கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...

//இக்கணமே பதிவெழுத
அக்கப்போர் ஒன்றில்லா
சிக்கல்தனை தீர்க்க வந்த
மொக்கையே நீ வாழ்க!//
Super!!!
அக்கப்போர் ஒன்றில்லா
சிக்கல்தனை தீர்க்க வந்த
மொக்கையே நீ வாழ்க!//
Super!!!

மனதில் தூய்மையான அன்பு இருந்தால் பொறாமைக்கு இடம் ஏது இல்லையா?

முகநூலில் பெண்படமே முகப்பாக இருக்குமெனில் அகமகிழ்ந்து நாள்தோறும் "லைக்"போடும் கொடுமைதனை// அய்யய்யோ நீங்களுமா குரு.....ஹா ஹா ஹா ஹா...மொக்கைக்கு விளக்கம் நல்லாதேன் இருக்கு ஹி ...

முகநூலில் பெண்படமே
முகப்பாக இருக்குமெனில்
அகமகிழ்ந்து நாள்தோறும்
"லைக்"போடும் கொடுமைதனை//
அய்யய்யோ நீங்களுமா குரு.....ஹா ஹா ஹா ஹா...மொக்கைக்கு விளக்கம் நல்லாதேன் இருக்கு ஹி ஹி...

இப்படி பட்டவர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் நான் பல தடவை நம்பிக்கை துரோகங்களை சந்தித்தும் இருக்கேன், இப்பவும் எவன் வெள்ளையோ எவன் துரோகியோ தெரியாமல்தான் வாழ்கிறேன் ம்ம்ம் ...

இப்படி பட்டவர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் நான் பல தடவை நம்பிக்கை துரோகங்களை சந்தித்தும் இருக்கேன், இப்பவும் எவன் வெள்ளையோ எவன் துரோகியோ தெரியாமல்தான் வாழ்கிறேன் ம்ம்ம் வேஷம் கலையட்டும் பார்க்கலாம் அன்று, ஆண்டவன் துணை உண்டு நமக்கு ஆகவே கவலையில்லை...!

கடி நாய்கள் கூடுமிடமிது விநாடிக்குள் செத்துவிடும் மனிதம் யாராவது அணைத்துக்கொளுங்களேன்.// அனைத்து கொள்ள மிகுந்த ஆசைதான், இயலாமையை என்னவென்று சொல்வது, கண்ணீர் சிந்தியே பழகிவிட்டது...!

கடி நாய்கள் கூடுமிடமிது
விநாடிக்குள் செத்துவிடும்
மனிதம்
யாராவது
அணைத்துக்கொளுங்களேன்.//
அனைத்து கொள்ள மிகுந்த ஆசைதான், இயலாமையை என்னவென்று சொல்வது, கண்ணீர் சிந்தியே பழகிவிட்டது...!
விநாடிக்குள் செத்துவிடும்
மனிதம்
யாராவது
அணைத்துக்கொளுங்களேன்.//
அனைத்து கொள்ள மிகுந்த ஆசைதான், இயலாமையை என்னவென்று சொல்வது, கண்ணீர் சிந்தியே பழகிவிட்டது...!

மும்பையில் போலீகாரனுகளுக்கு நான் அழுத பணம் கொஞ்ச நஞ்சமல்ல...இந்த இளவுக்காகவே பைக்கே வேண்டாம் சாமீன்னு விட்டுட்டேன் இப்போ எங்கே போனாலும் ஆட்டோ இல்லைன்னா நடராசாதான்.

மும்பையில் போலீகாரனுகளுக்கு நான் அழுத பணம் கொஞ்ச நஞ்சமல்ல...இந்த இளவுக்காகவே பைக்கே வேண்டாம் சாமீன்னு விட்டுட்டேன் இப்போ எங்கே போனாலும் ஆட்டோ இல்லைன்னா நடராசாதான்.

ஐயா உங்கள் அரசியல்வாதிகள் ஈழத்தை தமது சுயநலன்களுக்காக உபயோகிப்பவர்களாக இருக்கலாம் ஆனால் ஈழத்தமிழரின் உயிர் மூச்சு எமது இறுதி இலட்சியம் தமிழீழம். நாம் எங்கிருப்பினும் எனது எண்ணம் ...

