கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...

/////rajesh said... ஆசிரியர் அய்யாவிற்க்கு இனிய காலை வணக்கம். எண் சோதிடம் இனிதாக உள்ளது அய்யா. இன்னமும் விரிவான விளக்கம் தேவை ...

/////rajesh said...
ஆசிரியர் அய்யாவிற்க்கு இனிய காலை வணக்கம். எண் சோதிடம் இனிதாக உள்ளது அய்யா. இன்னமும் விரிவான விளக்கம் தேவை அய்யா./////
விரிவான பாடம் இனிமேல்தான் வரவுள்ளது.பொறுத்திருந்து படியுங்கள்!
ஆசிரியர் அய்யாவிற்க்கு இனிய காலை வணக்கம். எண் சோதிடம் இனிதாக உள்ளது அய்யா. இன்னமும் விரிவான விளக்கம் தேவை அய்யா./////
விரிவான பாடம் இனிமேல்தான் வரவுள்ளது.பொறுத்திருந்து படியுங்கள்!

/////kmr.krishnan said... தமிழகத்தின் தற்காலப் பெரிய நாத்திகத் தலைவர், இப்போது தன் பெயரில் ஓர் இனிஷியல் கூட்டி எழுதுகிறார். அதைக் கவனித்து ...

/////kmr.krishnan said...
தமிழகத்தின் தற்காலப் பெரிய நாத்திகத் தலைவர், இப்போது தன் பெயரில் ஓர் இனிஷியல் கூட்டி எழுதுகிறார். அதைக் கவனித்து முதல்வரும் கிண்டல் அடித்தாயிற்று.எப்படியோ,எண்கணிதம்பெயரியல் பாடத்தைத் துவங்கிவிட்டீர்கள்.எல்லோரும் பெயர் மாற்றிக் கொடுக்கும்படி வரிசையில்
நிற்கப் போகிறார்கள். புதுமையாகச் சிந்தித்து ஏதாவது செய்துகொண்டே இருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
தமிழகத்தின் தற்காலப் பெரிய நாத்திகத் தலைவர், இப்போது தன் பெயரில் ஓர் இனிஷியல் கூட்டி எழுதுகிறார். அதைக் கவனித்து முதல்வரும் கிண்டல் அடித்தாயிற்று.எப்படியோ,எண்கணிதம்பெயரியல் பாடத்தைத் துவங்கிவிட்டீர்கள்.எல்லோரும் பெயர் மாற்றிக் கொடுக்கும்படி வரிசையில்
நிற்கப் போகிறார்கள். புதுமையாகச் சிந்தித்து ஏதாவது செய்துகொண்டே இருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

