இலங்கையில் மனித உரிமை பணியாளர்களும் ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்படுவதாக வெளியாகியிருக்கும் அறிக்கைகள் தொடர்பாகப் பீதியடைந்திருப்பதாக சர்வதேச சட்டத்தரணிகள் குழு கூறியுள்ளது.மனித உரிமை பணியாளர்களுக்கு எதிராக அரசாங்கத்தால் கிரிமினல் குற்றச்சாட்டுகள் ...
ஜெனரல் சரத் பொன்சேக்கா பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், அவரை அரசியல் ரீதியாக அழிப்பதற்கான ஒப்பந்தம் அரசாங்கத்தினால் சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் ஆலோசகராகப் பணியாற்றும் இக்பால் அத்தாஸிற்கு ...
இந்தியா எமக்கு எதிரி அல்ல. இந்தியாவுக்கு எதிராக நடக்கும் எவருக்கும் நாம் உதவி செய்ததில்லை என்று தலிபான் முன்னாள் தலைவர் அப்துல்சலாம் சலீம் தெரிவித்தார்.
தலிபான் தீவிரவாதிகள் இந்தியாவில் ...
ஜப்பானில் பணியாற்றிய இலங்கை இராஜதந்திரி ஒருவர் தான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருக்குச் சொந்தமான விலை மதிப்புள்ள சுவரோவியம்,பியானோ மற்றும் பழங்கால மணிக்கூடு உட்பட உடைமைகளை கொழும்புக்கு கொண்டு ...
மே மாதம் போர் முடிவுற்ற பின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து எத்தனையாயிரம் மக்கள் வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்தார்கள் என்பதை இலங்கை அரசு ரகசியமாகவே வைத்திருந்தது. இறுதிப் ...
தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கை அரசியலமைப்பிலும் பாராளுமன்ற ஜனநாயகத்திலும் நம்பிக்கையிழந்துள்ளனர். இவ்வாறு நம்பிக்கையிழந்துள்ள சூழலில் மறுபடி அவர்களுக்குப் பாராளுமன்ற வழிமுறையில் நம்பிக்கையளிக்கும் வகையில் தேர்தலில் பங்காற்றுவதும், அதற்கு ...
இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறை மேலும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இந்த ஒடுக்கு முறைக்கெதிரான அரசியல் என்பதை யார் முன்னெடுப்பது என்பது மிக முக்கியமான விடயம். ...
வடபகுதி மக்களினதும் தமதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படவில்லை என யாழ்ப்பாண பத்திரிகை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கிலிருந்து சென்ற ஊடகவியலாளர் குழுவொன்றுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் உதயன் ...
இராணுவ தேவைகளின் பின்னர் கலைக்கப்பட வேண்டிய வடக்கு கிழக்கு மற்றும் அதன் எல்லை பிரதேசங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் மற்றும் பிரிவுகளை நிரந்தரமான முகாம்களாகவும் ...
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்ட வரைபை இலங்கை அரசாங்கத்திடம் நிருபமா ராவ் காண்பித்துள்ளார். அரசாங்கம் ...
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கோவில் குளம் பகுதியைச் சேர்ந்த மக்கள் இடம் பெயர்ந்த நிலையில் சிறு கண்டல் நலன்புரி நிலையம், கழிமோட்டை நலன்புரி நிலையம் ...
இலங்கையின் வட மாகாணத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துவரும் நிலையில்,யாழ்ப்பாணத்தில் இராஜதந்திரப் பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதென்ற இந்தியாவின் தீர்மானமானது தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும்.
யாழ்.குடாநாட்டில் 5 பிரதான வீதிகளை ...
பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளும் காணாமல் போகும் அபாயம் உருவாகியுள்ளது. 2 தீவுகள் ஏற்கனவே கடலில் மூழ்கிவிட்டன. மற்ற ...
மகளிர் மசோதாவிற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்தார். மசோதா தொடர்பான கட்சியின் நிலையில் எவ்வித சமரசத்துக்கும் ...
இந்தியாவில் குறைந்தது 12 அணு உலைகளை ரஷ்யா நிர்மாணிக்கவுள்ளதாக அந்நாட்டுக்குச் சொந்தமான அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் ...
வல்லுறவால் பாதிக்கப்பட்டவர், வல்லுறவு புரிந்த வரை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆலோசனை கூறியதற்கு ஜனநாயக மாதர் ...
