கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...

/ க.பாலாசி said... ஆமா... அந்த வௌக்கெண்ண ஃபிகர் எப்டி??// ஏன்.... தலைக்கு போட்டியா நீறு துண்டு போடவா???? அவரே எதோ அவரு ...

/ க.பாலாசி said...
ஆமா... அந்த வௌக்கெண்ண ஃபிகர் எப்டி??//
ஏன்.... தலைக்கு போட்டியா நீறு துண்டு போடவா???? அவரே எதோ அவரு ரேஞ்சுக்கு ஒரு வத்தலோ தொத்தலோ பாது துண்டு போட்டுட்டு இருக்காரு...... அவரு பொளப்புல மண்ணள்ளி போட்டுராதீரும்....
தலையோட வழியே தனி வழி........ நல்ல பிகர பாத்தா நெறைய "காம்பெடிசன்" அதுக்கு பதிலா போட்டியே இல்லாம "சப்ப" பிகரா பாது ஒனுக்கு ரெண்டா நகட்டிட்டு போய்டலாம்னு.........
ஆமா... அந்த வௌக்கெண்ண ஃபிகர் எப்டி??//
ஏன்.... தலைக்கு போட்டியா நீறு துண்டு போடவா???? அவரே எதோ அவரு ரேஞ்சுக்கு ஒரு வத்தலோ தொத்தலோ பாது துண்டு போட்டுட்டு இருக்காரு...... அவரு பொளப்புல மண்ணள்ளி போட்டுராதீரும்....
தலையோட வழியே தனி வழி........ நல்ல பிகர பாத்தா நெறைய "காம்பெடிசன்" அதுக்கு பதிலா போட்டியே இல்லாம "சப்ப" பிகரா பாது ஒனுக்கு ரெண்டா நகட்டிட்டு போய்டலாம்னு.........

//ஆனா என்னோடு சேர்ந்து எங்க டீம்ல இன்னொரு ஆள் தீவிரமாக அந்த புகைப் படத்தை பார்த்து கொண்டு இருந்தது எனக்கு தெரிய வாய்ப்பு இல்லை// யாரு ...

//ஆனா என்னோடு சேர்ந்து எங்க டீம்ல இன்னொரு ஆள் தீவிரமாக அந்த புகைப் படத்தை பார்த்து கொண்டு இருந்தது எனக்கு தெரிய வாய்ப்பு இல்லை//
யாரு அப்படி பாத்தது......உங்க ஊரு அந்த வெளக்கெண்ணை "பக்கியா".........இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல..... அழுதுருவேன்.....
யாரு அப்படி பாத்தது......உங்க ஊரு அந்த வெளக்கெண்ணை "பக்கியா".........இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல..... அழுதுருவேன்.....


//நான் ஏன் பேப்பர் பொறுக்கினேன்னு யாரவது ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா அப்படின்னு ஏங்கி இருக்கேன்.// கேட்டு தெரியவேண்டியதில்லை.... பேப்பர் பொருக்கி பீடி வாங்கினதை ...

//நான் ஏன் பேப்பர் பொறுக்கினேன்னு யாரவது ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா அப்படின்னு ஏங்கி இருக்கேன்.//
கேட்டு தெரியவேண்டியதில்லை.... பேப்பர் பொருக்கி பீடி வாங்கினதை !!!!!!
கேட்டு தெரியவேண்டியதில்லை.... பேப்பர் பொருக்கி பீடி வாங்கினதை !!!!!!

//அம்மு இங்கே வா வா
ஆசை முத்தம் தா //
ஆஹா ஆறாம் வகுப்பு படிக்கும் போது இப்படி ஒரு அற்புதமான கவிதை படைப்பா நம்பவே முடியலே...... யாரந்த அம்மு.... உங்க டீசெரா இல்ல கூட படிச்சா பொண்ணா????????????
இதுக்கு உங்க அம்மா எப்படி எசப்பாட்டு பாடினாங்கன்னு சொல்லவே இல்லையே.... ஒருவேளை இப்படி பாடி இருப்பாங்களோ....
பெரம்பை கொஞ்சம் எடுத்து....
முதுகை பதம் பார்கிறேன்.....
கொஞ்ச நேரம் பொறுத்திரு....
கேவலம் புடிச்ச மகனே.....
அண்ணாச்சி குடுகுடுபையே உங்க எதிர் கவுஜய கொஞ்சம் எடுத்து விடுங்க பாப்போம்.....
ஆசை முத்தம் தா //
ஆஹா ஆறாம் வகுப்பு படிக்கும் போது இப்படி ஒரு அற்புதமான கவிதை படைப்பா நம்பவே முடியலே...... யாரந்த அம்மு.... உங்க டீசெரா இல்ல கூட படிச்சா பொண்ணா????????????
இதுக்கு உங்க அம்மா எப்படி எசப்பாட்டு பாடினாங்கன்னு சொல்லவே இல்லையே.... ஒருவேளை இப்படி பாடி இருப்பாங்களோ....
பெரம்பை கொஞ்சம் எடுத்து....
முதுகை பதம் பார்கிறேன்.....
கொஞ்ச நேரம் பொறுத்திரு....
கேவலம் புடிச்ச மகனே.....
அண்ணாச்சி குடுகுடுபையே உங்க எதிர் கவுஜய கொஞ்சம் எடுத்து விடுங்க பாப்போம்.....