/////Jeevanantham said...
Dear Sir,
When you are changing the name, how will your basic horoscope and dasa will work out?
Base horo is never changeable.
The planets are working as usual even though you change the name?
So what is the use of changing the name?
How it works?
Thank you sir./////
எல்லாப் பலன்களுக்கும் அடிப்படை ஜாதகம்தான் முக்கியமானது. அதில் சந்தேகமில்லை. தசாபுத்திகளின் ஆரம்பத்திலோ அல்லது நடுவிலோ அல்லது இறுதியிலோ பெறவேண்டிய நன்மைகளை, இந்தக் கற்கள் அதற்குரிய கதீர் வீச்சுக்களால், முன்பாகவே பெற்றுத்தரும். நீசமான கிரகங்களின் நீசத்தன்மை குறையும். காய்ச்சலாக இருக்கும்போது, நீங்கள் மருந்து சாப்பிடாவிட்டாலும், உடலின் அமைப்பின் காரணமாக ஐந்து அல்லது 7 நாட்களில் நீங்கள் குணமடைந்துவிடுவீர்கள். அந்த நாட்களில் உடலின் அலுப்பு, வாயின் கசப்பு ஆகியவை உங்களைப் படுத்தியிருக்கும். ஆனால் மருந்து உட்கொள்பவர்களுக்கு, முன்னதாகவே குணமாவதுடன், இந்த அலுப்பு, கசப்பை எல்லாம் மருந்துகள் மறக்க அடித்திருக்கும். அதுபோலத்தான் இதுவும்! பெயர் மாற்றங்கள் சில தீமைகளை விலக்கிவிடும் தன்மை உடையவை! சரியான விதத்தில் ஒலிகள் சேரும்போதுதான் ஒரு பாடல் ஹிட் ஆகும். அதுபோல சரியான ஒலியமைப்பில் இருக்கும்பெயரும் ஹிட் ஆகும்!
Dear Sir,
When you are changing the name, how will your basic horoscope and dasa will work out?
Base horo is never changeable.
The planets are working as usual even though you change the name?
So what is the use of changing the name?
How it works?
Thank you sir./////
எல்லாப் பலன்களுக்கும் அடிப்படை ஜாதகம்தான் முக்கியமானது. அதில் சந்தேகமில்லை. தசாபுத்திகளின் ஆரம்பத்திலோ அல்லது நடுவிலோ அல்லது இறுதியிலோ பெறவேண்டிய நன்மைகளை, இந்தக் கற்கள் அதற்குரிய கதீர் வீச்சுக்களால், முன்பாகவே பெற்றுத்தரும். நீசமான கிரகங்களின் நீசத்தன்மை குறையும். காய்ச்சலாக இருக்கும்போது, நீங்கள் மருந்து சாப்பிடாவிட்டாலும், உடலின் அமைப்பின் காரணமாக ஐந்து அல்லது 7 நாட்களில் நீங்கள் குணமடைந்துவிடுவீர்கள். அந்த நாட்களில் உடலின் அலுப்பு, வாயின் கசப்பு ஆகியவை உங்களைப் படுத்தியிருக்கும். ஆனால் மருந்து உட்கொள்பவர்களுக்கு, முன்னதாகவே குணமாவதுடன், இந்த அலுப்பு, கசப்பை எல்லாம் மருந்துகள் மறக்க அடித்திருக்கும். அதுபோலத்தான் இதுவும்! பெயர் மாற்றங்கள் சில தீமைகளை விலக்கிவிடும் தன்மை உடையவை! சரியான விதத்தில் ஒலிகள் சேரும்போதுதான் ஒரு பாடல் ஹிட் ஆகும். அதுபோல சரியான ஒலியமைப்பில் இருக்கும்பெயரும் ஹிட் ஆகும்!

/////அறிவன்#11802717200764379909 said... நண்பர் சுப. {ஆனால் அவருடைய பெயர் இயற்கையாகவே நன்றாக அமைந்துள்ளது. ...

/////அறிவன்#11802717200764379909 said...
நண்பர் சுப.
{ஆனால் அவருடைய பெயர் இயற்கையாகவே நன்றாக அமைந்துள்ளது.
P C H I D A M B A R A M 8 + 3 +5+1+4+1+4+2+1+2+1+4 = 36 இது மிகவும் நல்ல எண் (பி.எல். என்று வைத்திருந்தால் 39 வரும். அது மோசமான எண். ஆகவே அவருடைய பெயர் ப. என்னும் ஒற்றை எழுத்து இன்ஷியலிலேயே எண் ஜோதிடப்படி அருமையாக அமைந்துள்ளது) }
36 க்கு என்று ஒரு தனியான குணம் உண்டு;அது ப.சி.வுக்கும் பொருந்தும்..
அது என்ன???? :))
புதிர் போட்டி போட்டுட்டேன்..//////
அது 27ஆம் எண்ணின் வரிசையில் வரும் எண். செங்கோல் தூக்கும் எண் என்பார்கள். பதவி, அதிகாரம், அங்கீகாரம் என்று அனைத்தையும் பெற்ருத்தரும் எண். அதோடு, 3, 6, 9 என்று பல எண்களுடன் பொருந்தக்கூடிய எண். Productive intellect number
நண்பர் சுப.
{ஆனால் அவருடைய பெயர் இயற்கையாகவே நன்றாக அமைந்துள்ளது.
P C H I D A M B A R A M 8 + 3 +5+1+4+1+4+2+1+2+1+4 = 36 இது மிகவும் நல்ல எண் (பி.எல். என்று வைத்திருந்தால் 39 வரும். அது மோசமான எண். ஆகவே அவருடைய பெயர் ப. என்னும் ஒற்றை எழுத்து இன்ஷியலிலேயே எண் ஜோதிடப்படி அருமையாக அமைந்துள்ளது) }
36 க்கு என்று ஒரு தனியான குணம் உண்டு;அது ப.சி.வுக்கும் பொருந்தும்..
அது என்ன???? :))
புதிர் போட்டி போட்டுட்டேன்..//////
அது 27ஆம் எண்ணின் வரிசையில் வரும் எண். செங்கோல் தூக்கும் எண் என்பார்கள். பதவி, அதிகாரம், அங்கீகாரம் என்று அனைத்தையும் பெற்ருத்தரும் எண். அதோடு, 3, 6, 9 என்று பல எண்களுடன் பொருந்தக்கூடிய எண். Productive intellect number