பயங்கரவாத மற்றும் அவசர காலச் சட்டங்களை சில அரசாங்கங்கள் மிகையாகப் பயன்படுத்தி வருவதாக அமெரிக்க ராஜாங்கச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வருடாந்த மனித உரிமை ...
Start Time: 5:00 PM
End Time: 8:00 PM
இலங்கைத் தேர்தலும் சமகால நிகழ்வும் பற்றிய கலந்துரையாடல் புதிய திசைகள் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
அனைவரும் கலந்து கொண்டு தமது ...
ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடின் 3 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் இந்தியா வுக்கு இன்று (வெள்ளி) வருகிறார். இப்பய ணத்தில் இரு நாடுகள் இடையே 1000 கோடி ...
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகா அவர்கள் இரண்டு இராணுவ நீதிமன்றங்களை எதிர்கொள்ளவுள்ளார்.
அவற்றின் நீதிபதியாக ஒரு ரியர் ...
கடந்த மாதத்தில் சிலி நாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் கான்செப்சியன் என்ற நகரமே மேற்கு நோக்கி பத்து அடி நகர்ந்துவிட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமல்ல, தென் ...
அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்களே தனது கணவரை கடத்தியிருக்கலாம் என ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்ததாக ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு ...
நமல் இராசபக்ஷவின் தேர்தல் அணியினர் சென்றுகொண்டிருந்த வாகன அணி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் கொல்லப்பட்டனர்.
இலங்கை நில அளவை திணைக்களத்தின் வீல் கப் வாகனம், இலங்கை தொழில் துறை திணைக்களத்தின் ...
ஓர் நடிகை புகார் செய்யாமலே ஓர் திருட்டு வீடியாவை வைத்து, பணம் சம்பாதிக்கும் சன் டிவியோ, நக்கீரன் பத்திரிகையோ, மற்றும் தலைப்பு செய்தியாகப் போட்டு வியாபாரத்தை கூட்டும் ...
கொலம்பியா மாகாணத்திலும் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. பெண் ஓரின சேர்க்கையாளர்கள் இருவர் நேற்றுத் திருமணம் முடித்தனர்.
அமெரிக்காவில் கானக்டிகட், லோவா, மாசாசூசெட்ஸ், நியூ ஹாம்ஸ் ...
தமிழகத்தின் புகழ்பெற்ற சாமியார் நித்தியானந்தா நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஆதாரம் ஒன்று வெளியானதைத் தொடர்ந்து சாமியார் தலைமறைவாகி விட்டார். அவரது ஆஸ்ரமங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. சாமியாரை ...
அவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களைத் தடுத்துவைப்பதற்கு இராணுவ முகாம்களுக்குள் தடுப்பு முகாம் களை அமைத்துள்ளதன் மூலம் அடிப் படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது எனக் கூறி நேற்றுமுன்தினம் உயர் ...
வஸ்ஸமுல்லவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் மக்கள் தனக்கு வாக்களித்து தன்னைப் போர்க் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கவேண்டும் எனக் மகிந்த கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதி அங்கு மேலும் கூறியதாவது,
“ஒருமைப்பாட்டைக் ...
கபே அமைப்பின் உத்தியோகபுர்வ இணையத்தளத்தை கடந்த ஆறு தினங்களாக இலங்கையில் பார்வையிட முடியாதுள்ளதாகவும் அந்த இணையத்தளத்தைப் பார்வையிடக்கூடியஅனைத்துவழிகளுக்கும்இடையூறு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஃபொரொக்சி இணையத்தள வழியாகவும் அதனைப் பார்வையிட முடியாதுள்ளதாகவும் கபே அமைப்பு ...
கரூர் அருகே உள்ள அகதி முகாமில் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 2007-ஆம் ஆண்டு நடந்த
தீபிகா,ராம்பிரகாஷ் என்ற இரண்டு சிறுவர்கள் தொடர்பான ...
நாட்டின் உள்விவகாரங்களில் ஐ.நா. தலையிட இடமளிக்க மாட்டோம் என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹந்தபங்கொடை நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“நமது ...
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலை ஹிவஸல்லம் அவர்களது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் ‘மர்கஸூஸ் ஸலாமா’ அமைப்பு ஏற்பாடு செய்த விசேட கருத்தரங்கும் சொற்பொழிவும் ஞாயிற்றுக் கிழமை ...
கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் தனது இந்திய பாஸ்போர்ட்டை ஓவியர் எம்.எஃப். ஹூசைன் (95) ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு ...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களினால் பேரணி ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.யாழ்ப்பாணம் செயலகத்திலிருந்து ஆரம்பமான இப்பேரணி கச்சேரி, நல்லூர் வீதி, வழியாக கஸ்தூரியார் ...