// T.V.ராதாகிருஷ்ணன் said... கதவைத் திற காற்றுவரும் என்றவன் கதவைத் திறக்க பூதம் வந்தது/// நித்தியானந்தா மேல என்ன தப்புன்னேன்????????? பல்லுள்ளவன் பக்கடா ...

// T.V.ராதாகிருஷ்ணன் said...
கதவைத் திற
காற்றுவரும் என்றவன்
கதவைத் திறக்க
பூதம் வந்தது///
நித்தியானந்தா மேல என்ன தப்புன்னேன்????????? பல்லுள்ளவன் பக்கடா திங்கறான்... நீங்க ஏன்பா பொறாமபடுரிங்க.......
கதவ தெறந்தா காத்து மட்டும் இல்ல நடிகை கூட வரலாம்.... யாரு யாருக்கு என்ன அதிஷ்டமோ அதுக்கேதாபுல தான் வரும்...
கதவைத் திற
காற்றுவரும் என்றவன்
கதவைத் திறக்க
பூதம் வந்தது///
நித்தியானந்தா மேல என்ன தப்புன்னேன்????????? பல்லுள்ளவன் பக்கடா திங்கறான்... நீங்க ஏன்பா பொறாமபடுரிங்க.......
கதவ தெறந்தா காத்து மட்டும் இல்ல நடிகை கூட வரலாம்.... யாரு யாருக்கு என்ன அதிஷ்டமோ அதுக்கேதாபுல தான் வரும்...

/ கலகலப்ரியா said... உங்க காவிப்பல்லுக்கு ஏதாவது வழி பாருங்க... அப்டின்னு குடுகுடுப்பையார் சொல்லச் சொன்னாரு...// நசறேயனுக்கு உடையும் காவி, பல்லும் காவி, ...

/ கலகலப்ரியா said...
உங்க காவிப்பல்லுக்கு ஏதாவது வழி பாருங்க... அப்டின்னு குடுகுடுப்பையார் சொல்லச் சொன்னாரு...//
நசறேயனுக்கு உடையும் காவி, பல்லும் காவி, மனசும் காவி.... விட்ட அடுத்த "நித்தியானந்தரா" உருவேடுதுற போறாரு!!!!!!
உங்க காவிப்பல்லுக்கு ஏதாவது வழி பாருங்க... அப்டின்னு குடுகுடுப்பையார் சொல்லச் சொன்னாரு...//
நசறேயனுக்கு உடையும் காவி, பல்லும் காவி, மனசும் காவி.... விட்ட அடுத்த "நித்தியானந்தரா" உருவேடுதுற போறாரு!!!!!!

////முகிலன் : இதுல பேச என்ன இருக்கு, அவன் பேச்சை கேளு, இவன் பேச்சை கேளுன்னு சொல்லுறதுக்கு முன்னாடி, பொண்ட்டாட்டி பேச்சை கேளுங்க.// இப்படி பொண்ணுங்க ...

////முகிலன் :
இதுல பேச என்ன இருக்கு, அவன் பேச்சை கேளு, இவன் பேச்சை கேளுன்னு சொல்லுறதுக்கு முன்னாடி, பொண்ட்டாட்டி பேச்சை கேளுங்க.//
இப்படி பொண்ணுங்க பேச்சை கேட்டுத்தான சாமியார் இந்த கதில கெடக்கார்..... நசரேயன் என்னமோ பெங்களொரு போயி சாமியார் பொறுப்ப ஏத்துக்க போறதா செய்தி அடிபடுது..... உண்மையா?
இதுல பேச என்ன இருக்கு, அவன் பேச்சை கேளு, இவன் பேச்சை கேளுன்னு சொல்லுறதுக்கு முன்னாடி, பொண்ட்டாட்டி பேச்சை கேளுங்க.//
இப்படி பொண்ணுங்க பேச்சை கேட்டுத்தான சாமியார் இந்த கதில கெடக்கார்..... நசரேயன் என்னமோ பெங்களொரு போயி சாமியார் பொறுப்ப ஏத்துக்க போறதா செய்தி அடிபடுது..... உண்மையா?


