கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...

Hello, hello, hello........ ........கிணத்துக்குள்ளே பாருங்க. நான் ஏற்கனவே அங்கே இருக்கேன். கூட்டம் அதிகமா இருக்கு. கிணத்தை, குளமா மாத்தினீங்கனா வசதியாய் இருக்கும்.

Hello, hello, hello........
........கிணத்துக்குள்ளே பாருங்க. நான் ஏற்கனவே அங்கே இருக்கேன். கூட்டம் அதிகமா இருக்கு. கிணத்தை, குளமா மாத்தினீங்கனா வசதியாய் இருக்கும்.
........கிணத்துக்குள்ளே பாருங்க. நான் ஏற்கனவே அங்கே இருக்கேன். கூட்டம் அதிகமா இருக்கு. கிணத்தை, குளமா மாத்தினீங்கனா வசதியாய் இருக்கும்.

“ நான் உலகில் அமைதியை ஏற்படுத்த முடியாது! நான் உலகின் பசியைப் போக்க முடியாது! ஆனால் சிறுநீரகம் செயல்படாத ஒருவரைக் காப்பாற்ற முடியும்” அதைத்தான் நான் ...

“ நான் உலகில் அமைதியை ஏற்படுத்த முடியாது! நான் உலகின் பசியைப் போக்க முடியாது! ஆனால் சிறுநீரகம் செயல்படாத ஒருவரைக் காப்பாற்ற முடியும்” அதைத்தான் நான் செய்தேன் என்கிறார்.
........ May God bless her!
........ May God bless her!



அருமையான பகிர்வு. Nirmala teacher and Nandhini - Making a difference ....... :-)

பேருந்தில் இடம் பிடித்து உட்கார்ந்தாலே நாம் செல்லும் இடத்தை அடைந்து விட்ட இன்பத்தை நமது மாநில போக்குவரத்து துறை நமக்கு வழங்கி கொண்டுவருகிறது. ......... ...

பேருந்தில் இடம் பிடித்து உட்கார்ந்தாலே நாம் செல்லும் இடத்தை அடைந்து விட்ட இன்பத்தை நமது மாநில போக்குவரத்து துறை நமக்கு வழங்கி கொண்டுவருகிறது.
......... Super comment!
......... Super comment!


இரத்தின சுருக்கமாய், அருமையாய் இருக்கிறது.



////ஆனா காலை அலுவலகம் வந்து இறங்கும் போது, கார் கதவில் இடது கை விரல்கள் மாட்டிக் கொண்டு, அட்காட்டி விரலும், நடுவிரலும் வீங்கி விட்டது//// ...அண்ணாச்சி, ...

////ஆனா காலை அலுவலகம் வந்து இறங்கும் போது, கார் கதவில் இடது கை விரல்கள் மாட்டிக் கொண்டு, அட்காட்டி விரலும், நடுவிரலும் வீங்கி விட்டது////
.............அண்ணாச்சி, ஆரஞ்சு பழ தோல் இரண்டு. அதை எடுத்து, கொஞ்சம் கஸ்துரி மஞ்சள் சேர்த்து அரைத்து அடிப்பட்ட விரல்களில் வைத்து பத்து போட்டு வர இரண்டு நாட்களில் வலி நீங்கி குணமாகும். பத்து போடும் முன், தோல் எடுக்கப்பட்ட ஆரஞ்சு பழங்களின் ஜூஸ் எடுத்து அடி பட்ட விரல்களை கழுவி கொள்ளுதல் நல்லது.
நீங்க வித்தியாசமா சமையல் குறிப்பு கொடுத்தா, நாங்க வித்தியாசமா மருந்து குறிப்பு கொடுக்க மாட்டோமா?
.............அண்ணாச்சி, ஆரஞ்சு பழ தோல் இரண்டு. அதை எடுத்து, கொஞ்சம் கஸ்துரி மஞ்சள் சேர்த்து அரைத்து அடிப்பட்ட விரல்களில் வைத்து பத்து போட்டு வர இரண்டு நாட்களில் வலி நீங்கி குணமாகும். பத்து போடும் முன், தோல் எடுக்கப்பட்ட ஆரஞ்சு பழங்களின் ஜூஸ் எடுத்து அடி பட்ட விரல்களை கழுவி கொள்ளுதல் நல்லது.
நீங்க வித்தியாசமா சமையல் குறிப்பு கொடுத்தா, நாங்க வித்தியாசமா மருந்து குறிப்பு கொடுக்க மாட்டோமா?

அண்ணா முதல்வராய் இருந்து மறைந்த மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5000 ரூபாயும்..மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5000 ரூபாயும் மட்டுமே அவரது கணக்கில் இருந்த பணமாம். ...

அண்ணா முதல்வராய் இருந்து மறைந்த மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5000 ரூபாயும்..மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5000 ரூபாயும் மட்டுமே அவரது கணக்கில் இருந்த பணமாம்.
.......... :-)
.......... :-)

விழிப்புணர்வு பதிவு.
மக்களும் உணர்ந்து கொண்டு, விரைவில் ஒத்துழைப்பது அவசியம்.
மக்களும் உணர்ந்து கொண்டு, விரைவில் ஒத்துழைப்பது அவசியம்.

) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க... எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க... என்ன கொடும சார் இது?.... ...

) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....
............ Hilarious!
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....
............ Hilarious!



icon near each post or send an email to