/////DHANA said...
நன்றி ஐயா!//////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
நன்றி ஐயா!//////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

////சிங்கைசூரி said...
sorry sir, out of station since 3 days just back.
கற்கள், எண்கணிதம் பாடம் அருமை.
கற்களுடன் எனது அனுபவம் ....
1997 கன்னிமாரா பழைய நூலகத்தில் சில அறிய நூல்கள் படிக்ககிடைத்த வாய்ப்பின்மையாலும்- எனக்கிருந்த கற்களுடன் உள்ள ஒரு ஆர்வதினாலும், ரிஷப லக்னத்துக்கு நீல கல் பொருந்தும் என்று வாங்கி அணிந்தேன்.
Initially it was too good, interesting Job, popular over my circle,office- இதுக்கு மேல சினிமாதுறையில் சில பிரபலங்களின் பரிச்சியம், பசுமையான memorable days with big shots.
கல் அணிந்து ஒரு மாததிற்க்கு பிறகு- i met with bike accident, fracture in face Rgt maxilla bone, had to undergo a surgery in face, Had to remove minute broken maxilla bone pieces and blood clot. Next second when i was hit with van- while blood oozing through my nose- what went in mind "throw away the ring" and i did immediately.
முகதில் அதும் உள் காயம் - நரகம் என்பதை இங்கேயே அனுபவித்துவிட்டேன்.
Now i see incident in this way, தலைக்கு வந்தது, maxilla சில்லுகளேடு தப்பித்தேன்.
இப்பொது நான் எந்த ஒரு கற்களையும் நாடுவதில்லை,
i strongly believe only in handwork & அதையே புத்திசாலிதனமாக செய்வது.
மிதுனத்தில் யோகக்காரகனாய் இருக்கும் என் கர்மக்காரகன் எனக்கு கற்றுத்தந்த பாடம் :-)////
தகவலுக்கு நன்றி சிங்கைக்காரரே!
sorry sir, out of station since 3 days just back.
கற்கள், எண்கணிதம் பாடம் அருமை.
கற்களுடன் எனது அனுபவம் ....
1997 கன்னிமாரா பழைய நூலகத்தில் சில அறிய நூல்கள் படிக்ககிடைத்த வாய்ப்பின்மையாலும்- எனக்கிருந்த கற்களுடன் உள்ள ஒரு ஆர்வதினாலும், ரிஷப லக்னத்துக்கு நீல கல் பொருந்தும் என்று வாங்கி அணிந்தேன்.
Initially it was too good, interesting Job, popular over my circle,office- இதுக்கு மேல சினிமாதுறையில் சில பிரபலங்களின் பரிச்சியம், பசுமையான memorable days with big shots.
கல் அணிந்து ஒரு மாததிற்க்கு பிறகு- i met with bike accident, fracture in face Rgt maxilla bone, had to undergo a surgery in face, Had to remove minute broken maxilla bone pieces and blood clot. Next second when i was hit with van- while blood oozing through my nose- what went in mind "throw away the ring" and i did immediately.
முகதில் அதும் உள் காயம் - நரகம் என்பதை இங்கேயே அனுபவித்துவிட்டேன்.
Now i see incident in this way, தலைக்கு வந்தது, maxilla சில்லுகளேடு தப்பித்தேன்.
இப்பொது நான் எந்த ஒரு கற்களையும் நாடுவதில்லை,
i strongly believe only in handwork & அதையே புத்திசாலிதனமாக செய்வது.
மிதுனத்தில் யோகக்காரகனாய் இருக்கும் என் கர்மக்காரகன் எனக்கு கற்றுத்தந்த பாடம் :-)////
தகவலுக்கு நன்றி சிங்கைக்காரரே!

/////கோவி.கண்ணன் said... //(உதாரணம்: திருவையாறு, திருக்கோலக்கா, திருவாடுதுறை, திருவீழிமிழிலை, திருக்கழிப்பாலை, திருநின்றவூர், திருஇன்னாம்பூர், திருவாரூர், திருக்கரவீரம், திருநெல்வாயில், திருவெண்ணைநல்லூர், திருப்புனந்தாள் etc)// ...