ஐயா உங்கள் அரசியல்வாதிகள் ஈழத்தை தமது சுயநலன்களுக்காக உபயோகிப்பவர்களாக இருக்கலாம் ஆனால் ஈழத்தமிழரின் உயிர் மூச்சு எமது இறுதி இலட்சியம் தமிழீழம். நாம் எங்கிருப்பினும் எனது எண்ணம் எல்லாம் அதைப்பற்றியதே. சுயநலன்களுக்காக யாரோ ஏதோ செய்வதால் ஈழம் என்பது போலியல்ல. அரசியல்வாதிகளை விடுங்கள் எதற்காக தமிழக மாணவச் செல்வங்கள் எழுச்சி கொண்டு போராடுகின்றார்கள். மலபாரிகள் கேரளத்தான்கள் தமது சுயநலன்களுக்காய் தம்மையே விற்று உண்பவர்கள். அவர்ளையும் ஈழத்தமிழரையும் ஒப்பிடாதீர்கள். முடிந்தால் ஈழ வரலாறுகளை எடுத்துப் படித்து தெளிவு பெற முயலுங்கள். உங்கள் போலி வாதங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதையா. உங்கள் பதில்களிலிருந்து ஒன்றை புரிந்து கொள்ள முடிகின்றது யாரையோ திருப்திப்படுத்த ஏதோ கையுட்டிற்காய் அலைபவர் என்பது.


நாங்கள் அறியாத அரிய தகவல்களை தந்து கொண்டிருப்பதற்கு மிக்க நன்றி...!

பாராட்டப் படவேண்டிய முயற்சி நண்பரே ..



http://karuppurojakal.blogspot.com/2013/03/blog-post_19.html

நீங்கள் கூறுவது போல் ஈழதமிழர்கள் இந்தியாவில் இருந்து போனவர்கள் அல்ல. அவர்கள் இலங்கையின் வடக்கு,கிழக்கு பிரதேசங்களில் வாழ்ந்த இயக்கர்,நாகர் வழி வந்தவர்கள். இலங்கையில் மலையகத்தில் வாழும் தமிழர்கள் ...

