கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...

இதுவே பிரச்னையாகி போலீசுக்குப் போனால் அது 'களிகாலம்' ஆகி விடும்!


எல்லாப் படங்களும் அருமை. இந்தப் பதிவுக்கு ஏற்கெனவே பின்னூட்டமிட்ட நினைவு. ஆனால் தடத்தையே காணோம்! :)) (பின்னூட்டமிட்டிருந்தால் பப்ளிஷ் க்ளிக் செய்யும்போது தவறாயிருக்கலாம். ஏனெனில், பின்னூட்டம் ...

எல்லாப் படங்களும் அருமை. இந்தப் பதிவுக்கு ஏற்கெனவே பின்னூட்டமிட்ட நினைவு. ஆனால் தடத்தையே காணோம்! :))
(பின்னூட்டமிட்டிருந்தால் பப்ளிஷ் க்ளிக் செய்யும்போது தவறாயிருக்கலாம். ஏனெனில், பின்னூட்டம் பப்ளிஷ் க்ளிக் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் சப்ஸ்க்ரைப் ஆப்ஷன் டிக் ஆகியிருக்கும். அது இல்லை)
(பின்னூட்டமிட்டிருந்தால் பப்ளிஷ் க்ளிக் செய்யும்போது தவறாயிருக்கலாம். ஏனெனில், பின்னூட்டம் பப்ளிஷ் க்ளிக் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் சப்ஸ்க்ரைப் ஆப்ஷன் டிக் ஆகியிருக்கும். அது இல்லை)

(புத்தியில்) வல்லவருக்கு முட்டையும் ஆயுதம்!


படங்கள் அருமை. நினைவுக்கு வரும் பாடல் : சுதந்திர பூமியில் பலவகை நிறங்களில் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்.... வேண்டுகோள் : மழையே வா....மனம் ...

படங்கள் அருமை.
நினைவுக்கு வரும் பாடல் :
சுதந்திர பூமியில் பலவகை நிறங்களில் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்....
வேண்டுகோள் : மழையே வா....மனம் நனைக்க வா...
அனுப்புனர் :
தமிழக மக்கள் (குறிப்பாகச் சென்னை)
பெறுநர் :
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ வருண பகவான்
ஐயா...
பொருள் : நீண்ட நாட்களாக மழை வராமல் கார்ப்பரேஷன் தண்ணீர்க் குழாய் போலவே ஏமாற்றிக்
கொண்டிருப்பது - தொடர்பாக.
இப்பவும் நாங்கள் இந்த வருடத்தின் கொடிய வெயிலின் வெப்பத்தில் வாடுவதால் உங்கள் வருகை அவசர அவசியமாகிறது. அரசு ஊழியர் போல் தாமதமாக வராமல் இதை தந்தி போல் பாவித்து உடனே வரவும்!
பின் குறிப்பு : நீங்கள் வரவேண்டிய உங்கள் சீசனிலேயே நீங்கள் ஒழுங்காக வராமல் டிமிக்கியடித்து விட்டீர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
நினைவுக்கு வரும் பாடல் :
சுதந்திர பூமியில் பலவகை நிறங்களில் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்....
வேண்டுகோள் : மழையே வா....மனம் நனைக்க வா...
அனுப்புனர் :
தமிழக மக்கள் (குறிப்பாகச் சென்னை)
பெறுநர் :
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ வருண பகவான்
ஐயா...
பொருள் : நீண்ட நாட்களாக மழை வராமல் கார்ப்பரேஷன் தண்ணீர்க் குழாய் போலவே ஏமாற்றிக்
கொண்டிருப்பது - தொடர்பாக.
இப்பவும் நாங்கள் இந்த வருடத்தின் கொடிய வெயிலின் வெப்பத்தில் வாடுவதால் உங்கள் வருகை அவசர அவசியமாகிறது. அரசு ஊழியர் போல் தாமதமாக வராமல் இதை தந்தி போல் பாவித்து உடனே வரவும்!
பின் குறிப்பு : நீங்கள் வரவேண்டிய உங்கள் சீசனிலேயே நீங்கள் ஒழுங்காக வராமல் டிமிக்கியடித்து விட்டீர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆம். அதனாலேயே நாளைய 'எங்கள் பாசிட்டிவ்' பதிவு இன்றைய தேதியிலேயே வெளியிடப் படுகிறது.