ஸ்பெயின் நாட்டில் கர்ப்பிணி பெண்கள் தமது கருவை கலைப்பதை இலகுவாக்கும் புதிய சட்டத்தை கண்டித்து பல்லயிரக்கணக்கான ஸ்பானிஷ் பொதுமக்கள் தலைநகர் மாட்ரிட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
கர்ப்பம் அடைந்த 14வது ...
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அபாயகரமானது என சமாஜவாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்கள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நுழைவதைத் ...
ஐக்கிய நாடுகளின் நியூயோர்க்கிற்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி பாலித கோஹன, கனடாவுக்கான தமது விஜயத்தை ஒத்திவைத்துள்ளார். இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளுர் குழுக்கள் போராட்டங்களை நடத்தியமையை அடுத்தே ...
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலர் பான்கீ மூன் தெரிவித்துள்ளதன் தொடர்ச்சியாக, ...
முதலாம் உலகயுத்தத்தின் போது துருக்கியில் அர்மேனியர்கள் கொல்லப்பட்டதை “இனப்படுகொலை” என்று கூறும் அமெரிக்கத் தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் நிறைவேறியது குறித்து துருக்கி ஆத்திரம் அடைந்துள்ளது.
துருக்கி செய்யாத குற்றத்தை ...
மஹிந்தவைச் சந்திப்பதில் இந்தியக் கலைஞர்களுக்குத் திடீர் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இவர்களது இந்தச் சந்திப்பிற்கு இந்து ராம் ஒருங்கிணைப்பாளராகச் செயற்படுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்புகளின் ...
சீனாவில் பணக்காரர்கள் ஏழைகள் இடையில் அதிகரித்துவரும் இடைவெளியைக் குறைக்கவும், சீனப் பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் நியாயமாகப் பகிர்ந்தளிக்கப்படவும் சீனா கூடுதலாகப் பாடுபட வேண்டும் என்று அந்நாட்டின் பிரதமர் ...
லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் சந்தரூவான் சேனாதீர அவரது உயிர் பாதுகாப்பு கருதி வெளிநாடு சென்றுள்ளதாக மிகவும் நம்பத் தகுந்த சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. சேனாதீர ...
மக்களுக்கான மாற்று அரசியலை நோக்கி!
இதுவரையான 63 வருடகால பாராளுமன்ற அரசியல் பாதையில் எமது மக்கள் பல தடவைகள் வாக்களித்து வந்துள்ளனர். பிரதானமாகத் தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்களின் ...
தோழர் வரதராஜன் தற்கொலை தொடர்பாக மக்கள் தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியதைத் தொடர்ந்து இன்று காலை மக்கள் தொலைக்காட்சி முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்ஸ்சிஸ்ட் கட்சியினர் மக்கள் தொலைக்காட்சியின் ...
மக்கள் தொலைக்காட்சி நேற்று மார்க்ஸ்சிஸ்ட் தோழர் வரதராஜன் தற்கொலையை கொலை என்றும் இக்கொலை உட்கட்சி பூசலால் நடந்த ஒன்று என்றும் செய்தி வெளியிட்டது. வரதாராஜன் தற்கொலை தொடர்பாக ...
பெருந்திரள் மக்கள் போராட்டங்கள் இந்தியா முழுக்க வெடித்து வரும் நிலையில் , இன்னொரு பக்கம் பிராந்தியவாதமும் அதன் பிராந்திய அடையாள அரசியலும் ஒரு பக்கம் விரிவடைந்து செல்கிறது. ...
80 களின் மத்திய பகுதி வரைக்கும் இலங்கைத் தீவில், ஊடக சுதந்திரம், பேசுவதற்கான சுந்தந்திரம், எதிர்ப்பியகங்களை நடத்துவதற்கான சுதந்திரம், தொழிற்சங்க உரிமை என்பனவெல்லாம் ஒரு குறித்த வரம்பிற்கு ...
இலங்கை காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் சர்வாதிகார வலைக்குள் சிக்கியிருப்பது குறித்து சாட்சியங்களுடன் ஒப்புவிப்புவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 12வது கூட்டத்தொடரில் முறைப்பாடொன்றை ...
சபாரட்ணம் சுரேந்திரன் (தோழர்)
2003ம் ஆண்டிலிருந்து இறுதிவரை வான்மதி பிரெஞ்சு தமிழ் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் பொதுச் செயலாளராக செயற்பட்ட தோழர் சுரேந்திரன் அவர்கள் திரைப்பட நாடகக் ...
