குறிச்சொல்
ஆன்மிகம்
இதே குறிச்சொல் : ஆன்மிகம்
பிற தளங்களில்
      இந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்      
கண்ணன் கானத்தைக் கேட்டால் பட்டமரம் தளிர்க்கும் என்று இலக்கிய கூட்டமொன்றில் பேசிக்கொண்டிருந்தார் கண்ணதாசன் . முன் வரிசையில் இருந்த ஒருவர் எழுந்து , ' கண்ணன் வாசிக்கும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆலய தரிசனத்தில் ஆலய தீர்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் . தீர்த்த குளத்தில் நீராடி தூய்மையான உடை அணிந்து இறைவனை வழிபடுவது விசேஷம் . இயலாத நிலையில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நமஸ்காரம் செய்யும்போது மூன்று தடவையாவது 5, 7 , 12 தடவையாவது நமஸ்காரம் செய்ய வேண்டும் . ஒரு முறையோ இரண்டு முறையோ செய்யலாகாது . ஆண்கள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பின்வரும் தெய்வங்களுக்கு இவ்வளவு எண்ணிக்கையில் பிரதட்சணம் என்று நூல்கள் சொல்கின்றன . விநாயகருக்கு ஒரு பிரதட்சணம் . சிவனுக்கு மூன்று பிரதட்சணம் . முருகனுக்கு ஆறு பிரதட்சணம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பெரிய சிவாலயங்களில் சுவாமியைச் சுற்றிவர பிரகாரம் இருக்கும் . அவை மூன்று , ஐந்து , ஏழு பிரகாரங்கள் என்ற அமைப்பில் இருப்பது விசேஷம் . மூன்று ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சொல்பவர் முக்கியமில்லை...அவர் என்ன சொல்கிறார் என்பதை மட்டும், எந்த முன் அனுமானங்களும் இல்லாமல் கவனியுங்கள் .... உங்கள் மேல் அதிகாரம் செய்ய யாரையும் அனுமதிக்காதீர்கள் ... ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
. பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நண்பர், ப்ளாக்கர் ஜோ பெர்னாண்டோ சாமியார்கள் பிரச்சினை குறித்து அனலிடிகலாக ஒரு இடுகை போடச்சொல்லி கேட்டிருந்தார். அப்படி ஒரு இடுகை போடுகிற ஆர்வம் ஏற்கனவே ...மேலும் வாசிக்க
39 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பொங்கல் அன்று நாகை ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாள் கோவில் சென்ற போது நாளை மாலை மட்டையடி உற்சவம் உள்ளது தவறாமல் வந்து விடுங்கள் என்று கூற, ஏதோ ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிக்கிகொண்ட ஒரு கருப்பு ஆட்டின் இரத்தத்தை எல்லா நரிகளும் குடித்து கும்மாளமிட்டு கொண்டிருக்கையில் நானும் ஒரு பதிவு எழுத வேண்டுமா என்று தான் யோசித்தேன். சந்தர்ப்பம் கிடைக்கும் ...மேலும் வாசிக்க
13 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
04-03-2010 என் இனிய வலைத்தமிழ் மக்களே..! கடந்த இரண்டாம் தேதி இரவு எட்டரை மணிமுதல் கோடம்பாக்கத்தில் யாருக்கும் ...மேலும் வாசிக்க
177 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கதவைத் திறந்த போது காற்றோடு சேர்ந்து காமிராவும் வந்திருக்கிறது. பிளாக்கர்களுக்கும், மீடியாவுக்கும் அடுத்த சில தினங்களுக்குக் கொண்டாட்டம்தான். இது போல யாராவது மாட்டிக் ...மேலும் வாசிக்க
15 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
--- அறிவியல் பார்வையில் மட்டுமல்ல, ஆன்மீகப் பார்வையிலும் அடிபடும் ஜோதிடம் : ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பௌத்தம் . புத்த பகவான் . பிறப்பு : கபிலவஸ்துவுக்கும் தேவதஹ் என்ற ஊருக்கும் இடையில் நேபாளத்தின் மலையடிவாரத்தில் நெளதன்வா என்ற ஸ்டேஷனிலிருந்து மேற்கே 8 கல் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சென்னை மேடவாக்கம் ஸ்ரீ பத்மாசினி தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் இணையக்குழாம்   சென்னை மேடவாக்கம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
" நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்டம் சாத்தியே... சுற்றி வந்து முணுமுணுவென்று சொல்லு மந்திரம் ஏதடா... நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
திருப்பதி வெங்கடாஜலபதிதான் இப்போது உலகத்தின் நம்பர் ஒன் பணக்கார கடவுள் ! வங்கியின் சொத்து மதிப்பு 1 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது . வங்கி டெபாசிட்டுகளில் இருந்து ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அரசியலில் நல்லவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று தமிழகத்தில் யாரிடமாவது கேட்டால், ...மேலும் வாசிக்க
8 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பசுபதிநாத் ஆலயம் . மகாபாரதக் காலம் அது . பாண்டவர்கள் ஐவர் . நூறு கௌரவர்களையும் வீழ்த்திய நேரம் அது . போரில் வெற்றி பெற்றாலும் சொந்தக்காரர்களையே ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அரசியலில் நல்லவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று தமிழகத்தில் யாரிடமாவது கேட்டால், ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சக்தி பீடங்கள் வரிசையில் முக்கியமான ஒன்று ஜனஸ்தல ( ஜனஸ்தானம் ) பீடம் ஆகும் . மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பஞ்சவடியில் இந்த பீடம் அமைந்துள்ளது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


குறிச்சொற்கள்


-->