பகலெல்லாம் கடையடியில் வியாபாரம்! இராவெல்லாம் பொட்டியடியில் காலவிரயம்!! என்ன ஏது என்று கேட்டிருப்பேனா நானும்? அந்நாளில் பார்க்காமல் விட்டபாவி நானே! கால்கடுக்க நடை நடந்து ...
காதலினினும் மேலான உணர்வு வேறாக எது இருக்க முடியும்? விளையாட்டின் மீது காதல்... தான் வளர்க்கும் பூனையின் மீது காதல்... நாட்டின் மீது காதல்.... எழுதும் ...