வலதுசாரி அமைப்புகள் என்னைக் குறி வைத்து தாக்கியபோது இந்திய அரசியல் தலைவர்கள் , அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்கள் மவுனம் காத்தார்கள் என்று மனமொடிந்த வேதனையோடு பிரபல ஓவியர் எம்.எப். ...
தமிழ் சினிமாவில் விடுதலைப்புலிகளின் பணம் ஆண்டுக்கு 350 கோடி ரூபா வரை பழக்கத்தில் விடப்படுகிறது. அதேச மயம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகை யில் கூட்டங்களில் பேசி ...
2009 ஆம் ஆண்டில் இலங்கையின் நிதி வழங்குனராக சீனா விளங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றை விட சீனா, நிதி வழங்குனர்களில் ...
வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இடம்பெயர் மக்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் ...
இம்முறை பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனித்துப் போட்டியிடும் பிள்ளையானின் ரி.எம்.வி.பி. கட்சி முக்கியஸ்தர்களுக்கும், மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்தினால் ...
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரும், ஒருநாள் போட்டி ஆட்டக்காரருமான சனத் ஜயசூரிய இம்முறைப் பொதுத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் களமிறங்கியுள்ளமை ...
ஷிமோகா மற்றும் ஹாசன் நகர்களில் ஏற்பட்ட கலவரங்களுக்குக் காரணமான கட்டுரையைத் தான் எழுதவில்லை என்று இந்தியாவில் தஞ்சம் அடைந்து வாழும் வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் ...
பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கையை 35ஆக குறைக்கப் போவதாக ஜனாதிபதி தெரிவித்ததை அடுத்து தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் புதிய வேட்பாளர்கள் ...
பிரான்ஸ் நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ் மக்களால் “தோழர்” என வாஞ்சையோடு அழைக்கப்பட்ட மானிட நேசன், தோழர் ச. சுரேந்திரன், பாரிஸில் கடந்த செவ்வாய்க் கிழமை காலை ...
புத்தளத்தை சேர்ந்த தமிழ் முஸ்லிம் மக்களிர்க்கிடையிலான புரிந்துணர்வை ஏற்ப்படுத்தும் சகோதரி.ஜன்சில மஜீத் (Ms. Jansila Majeed) அவர்கள் அமெரிக்க அரச செயலாளர் திருமதி. ஹில்லரி கிளிண்டன் அவர்களால் ...
உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சரத் பொன்சேக்காவின் அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்வதைத் தவிர்ப்பதற்காக வெளிநாடொன்றுக்குச் செல்லுமாறு பிரதம நீதிபதி ...
நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரவில்லை. மாறாக சர்வாதிகார ஆட்சிக்கான அரசியலமைப்பை உருவாக்குவதற்காகவே அதனை கோருகிறதென முன்னாள் எம்.பியும். ஐ.தே.கவின் பொதுச் செயலாளருமான ...
உலக தமிழர் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண், வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் ஆகியோர் கலந்துகொண்டமைக்கு கண்டனம் தெரிவித்து கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் முன்பாக ...
புதிய ஜனநாயக கட்சியின்
யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு இல – 6
நுவரேலியா மாவட்டம் சுயேச்சைக் குழு இல – 5
ஊடகங்களுக்கான அறிக்கை, 27.02.2010
புதிய ஜனநாயக கட்சி எதிர்வரும் பாராளுமன்றத் ...
நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மூன்று பிரதான அரசியல் கட்சிகளும் இனவாதத்தைப் பரப்பி வருகின்றன.
இதனால் சிறுபான்மை இன மக்கள் ஓரங்கட்டப்படுவதுடன் தமது உரிமைகளுக்காக மீண்டும் ...
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் உட்பட பல்வேறு படுகொலைகளுக்கும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்சதான் பொறுப்பென மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்களின் அறிக்கை ...
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஓகேனக்கல்லிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஊட்டமலை தொட்டிபள்ளம். மலையின் நடுவே உள்ள தொட்டிபள் ளத்தில் 30 க்கும் மேற்பட்ட ...
அமெரிக்க அரசின் சார்பில் “சர்வதேச பெண் அரசியல் தலைவர்கள்’ என்ற தலைப்பில் திங்கள்கிழமை (மார்ச் 1) முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ...
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுக்க மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்ய உத்தேசித்துள்ளதாக ...