நீங்கள் கூறுவது போல் ஈழதமிழர்கள் இந்தியாவில் இருந்து போனவர்கள் அல்ல.
அவர்கள் இலங்கையின் வடக்கு,கிழக்கு பிரதேசங்களில் வாழ்ந்த இயக்கர்,நாகர் வழி வந்தவர்கள்.
இலங்கையில் மலையகத்தில் வாழும் தமிழர்கள் தான் பிரித்தனியார் காலத்தில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய இந்தியாவில் இருந்து போனவர்கள்.
சிங்கள இளவரசன் ஆன விஜயன் இலங்கைக்கு வர முன்பே இலங்கையின் வடக்கு,கிழக்கு பிரதேசங்களில் இயக்கர்,நாகர் வாழ்ந்ததற்கான சான்று சிங்களவர்களின் நூலன மகாவம்சத்தில் உள்ளது.
இயக்ககுல இளவரசியான குவேனி விஜயன் வருவதை பார்ப்பது போன்று இலங்கை அரசாங்கம் வெளியிட்ட தபால்தலை
http://www.google.lk/imgres?q=old+srilankan+stamps+about+kuveni&client=firefox-beta&hs=ZlE&rls=org.mozilla:en-US:official&biw=1366&bih=622&tbm=isch&tbnid=7E627vvWRQHldM:&imgrefurl=http://tvaraj.com/2012/04/05/ceylon-3-cents-postage-stamp/&docid=WEkqKsLcGturZM&imgurl=http://tvaraj.files.wordpress.com/2012/04/3-cents-stamp-2b.png&w=1366&h=768&ei=fsGVUYCrGOmsiAK284HICg&zoom=1&ved=1t:3588,r:0,s:0,i:78&iact=rc&dur=685&page=1&tbnh=168&tbnw=300&start=0&ndsp=14&tx=226&ty=83
http://www.google.lk/imgres?q=old+srilankan+stamps+about+kuveni&client=firefox-beta&hs=ZlE&rls=org.mozilla:en-US:official&biw=1366&bih=622&tbm=isch&tbnid=-8EJbgqEoI1ZpM:&imgrefurl=http://tvaraj.com/2012/04/05/ceylon-3-cents-postage-stamp/&docid=WEkqKsLcGturZM&imgurl=http://tvaraj.files.wordpress.com/2012/04/3-cents-stamp-4.png%253Fw%253D529&w=303&h=252&ei=fsGVUYCrGOmsiAK284HICg&zoom=1&ved=1t:3588,r:3,s:0,i:87&iact=rc&dur=470&page=1&tbnh=199&tbnw=240&start=0&ndsp=14&tx=113&ty=73
அவர்கள் இலங்கையின் வடக்கு,கிழக்கு பிரதேசங்களில் வாழ்ந்த இயக்கர்,நாகர் வழி வந்தவர்கள்.
இலங்கையில் மலையகத்தில் வாழும் தமிழர்கள் தான் பிரித்தனியார் காலத்தில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய இந்தியாவில் இருந்து போனவர்கள்.
சிங்கள இளவரசன் ஆன விஜயன் இலங்கைக்கு வர முன்பே இலங்கையின் வடக்கு,கிழக்கு பிரதேசங்களில் இயக்கர்,நாகர் வாழ்ந்ததற்கான சான்று சிங்களவர்களின் நூலன மகாவம்சத்தில் உள்ளது.
இயக்ககுல இளவரசியான குவேனி விஜயன் வருவதை பார்ப்பது போன்று இலங்கை அரசாங்கம் வெளியிட்ட தபால்தலை
http://www.google.lk/imgres?q=old+srilankan+stamps+about+kuveni&client=firefox-beta&hs=ZlE&rls=org.mozilla:en-US:official&biw=1366&bih=622&tbm=isch&tbnid=7E627vvWRQHldM:&imgrefurl=http://tvaraj.com/2012/04/05/ceylon-3-cents-postage-stamp/&docid=WEkqKsLcGturZM&imgurl=http://tvaraj.files.wordpress.com/2012/04/3-cents-stamp-2b.png&w=1366&h=768&ei=fsGVUYCrGOmsiAK284HICg&zoom=1&ved=1t:3588,r:0,s:0,i:78&iact=rc&dur=685&page=1&tbnh=168&tbnw=300&start=0&ndsp=14&tx=226&ty=83
http://www.google.lk/imgres?q=old+srilankan+stamps+about+kuveni&client=firefox-beta&hs=ZlE&rls=org.mozilla:en-US:official&biw=1366&bih=622&tbm=isch&tbnid=-8EJbgqEoI1ZpM:&imgrefurl=http://tvaraj.com/2012/04/05/ceylon-3-cents-postage-stamp/&docid=WEkqKsLcGturZM&imgurl=http://tvaraj.files.wordpress.com/2012/04/3-cents-stamp-4.png%253Fw%253D529&w=303&h=252&ei=fsGVUYCrGOmsiAK284HICg&zoom=1&ved=1t:3588,r:3,s:0,i:87&iact=rc&dur=470&page=1&tbnh=199&tbnw=240&start=0&ndsp=14&tx=113&ty=73

முட்டாள்தனமான கேள்விகளை விடுத்து ஈழத்தைப்பற்றிய வரலாறுகளைத் தேடிப்பிடித்துப் படித்தால் உங்கள் கேள்விக்கு நீங்கள் எதிர்பார்பதையும் விட விடயங்கள் தெரிந்து கொள்ளலாம். விதண்டாவாதப் பதில்களை விடுத்து அந்த ...

முட்டாள்தனமான கேள்விகளை விடுத்து ஈழத்தைப்பற்றிய வரலாறுகளைத் தேடிப்பிடித்துப் படித்தால் உங்கள் கேள்விக்கு நீங்கள் எதிர்பார்பதையும் விட விடயங்கள் தெரிந்து கொள்ளலாம். விதண்டாவாதப் பதில்களை விடுத்து அந்த தமிழர்களின் வலிகளைப் புரிந்து கொண்டு பதில் இடுங்கள்.
தமிழ்மணத்தில் இணைக்க


icon near each post or send an email to