையவர்களுக்கும் இடையேயான உறவு அப்படிப்பட்டது. அதில் ஒரு ...
ஐயா, நான் உங்கள் பதிவுகளை கடந்த மூன்று மாதமாக படித்து வருகிறேன். உங்கள் எழுத்துகள் என்னை பண்படிதிக்கொள்வதற்கு மிகவும் உதவுகிறது.மிக்க நன்றி.
எனதுள் எழுந்த ...
ஆலயம் தொழுதல் கட்டுரை வாய்விட்டு சிரிக்க வைத்தது. துவாரபாலகர்கள் ஒரு ரூபாயை உள்ளே கொடுங்கள் என்று கைகாட்டி நிற்பது அபாரமான கற்பனை. சாமிமீது பணம் விட்டெறிவது ...
அன்புள்ள ஜெயமோகன்,
முதலில் இணையத்தில் தொடர்ந்து எழுவதற்கு நன்றி. இல்லையேல் பெருத்த ஏமாற்றம் அடைந்திருப்பேன். உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் தீவிரமான வாசகர்களுடன் பண நோக்கம் ...
அன்புள்ள ஜெயமோகன்,
தீபாவளி கட்டுரை மனதை தொடும் அளவில் இருந்தது.
சிறுவர் சிறுமியரிடம் சந்தோஷமாக இருப்பதற்கான ரகசியம் உள்ளது. நாம் அவர்களுடன் இருக்கும் ...
டியர் சார்,
இன்று தீபாவளிக்கு விடுமுறை இல்லை. எனக்கு விடுமுறை நாட்களில் அலுவலகம் வர வேண்டும் என்பது துன்பமளிக்கக் கூடியதில்லை. ஆனால் யாருமே இல்லாமல் ...
அன்புள்ள ஜெ,
செந்தில் அவர்களுக்கு நீங்கள் எழுதிய இரு கடிதங்களும் எனக்கு நிறையவே தெளிவினை அளித்தன. நான் நெடுநாட்களாகவே இந்த மாதிரி சந்தேகங்களைக் கொண்டிருந்தேன். ...
அன்புள்ள ஜெயமோகன்,
கீதை, சாங்கிய யோகம் குறித்த உங்கள் பதிவை படித்தேன். நீங்கள் செவ்வியல் நோக்கில் ஆத்மா குறித்த கேள்வியை அணுகுவதை நான் வரவேற்கிறேன். ...
அன்புள்ள ஜெயமோகன்
சைவம் குறித்து நீங்கள் எதுவும் எழுதவில்லையே என்ற மனக்குறை எனக்கு இருந்தது. தத்துவத்தில் சைவம் மட்டுமே அடைந்த சில உச்சங்கள் உண்டு. ...
பிரார்த்தனாஞ்லி எனும் இறைவேண்டல்களின் தொகுப்பு பேராயர் சாமுவேல் அமிர்தம் மற்றும் அவர் மனைவி லில்லி அமிர்தம் ஆகியோரின் நெடும் இறைபணியின் தொடர்சி ஆகும். உலக திருசபை ...
அன்புள்ள ஜெயமோகன்,
பிறரது வலியுடன் அடையாளப்படுத்திக்கொள்வதும் அதற்கு எதிர்வினையாற்றுவதும் ஒரு உயரிய பண்பாடு. அவ்வகையில் நான் ஒரு பண்படாதவன் என்று சொல்லவேண்டும். பிறரது வலிகளைப்புரிந்துகொள்ளவோ ...
அப்பாலும்…
அன்புதகு ஜெ,
உடம்பின் பாற்பட்டு எழுதுபவன் நான். அப்படி இதுவரை உணர்த்தவில்லை என்றால் அறிவித்துக் கொள்கிறேன். இதை வேண்டுமென்றே செய்துவருவதாகவும் நம்புகிறேன். ஒரு ...
துபாயிலிருந்து சுல்தான், மனைவி ஜமீலாவின் கடிதத்திற்கு கண்ணீர் மல்க பதில் எழுதிக்கொண்டிருக்கின்றான் அன்புள்ள மனைவிக்கு, நமது தெருவிலேயே நமது வீடுதான் ...
துபாயிலிருந்து சுல்தான், மனைவி ஜமீலாவின் கடிதத்திற்கு கண்ணீர் மல்க பதில் எழுதிக்கொண்டிருக்கின்றான் அன்புள்ள மனைவிக்கு, நமது தெருவிலேயே நமது வீடுதான் ...