ஏப்ரல் மாதம் எட்டாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மஹிந்த வெல்வது ...
தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு புதிய அரசியல் கட்சியென்றபடியால் ...
தென் அமெரிக்க கண்டத்திலுள்ள கடற்கரை நாடான சிலியை இன்று தாக்கிய பயங்கர நிலநடுக்கம் அந்நாட்டில் பேரழிவை ஏற்பட்டுத்தியுள்ளது.
சிலி நாட்டு நேரப்படி அதிகாலை 3.34 மணிக்கு இந்த பயங்கர ...
இஸ்ரேல் அணு ஆயுதம் தயாரிப்பதை அம்பலப்படுத்திய மொர்டசாய் வானுனு, நோபல் பரிசு பெறுபவர்கள் பட்டியலில் இருந்த தனது பெயரை நீக்கி விடும்படி கோரியுள்ளார்.
மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர் மொர்டசாய் ...
பர்மாவின் ஜனநாயக ஆதரவுத் தலைவி ஆங் சாங் சூச்சி தனது வீட்டுக்காவல் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை பர்மிய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நிராகரிப்புக்கான காரணத்தை ...
கண்டன கூட்டம்
உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்தும்
கருத்துசுதந்திரத்தை வலியுறுத்தியும் தேடகத்தினால் கண்டன கூட்டம்
ஒழுங்கு செய்யபட்டுள்ளது.
காலம் 27-02-2010
இடம் ஸ்காபுரோ சிவிக் சென்டர்
நேரம் 3.00 pm– 6.00pm
அனைவரையும் தோழமையுடன் ...
ஈழ மக்க்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி.) யாழ் மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இன்று யாழ். செயலகத்தில் டக்ளஸ் ...
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தில் அமெரிக்க செல்வாக்கை பலவீனப்படுத்த அமெரிக்க நாடு இல்லாத புதிய அமைப்பை உருவாக்க வேண்டுமென்று மெக்சிகோ உச்சி மாநாட்டில் கியூபா ஜனாதிபதி ...
கிரேக்க அரசின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து 20 இலட்சம் தொழிலாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், வான், கடல்வழி மற்றும் ரயில் போக்குவரத்துகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள ...
அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென டேவிட் மிலிபான்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.
லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் கலந்து கொண்ட ...
இலங்கையின் – கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் புலிபாய்ந்தகல் பிரதேசத்சில் 8 வயது பாடசாலை மாணவியொருவர் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்டப்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள அணி ...
இலங்கையில் மேற்கிற்கின் நலன்களுக்கும் இந்திய நலன் களுக்கும் இடையேயான பனிப்போர் திவிரமடைய ஆரம்பித்ததன் இன்னொரு வெளிப்பாடு குளோபல் தமிழ் போரம் நிகழ்த்திய மாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் கலந்து ...
போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் திருகோணமலை பகுதிகளில் இரண்டு சுதந்திர வர்த்தக வலயங்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இரண்டு மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு நன்மை அளிக்கும் ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துத் தகர்ப் பதற்கு பல்வேறு சுயேச்சைக் குழுக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதிகளை வழங்கியுள்ளார்.
என்னதான் சதித்திட்டங்கள் வகுத்தாலும் கூட்டமைப் பின் பலத்தை ...
இந்தப் போர், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஒரு இலாபவெறி சூதாட்டம். மக்களைப் பொருத்தவரை இது ஜீவ மரணப் போராட்டம். எத்தகைய அடக்குமுறைகள் வரினும் இந்தப் ...
ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட காணாமல் போய் இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகியுள்ள போதிலும் இதுவரை அவர் குறித்த எவ்விதத் தகவல்களும் கண்டறியப்படவில்லை. காணாமல் போய் ஒருமாதம் கடந்துள்ள ...
இலங்கையிலுள்ள பிரிட்டனின் பதில் உயர் ஸ்தானிகரை அழைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கண்டனம் வெளியிட்டுள்ளார்.
பிரிட்டனிலுள்ள உலகளாவிய தமிழ் பேரவையின் மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவிவகார செயலாளர் ...
20.02.2010 அன்று உதயன் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதலும், அதன் பிரதம ஆசிரியர்லோகேந்திரலிங்கம் அவர்களுக்கான மிரட்டலும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியகதையாய் உள்ளது. கனேடிய தமிழ் ...
பாக்லாந்து தீவுகள் என்று அறியப்படும் மால்வினாஸ் தீவுகள் பிரச்சனையில் 33 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் ஆதரவு கிடைத்துள்ளது என்று அர்ஜென்டினா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோர்ஜ் டையானா மகிழ்ச்சி ...
இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தமது தாயக பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் போதிய சுயாட்சி பெற்று வாழ வேண்டும் என்பதே தொடர்ந்தும் தமிழ் தேசியக் ...
காவல்துறையினரால் இங்கினியாகல பகுதியில் நேற்று முன்தினம் (21) இரவு 7.45 அளவில் கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சேனாநாயக்க சமுத்திரத்தின் தெற்குப்பகுதி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து நேற்று ...
மாவோயிஸ்டுகள் அரசுக்கு நிபந்தனைகளை விதிப்பதை ஏற்க முடியாது என்றும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் அவர்கள் வன்முறையை கைவிட வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ...
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் வலுத்துவருகின்றன.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை சிவாஜிலிங்கம், ...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரிழப்பை உறுதிப்படுத்த மேலதிக ஆவணங்கள் தேவை என இந்தியா, இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் ...
தன்னார்வ நிறுவனமான Transparency International of Sri Lanka இலங்கையின் தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராகவும் ராஜபச அரசின் ஊழல் முறைகேடுகள் குறித்தும் பல அறிக்கைகளை விடுத்திருந்தது. சர்வதேச ...
ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்துடன் அமைச்சர் ஒருவரும் மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதால் அது குறித்து மேலும் தகவல்களை ...
எதேச்சாதிகாரத்தை சட்டமாகும் நோக்கிலேயே அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை மக்களிடம் கோரி நிற்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சர்வாதிகார ஆட்சி ...
( உ.ரா.வரதராஜன் உடலை அடையாளம் காண வருகிறார் அவரது மனைவி சரஸ்வதி -நடுவில்).
சென்னை போரூர் ஏரியில் மீட்கப்பட்ட உடல் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் உ.ரா.வரதராஜனுடையது என அவரது மனைவி ...
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய மூன்று கட்சிகளுடன் இனிவரும் காலத்தில் இணைந்து செயற்படாது என அறிவித்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற ...
திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 4 இல் கல்வி கற்கும் 9 வயதுடைய அனுஷா என்ற மாணவி மூன்று படையினரால் பாலியல் வன்புணர்ச்சிக்க உள்ளாக்கப்பட்டதாகத் தெரிய ...
மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் அரவானிகளை பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக அரவானிகள் உரிமை சங்கத் தலைவி ஜீவா கூறியது:
சமூகத்தில் ஒரு அங்கமாகவே அரவானிகள் சமூகம் ...
யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. கொக்குவில் இந்து கல்லூரியில் கல்வி பயின்ற மாணவியே காணாமல் போயுள்ளார்.
அவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ...
வட இந்தியாவில் இருக்கும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ஸ்ரீரிநிவாஸ் ராமச்சந்திர சிரஸ், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனது வீட்டிற்குள் ஒரு ஆணோடு ஒருபால் உறவில் ...
பன்மை சமூக அமைப்பைக் கொண்டிருக்கும் இந்தியாவில் முஸ்லிம்களை மட்டும் குற்றப்பரம்பரையாக பார்க்கும் மன நிலையை வளர்ப்பதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதை குறைத்து மதிப்பிட முடியாது என ...
மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புக்களும் இணைந்து சென்னையில் இன்று நிகழ்த்திய பொதுக்கூடத்தில் பத்தாயிரம் பேர்வரை கலந்து கொண்டனர். தோழர் மருதையன், தோழர் பாலன், ...
மேற்குவங்கத்தில் நகர்ப்புறத்தில் வாழக்கூடிய ஏழைகளுக்கு அவர்கள் ஏற்கெனவே குடியிருக்கும் அரசு புறம்போக்கு நிலங்களை அவர்களுக்கே வழங்குவது என்று மேற்குவங்க அரசு முடிவெடுத் துள்ளது.
சுமார் 4 லட்சம் பேர் ...
இலங்கையில் புற நிலை யதார்த்தம் முதலாளித்துவ ஜனநாயகத்தை மீழமைப்புக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்தி அடிப்படை உரிமைகளை மறுசீரமைப்பதன் ஊடாகவே ...
ஈரான் அணு ஆயுதத்தில் நம்பிக்கை கொண்ட நாடல்ல; அது அப்படியான ஆயுதத்தை தயாரிக்காது என்று ஈரானின் அதியுயர் மதத் தலைவரான ஆயதுல்லா அலி கொமெனி தெரிவித்துள்ளார்.
