கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...


நல்ல கற்பனை வளம் ஐயா! உருவ வழிபாடே கூடாது என்று சொல்லும் இஸ்லாமில் நாச்சியாருக்கு சமாதி வைத்து வழிபட்டால் அவர்கள் இஸ்லாத்திலிருந்து இந்துவாக விரும்புகிறவர்கள் என்று உறுதியாக ...

நல்ல கற்பனை வளம் ஐயா!
உருவ வழிபாடே கூடாது என்று சொல்லும் இஸ்லாமில் நாச்சியாருக்கு சமாதி வைத்து வழிபட்டால் அவர்கள் இஸ்லாத்திலிருந்து இந்துவாக விரும்புகிறவர்கள் என்று உறுதியாக சொல்லமுடியும்.
நீங்கள் சொல்வதுபோல நாச்சியார் மதம் மாறியதால் கோவிலுக்கு ஏன் முஸ்லிம்கள் வருகிறார்கள்? ஓரிறை கொள்கையை கைவிட்டார்களா? தர்க்க ரீதியாகவே குழப்பமாக உள்ளது.
அனந்தபூர் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தர்கா எதுவும் இல்லை. ஆந்திராவிற்கு பாதை தெரியாதவர்கள் என்று கணித்துவிட்டேங்களா சார்?
உருவ வழிபாடே கூடாது என்று சொல்லும் இஸ்லாமில் நாச்சியாருக்கு சமாதி வைத்து வழிபட்டால் அவர்கள் இஸ்லாத்திலிருந்து இந்துவாக விரும்புகிறவர்கள் என்று உறுதியாக சொல்லமுடியும்.
நீங்கள் சொல்வதுபோல நாச்சியார் மதம் மாறியதால் கோவிலுக்கு ஏன் முஸ்லிம்கள் வருகிறார்கள்? ஓரிறை கொள்கையை கைவிட்டார்களா? தர்க்க ரீதியாகவே குழப்பமாக உள்ளது.
அனந்தபூர் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தர்கா எதுவும் இல்லை. ஆந்திராவிற்கு பாதை தெரியாதவர்கள் என்று கணித்துவிட்டேங்களா சார்?
தமிழ்மணத்தில் இணைக்க


icon near each post or send an email to