/////கோவி.கண்ணன் said...
//(உதாரணம்: திருவையாறு, திருக்கோலக்கா, திருவாடுதுறை, திருவீழிமிழிலை, திருக்கழிப்பாலை, திருநின்றவூர், திருஇன்னாம்பூர், திருவாரூர், திருக்கரவீரம், திருநெல்வாயில், திருவெண்ணைநல்லூர், திருப்புனந்தாள் etc)//
திருநாகை/////
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி கோவியாரே!
//(உதாரணம்: திருவையாறு, திருக்கோலக்கா, திருவாடுதுறை, திருவீழிமிழிலை, திருக்கழிப்பாலை, திருநின்றவூர், திருஇன்னாம்பூர், திருவாரூர், திருக்கரவீரம், திருநெல்வாயில், திருவெண்ணைநல்லூர், திருப்புனந்தாள் etc)//
திருநாகை/////
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி கோவியாரே!

/////Alasiam G said... ஆசிரியருக்கு வணக்கம், திருஎனத் தொடங்கும் திருமிகு தளங்களின் திருப்பணிக்கு திருத்தொண்டாற்றிய திருத்தொண்டர்கள் ...

/////Alasiam G said...
ஆசிரியருக்கு வணக்கம்,
திருஎனத் தொடங்கும் திருமிகு தளங்களின் திருப்பணிக்கு திருத்தொண்டாற்றிய திருத்தொண்டர்கள் நிறை,
வரையறையும் வழிமுறையும் வகுத்து வையத்துள் வளப்புடன் வாழ்வாங்குவாழும் வணிகர்குல - திருநாம
வழிவழி வழக்குகளையும் விளக்கியமைக்கு நன்றிகள் பலப்பல! புதிய பாடம்! புதுப்புனலாய் பொலிவு பெறட்டும். நன்றிகள் குருவே!
அன்புடன்,
ஆலாசியம் கோ./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!
ஆசிரியருக்கு வணக்கம்,
திருஎனத் தொடங்கும் திருமிகு தளங்களின் திருப்பணிக்கு திருத்தொண்டாற்றிய திருத்தொண்டர்கள் நிறை,
வரையறையும் வழிமுறையும் வகுத்து வையத்துள் வளப்புடன் வாழ்வாங்குவாழும் வணிகர்குல - திருநாம
வழிவழி வழக்குகளையும் விளக்கியமைக்கு நன்றிகள் பலப்பல! புதிய பாடம்! புதுப்புனலாய் பொலிவு பெறட்டும். நன்றிகள் குருவே!
அன்புடன்,
ஆலாசியம் கோ./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!

////Ram said...
Dear Sir,
I am Kumba lagna ( Saturn in 4th place ) and i am wearing blue saphire of size 1.5k in silver ring.
After waring this i got good results, like job change, income etc...
I bought it at Lalitha jewallery in chennai.
thanks for the info.
-Ram/////
தகவல் பகிர்விற்குநன்றி நண்பரே!
Dear Sir,
I am Kumba lagna ( Saturn in 4th place ) and i am wearing blue saphire of size 1.5k in silver ring.
After waring this i got good results, like job change, income etc...
I bought it at Lalitha jewallery in chennai.
thanks for the info.
-Ram/////
தகவல் பகிர்விற்குநன்றி நண்பரே!

////kannan said...
வாத்தியார் ஐயா,
வணக்கம்./////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
வாத்தியார் ஐயா,
வணக்கம்./////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

////V Dhakshanamoorthy said... அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு அருமையான பல தகவல்கள் அளித்துள்ளீர்கள் . ...