ஈரானின் உள்நாட்டில் ...
மட்டக்களப்பு உழைக்கும் மகளீர் அமைப்பின் பணிப்பாளரும், பெண்ணிலை செயற்பாட்டாளருமான தயாபரி தயாபரன் தனது 50 ஆவது வயதில் இன்று (19.02.2010) திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமானார்.
யசோ ‐ ...
தொல். திருமாவளவன் அறிவிப்பு.
தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களை 19Š02Š2010 மாலை 5 மணியளவில் கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தோம். “தாட்கோ‘ மூலம் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பெற்ற கடன்களைத் ...
பொதுத்தோ்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் இன்றைய தினம் முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி வரையில் அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்களோ அல்லது பேரணிகளையோ நடத்தக் ...
தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் புதுடில்லியில் தமது கட்சி அலுவலகம் ஒன்றை திறக்கவிருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் கட்சி அலுவலகம் திறப்பது தொடர்பில் ...
பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயம் சோதனைக்குட்படுத்தப்பட்டது. இன்று முற்பகல் பொலிஸார் காரியாலயத்தைச் சுற்றி வளைத்தனர்.
எனினும் நீதிமன்ற அனுமதியின்றி சோதனை செய்ய அனுமதிக்க முடியாது ...
புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் நான்காவது பகுதி நாளை வெள்ளி (19.10.2010) 11:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக ...
ஜனாதிபதி அவர்களே!
தமிழ் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டிய நேரமிது.
இவ்வேளையில் பொருத்தமான சில விடயங்களை தங்களின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகின்றேன். குறிப்பிட்ட ஒரு துறை மட்டுமன்றி மானிடத்தை பாதிக்கும் ...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்புடனோ அல்லது ஆயுதக் குழுக்களுடனேயோ இணையாமல் தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்தே போட்டியிடும் என அதன் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் ...
மர்க்ஸ்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர்களுள் ஒருவரான தோழர் டபிள்யூ. ஆர் வரதராஜனை கடந்த மூன்று தினங்களாக காணவில்லை. தனிப்பட்ட சில பிரச்சனைகள் அவருக்கு இருந்ததாகவும். துணைவியாரோடு ...
முல்லைப்
பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் மத்திய அரசையும் உச்சநீதிமன்றத்தையும் தனக்கு ஆதரவாக திருப்புவதிலும், காலங்கடத்தும் தந்திரத்திலும் ...
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக சிங்கள மக்கள், படையினர் மற்றும் மகா சங்கத்தினர் மத்தியில் அரசாங்கம் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. பிரபாகரனால் செய்ய முடியாததை அரசாங்கம் இன்று செய்துள்ளது ...
ஈழத் தமிழர்களை சங்கடப்-படுத்தும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது என்று ராஜபக்சே சொன்னாரே_ அது உண்மை-யென்றால், அவர்களின் கூற்றுப்படியே - தீவிர-வாதிகளைத்தான் ஒழித்துக் கட்டிவிட்டார்களே.
மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரில் துணை இராணுவப்படையில் முகாம் ஒன்றிர்குள் புகுந்து மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 24 படையினர் கொல்லப்பட்டனர். ஏராளமான நவீன ஆயுதங்களை கைப்பற்றிச் சென்றுள்ள மாவோயிஸ்டுகள் ...
மே 18 இயக்கம்
முடிவல்ல… புதிய தொடக்கம்!
பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்…
இலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் : கலந்துரையாடல்
இடம்: Scarborough Civic Center (Room 1 & ...
தாலிபான்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவ தாகக் கூறிக் கொண்டு அமெரிக்கப்படைகள் நடத்தி வரும் தாக்குதலில் மடியும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஞாயிறன்று வழி தவறிய மூன்று அமெரிக்க ...
ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஓர் சர்வதேச சதித் திட்டமாகும் என தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் ...
தாம் இராணுவ சர்வாதிகாரியாக வருவதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியிருப்பதற்கு பதிலடி தந்துள்ள இரான், அமெரிக்கா தான் சர்வாதியாக இருந்து கொண்டு பிறர் மீது குற்றஞ்சாட்டுவதாக கூறியுள்ளது.
இராக்கிலும், ஆப்கானிலும் சண்டையிடுவதற்கு ...
பாதுகாப்புச் செயலாளரின் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த லங்கா பத்திரிகையின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த எவ்வித குற்றச்சாட்டுக்களோ, பிணையோ, நிபந்தனைகளோ விதிக்கப்படாமல் இன்று விடுக்கப்பட்டுள்ளார். ...