வெட்டி அரட்டை எப்பவும் சுகம்தான்..... (ஹிஹி...) சிங்கம் மான் படம் அழகு. நீங்க பார்க்காதப்போ ஒருதரம் கப் ரொம்பி, நான் எடுத்துக் குடிச்சுப் போட்டேனுங்க...! அப்பாதுரை ...

வெட்டி அரட்டை எப்பவும் சுகம்தான்..... (ஹிஹி...)
சிங்கம் மான் படம் அழகு.
நீங்க பார்க்காதப்போ ஒருதரம் கப் ரொம்பி, நான் எடுத்துக் குடிச்சுப் போட்டேனுங்க...!
அப்பாதுரை சொன்னாப்ல புது டெம்ப்ளேட் சீக்கிரம்தான் லோட் ஆவுது...
சிங்கம் மான் படம் அழகு.
நீங்க பார்க்காதப்போ ஒருதரம் கப் ரொம்பி, நான் எடுத்துக் குடிச்சுப் போட்டேனுங்க...!
அப்பாதுரை சொன்னாப்ல புது டெம்ப்ளேட் சீக்கிரம்தான் லோட் ஆவுது...

மயான அமைதி தேடும் மனம் = மௌனத்தை நாடும் மனம்!மௌன சுகத்தை நாடும் மனம். கவிதை பிடித்திருந்தது. 'எண்ணங்களின் நடுவே மயானத்தைக் கொண்டுவராமல் மௌனத்தைக் கொண்டுவந்தால்...?' ...

மயான அமைதி தேடும் மனம் = மௌனத்தை நாடும் மனம்!மௌன சுகத்தை நாடும் மனம்.
கவிதை பிடித்திருந்தது. 'எண்ணங்களின் நடுவே மயானத்தைக் கொண்டுவராமல் மௌனத்தைக் கொண்டுவந்தால்...?' என்ற எண்ணம் எனக்கு வந்தது! :))
கவிதை பிடித்திருந்தது. 'எண்ணங்களின் நடுவே மயானத்தைக் கொண்டுவராமல் மௌனத்தைக் கொண்டுவந்தால்...?' என்ற எண்ணம் எனக்கு வந்தது! :))

ஒரு மரத்தை நட்டு, அது வளர்ந்து பயன் தர ஆண்டுகள் ஆகின்றன. மக்கள் பயணம் செய்ய ஏற்கெனவே போதுமான பேருந்துகள் இல்லை. சுயநல அரசியலுக்காக இவைகளை வெட்டவோ ...

ஒரு மரத்தை நட்டு, அது வளர்ந்து பயன் தர ஆண்டுகள் ஆகின்றன. மக்கள் பயணம் செய்ய ஏற்கெனவே போதுமான பேருந்துகள் இல்லை. சுயநல அரசியலுக்காக இவைகளை வெட்டவோ அழிக்கவோ ஐந்து நிமிடம்தான் ஆகிறது. அழிக்கும் திறமை பெற்ற, ஆக்கும் சக்தி இல்லாத சாதீக் கட்சிகள். நன்றாகச் சொல்லியிருக்கிறார் வைரமுத்து.


நம்மாழ்வார் ஒப்பீடு நன்றாக இருக்கிறது. நாம் இயற்கையை மாசுபடுத்துவது தவிர்க்க முடியாத வேதனை. மகசேன் புயல் வங்கம்-மியான்மர் இடையே கரை கடக்கச் சென்றாலும் சென்னைக்குக் கொஞ்சமாவது மழைதரும் ...

நம்மாழ்வார் ஒப்பீடு நன்றாக இருக்கிறது. நாம் இயற்கையை மாசுபடுத்துவது தவிர்க்க முடியாத வேதனை. மகசேன் புயல் வங்கம்-மியான்மர் இடையே கரை கடக்கச் சென்றாலும் சென்னைக்குக் கொஞ்சமாவது மழைதரும் என்று பார்த்தால் சும்மா தூறி ஏமாற்றி விட்டுச் சென்று விட்டது.

மிகவும் வருத்தப்பட வைக்கும் மறைவு. ஆழ்ந்த இரங்கல்கள்.

பார்க்கிங் கட்டணம் 125 ரூபாயா? ஐயோ....
படங்கள் உடனே உடனே பார்த்து விடும் பழக்கமா...!
படங்கள் உடனே உடனே பார்த்து விடும் பழக்கமா...!
தமிழ்மணத்தில் இணைக்க


icon near each post or send an email to