கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...

வழி காட்டியவர்களோடு வலி மாறாமல் பின் தொடர்வோம்.வீரவணக்கம் !

மனதைக் கொட்டிக் குவித்த வரிகள்.என்று தணியும் இந்த ஏக்கமும் ,நம் தேவைகளும்....முட்டி அழும் கனத்த மனதோடு வணங்கிக்கொள்வோம்.எந்த நொடியும் மறக்கமுடியாதவர்கள்.மண் தொட்டு வணங்குவோம் நமக்காக உயிர்விட்டவர்களுக்காக !

மனதைக் கொட்டிக் குவித்த வரிகள்.என்று தணியும் இந்த ஏக்கமும் ,நம் தேவைகளும்....முட்டி அழும் கனத்த மனதோடு வணங்கிக்கொள்வோம்.எந்த நொடியும் மறக்கமுடியாதவர்கள்.மண் தொட்டு வணங்குவோம் நமக்காக உயிர்விட்டவர்களுக்காக !

கண் கலங்கி விட்டது.
வாழ்த்துகள்!
வாழ்த்துகள்!

வணக்கம்.சுகமா இருக்கீங்களா ராஜ்.நானும் சுகம்.வேலை அதிகமாப்போச்சு.முகப்புத்தகமும் கெடுத்து வச்சிருக்கு.நேரத்தை எடுக்குது.அதனாலேயே எந்தப்பதிவுக்குப் போறதில்ல.உங்களை 2 தரம் என் பக்கத்தில் கண்டு சந்தோஷம் ராஜ்.சுகமா இருக்க என் அன்பான ...

வணக்கம்.சுகமா இருக்கீங்களா ராஜ்.நானும் சுகம்.வேலை அதிகமாப்போச்சு.முகப்புத்தகமும் கெடுத்து வச்சிருக்கு.நேரத்தை எடுக்குது.அதனாலேயே எந்தப்பதிவுக்குப் போறதில்ல.உங்களை 2 தரம் என் பக்கத்தில் கண்டு சந்தோஷம் ராஜ்.சுகமா இருக்க என் அன்பான வேண்டுதல்கள் !

ஆதுரம்...= அவா,பேராசை,நோய்,வியாதி,பரபரப்பு

2,200, 200,20000, 200000. . . பரிசை இந்திய முகவரிக்கு அனுப்பி வைத்து விடவும். நன்றி!

பெண்ணின் இருப்பிடத்திலிருந்து நியாயம் கேட்கிறது கவிதை வரிகள்.அற்புதம் மகி !

கண்டிப்பாய் படித்துப் பார்க்கிறேன்!

பீனிக்ஸ் பறவை துணிவு,நம்பிக்கையோட புறப்பட்டாச்சு.வாழ்த்துகள் வெற்றி !

காதல்....இது காதல்.உணர்வை சொட்டுச் சொட்டாய் வெளிப்பாடுத்திய விதம் அழகு வெற்றி !


அவையடக்கம் ஐயா நிறையவே உங்களுக்கு.எத்தனை விஷயங்களைத் தொட்டுப் புனைகிறீர்கள் கவிதைகளை.வாழ்வின் சுவாரஸ்யம்,அனுபவம் காதல் எல்லாமே சிறப்புத்தான்.வாழ்த்துகள் உங்களுக்கு.உங்களிடம் ஆசீர்வாதம் கேட்டபடி தொடர்கிறோம் !

அவையடக்கம் ஐயா நிறையவே உங்களுக்கு.எத்தனை விஷயங்களைத் தொட்டுப் புனைகிறீர்கள் கவிதைகளை.வாழ்வின் சுவாரஸ்யம்,அனுபவம் காதல் எல்லாமே சிறப்புத்தான்.வாழ்த்துகள் உங்களுக்கு.உங்களிடம் ஆசீர்வாதம் கேட்டபடி தொடர்கிறோம் !

எல்லாருமே சிரிப்பு மன்னர்கள்.வாழ்த்துகள் !
தமிழ்மணத்தில் இணைக்க


icon near each post or send an email to