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையையும், பௌத்த பிக்குகளின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு கண்டியில் நாளை மறுதினம் (18) நடைபெறவிருந்த பௌத்த தேரர்களின் சங்க சம்மேளன மாநாடு காலவரையறையின்றி ...
ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக சமாதனத்தின் காவலர்கள் என்ற நம்பிக்கை பல தடவைகள் சிதறடித்துள்ளது எனினும், இலங்கைப் பிரச்சனையில் வெளிப்படையாகவே இலங்கை அரசிற்கு ஆதரவாகச் செயற்படுவதனூடாக இனப்படுகொலைக்கு ...
கடந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முற்று முழுதாக ஜனநாயக ரீதியில் இடம்பெறவில்லை என கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட பொதுநலவாய நாடுகளின் குழு ...
சமீபகாலமாக கருணாநிதியின் குடும்பக் கட்சியான திமுக மேடைகளில் பாராளுமன்றத்தில் தமிழில் பேச வேண்டும் என்ற கோரிக்கை உரத்து ஒலிக்கிறது. வருகிற ஜூன் மாதம் நடைபெற இருக்கும் செம்மொழி ...
மேற்கு வங்கம் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் துணை இராணுவப்படையில் முகாம் ஒன்றுக்குள் புகுந்த மாவோயிஸ்டுகள் நடத்திய கெரில்லா தாக்குதலில் 24 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இது இந்தியாவில் கடும் ...
முற்போக்கு நேபாள சமூகம் (Progressive Nepalese Society) என்ற அமைப்பு தெற்காசியாவில் இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், நேபாளத்தில் இந்தியத் தலையீட்டிற்கு எதிராகவும், பழங்குடி மக்கள் மீதான இந்திய ...
கடந்த 22-01-2010 அன்று கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலை முன்பாக அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரும் ஒருங்கிணைப்புக் குழு ஒழுங்கு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றுது. “அரசே ...
ஊடகங்களுக்கான அறிக்கை 15.02..2010
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெறுமனே பாராளுமன்றப் பதவிகளைப் பெறும் குறுகிய பதவி ஆசையில் தனித்தனியே பிரிந்து நின்று போட்டியிடுவதால் ஜனநாயக இடதுசாரி முற்போக்கு சக்திகள் எவ்வித ...
இதுவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் எம்.பிக்களாக இருந்த 12 பேருக்கு இந்தத் தடவை வேட்பாளர் நியமனம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக அரி தாக உள்ளதாகத் தெரியவருகிறது.
எதிர்வரும் நாடாளுமன்றத் ...
இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி இரத்தினபுரி நகரில் இன்று முற்பகல் 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
சப்ரகமுவ மாகாண ...
அரந்தலாவ பிக்குவை கொலை செய்து, தலதா மாளிகை மீது குண்டு தாக்குதல் நடத்திய கருணா மற்றும் பிள்ளையானுக்கு அரசாங்கம் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொடுத்தது போல் தனது ...
வெற்றிலைக்கேணி யில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க ஆலயமான கப்பல் ஏந்திய மாதா கோவில் படையினரின் முகாமாக மாற்றப்பட்டுள்ளதாக யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வன்னி மற்றும் ...
கொழும்பு மற்றும் வெளியிடங்களில் கடந்த 10ம் திகதி எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி அவற்றைக் கலைத்ததானது நாட்டு மக்களின் ...
இலங்கை அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிரணி ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமாகிய சரத்பொன்சேகா அவர்களை விடுதலை செய்யுமாறு நாட்டில் உள்ள நான்கு முக்கிய பௌத்த பீடாதிபதிகள் ...
ராஜபக்ஷ செயற்படும் பாணியானது பொதுமக்கள் மத்தியில் சடுதியான மனமாற்றத்தை தோற்றுவிக்க முடியாது என்று இல்லாதது மாத்திரமல்லாமல், இராணுவம் அரசியல்மயமாக்கப்படுவதற்கான வித்துகளை விதைத்ததாக ஆகிவிடும் என்றும் பாகிஸ்தான்,பங்களாதேஷ் இராணுவங்களின் ...
ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து குருணாகல் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் நேற்று மாலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
எதிர்க்கட்சிக் கூட்டணியைச் சேர்ந்த சுமார் 3 ...
தெலங்கானாவில் இன்று நடந்து வரும் முழு அடைப்பு காரணமாக பல இடங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை 144 தடை ...