////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு
அருமையான பல தகவல்கள் அளித்துள்ளீர்கள் . அவை அனைத்தும் அறிந்துகொள்ள வேண்டியவைகள்.
தகவல் கொடுக்கும் விதம் மிக மிக நன்றாக உள்ளது. தங்கள் பதிவுகளில் எண்கணிதம் பற்றியும் தெரிவிக்க வேண்டுகிறேன். மேலும்'' கற்களுக்கு நோய் தீர்க்கும் சக்தி '' தொடருமாறு பணிவுடன் வேண்டுகிறேன்
நன்றி , வணக்கம்.
தங்கள் அன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////
நீங்கள் கேட்டுள்ளவைகள் எல்லாம் தொடர்ந்துவரும். பொறுத்திருந்து படியுங்கள்!
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு
அருமையான பல தகவல்கள் அளித்துள்ளீர்கள் . அவை அனைத்தும் அறிந்துகொள்ள வேண்டியவைகள்.
தகவல் கொடுக்கும் விதம் மிக மிக நன்றாக உள்ளது. தங்கள் பதிவுகளில் எண்கணிதம் பற்றியும் தெரிவிக்க வேண்டுகிறேன். மேலும்'' கற்களுக்கு நோய் தீர்க்கும் சக்தி '' தொடருமாறு பணிவுடன் வேண்டுகிறேன்
நன்றி , வணக்கம்.
தங்கள் அன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////
நீங்கள் கேட்டுள்ளவைகள் எல்லாம் தொடர்ந்துவரும். பொறுத்திருந்து படியுங்கள்!

///minorwall said... அப்புடின்னா, இராமநாதன் செட்டியார் உண்மையிலேயேவாழ்ந்து மறைந்தவர்தானா?///// இந்தக் கதையில் வருவது கற்பனைப் பாத்திரம். ஆனால், அதுபோன்று செல்வச் ...

///minorwall said...
அப்புடின்னா, இராமநாதன் செட்டியார் உண்மையிலேயேவாழ்ந்து மறைந்தவர்தானா?/////
இந்தக் கதையில் வருவது கற்பனைப் பாத்திரம். ஆனால், அதுபோன்று செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்களை, வாழுகின்றவர்களை நான் பார்த்திருக்கிறேன். பார்த்துக்கொண்டுமிருக்கிறேன்!
அப்புடின்னா, இராமநாதன் செட்டியார் உண்மையிலேயேவாழ்ந்து மறைந்தவர்தானா?/////
இந்தக் கதையில் வருவது கற்பனைப் பாத்திரம். ஆனால், அதுபோன்று செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்களை, வாழுகின்றவர்களை நான் பார்த்திருக்கிறேன். பார்த்துக்கொண்டுமிருக்கிறேன்!

/////Thanuja said...
Vanakam sir,
I was just reading the lesson about 10th house. In ur writings, it says if guru and budhan in the 10th house, the person will not have child and happiness? For me, meena lagna, I have guru in my tenth house with budhan and sun, and parals is 31 and even individuals parals is 7 and 5 so will there be exception sir? Also, In navamsa the guru is with sukran in dhanusu rasi?
Thanks
Thanuja////
விதிகள் பல உள்ளன. விதிவிலக்குகளும் பல உள்ளன. ஒன்றை வைத்துக் குழம்பிக்கொள்ளாதீர்கள். மற்ற வழிமுறைகளையும் பாருங்கள்!
Vanakam sir,
I was just reading the lesson about 10th house. In ur writings, it says if guru and budhan in the 10th house, the person will not have child and happiness? For me, meena lagna, I have guru in my tenth house with budhan and sun, and parals is 31 and even individuals parals is 7 and 5 so will there be exception sir? Also, In navamsa the guru is with sukran in dhanusu rasi?
Thanks
Thanuja////
விதிகள் பல உள்ளன. விதிவிலக்குகளும் பல உள்ளன. ஒன்றை வைத்துக் குழம்பிக்கொள்ளாதீர்கள். மற்ற வழிமுறைகளையும் பாருங்கள்!

////karthik said...
Dear Sir,
In your busy schedule, I really wonder how you could collect so many information , stories and cosolidate everything which is very useful in practical life. You are Great !!/////
ஆர்வம், முயற்சி, உழைப்பு இம்மூன்றும் இருந்தால் முடியாதது ஒன்றும் இல்லை!
Dear Sir,
In your busy schedule, I really wonder how you could collect so many information , stories and cosolidate everything which is very useful in practical life. You are Great !!/////
ஆர்வம், முயற்சி, உழைப்பு இம்மூன்றும் இருந்தால் முடியாதது ஒன்றும் இல்லை!

////Bogy.in said... புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in, உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள். ...

////Bogy.in said...
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in/////
நல்லது.பார்க்கிறேன்!
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in/////
நல்லது.பார்க்கிறேன்!


icon near each post or send an email to