// குடுகுடுப்பை said... வானம்பாடிகள் said... :)). எளக்கியம் முந்திக்கும்னு நெனச்சேன். அவரு நோட்ஸ் போடுவாரு போல. எதிர் கவுஜ ஸ்பெஷலிஸ்ட்:)) ...

// குடுகுடுப்பை said...
வானம்பாடிகள் said...
:)). எளக்கியம் முந்திக்கும்னு நெனச்சேன். அவரு நோட்ஸ் போடுவாரு போல. எதிர் கவுஜ ஸ்பெஷலிஸ்ட்:))
தல இருக்கும்போது எள ஆடலாமா?//
யோவ் பழமொழிய கொலை பண்ணாதீரும்....
தல இருக்கும்போது எள ஆடலாமா இல்லை
தல இருக்கும்போது "வால்" ஆடலாமா
வானம்பாடிகள் said...
:)). எளக்கியம் முந்திக்கும்னு நெனச்சேன். அவரு நோட்ஸ் போடுவாரு போல. எதிர் கவுஜ ஸ்பெஷலிஸ்ட்:))
தல இருக்கும்போது எள ஆடலாமா?//
யோவ் பழமொழிய கொலை பண்ணாதீரும்....
தல இருக்கும்போது எள ஆடலாமா இல்லை
தல இருக்கும்போது "வால்" ஆடலாமா

//சின்ன அம்மிணி said... ஒரிஜினல் போலவே நீங்களும் யாரையோ திட்டுறீங்க போலத்தான் இருக்கு// சத்தியமா குடுகுடுப்பை உங்களைதான் திட்டுறாரு..... உங்கமேல அவருக்கு "நசரேயன்" ...

//சின்ன அம்மிணி said...
ஒரிஜினல் போலவே நீங்களும் யாரையோ திட்டுறீங்க போலத்தான் இருக்கு//
சத்தியமா குடுகுடுப்பை உங்களைதான் திட்டுறாரு..... உங்கமேல அவருக்கு "நசரேயன்" பாஷைல சொன்னா கொலை வெறி.....
புரிஞ்சுகிட்டா சரி..,. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.....
ஒரிஜினல் போலவே நீங்களும் யாரையோ திட்டுறீங்க போலத்தான் இருக்கு//
சத்தியமா குடுகுடுப்பை உங்களைதான் திட்டுறாரு..... உங்கமேல அவருக்கு "நசரேயன்" பாஷைல சொன்னா கொலை வெறி.....
புரிஞ்சுகிட்டா சரி..,. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.....


/கனியனும் மணியனும்// கனியனும் மணியனும் சனியனும் (சும்மா ஒரு நக்கலுக்கு "நக்கீரரே"..... உள்குத்து எதுவும் இல்லை தலைவா.... சும்மா ஒரு ரைமிங்கா இருக்கட்டுமேனு ...

/கனியனும் மணியனும்//
கனியனும் மணியனும் சனியனும் (சும்மா ஒரு நக்கலுக்கு "நக்கீரரே"..... உள்குத்து எதுவும் இல்லை தலைவா.... சும்மா ஒரு ரைமிங்கா இருக்கட்டுமேனு தான்)
கனியனும் மணியனும் சனியனும் (சும்மா ஒரு நக்கலுக்கு "நக்கீரரே"..... உள்குத்து எதுவும் இல்லை தலைவா.... சும்மா ஒரு ரைமிங்கா இருக்கட்டுமேனு தான்)

//சல்மா: கலந்துரையாடலின் ஒலிக்கோப்பு! // எதாவது சல்சா பண்ணுற கலந்துரையாடலின் ஒலிக்கோப்பு இல்லையா உங்கள் வசம்........ நசரேயன் நெறைய சல்சா ஒலிக்கோப்பு வச்சுருப்பாரு... ஒன்ன ஆட்டைய ...

//சல்மா: கலந்துரையாடலின் ஒலிக்கோப்பு! //
எதாவது சல்சா பண்ணுற கலந்துரையாடலின் ஒலிக்கோப்பு இல்லையா உங்கள் வசம்........ நசரேயன் நெறைய சல்சா ஒலிக்கோப்பு வச்சுருப்பாரு... ஒன்ன ஆட்டைய போட்டு பதிவோட இணைச்சா கடை வியாபாரம் ஓஹோன்னு நடக்கும்ல..... எல்லாம் ஒரு வியாபார தந்திரம் தான்.... முயற்சி பண்ணி பாருங்க நக்கீரரே!!!!!!!!!!!!!!!!!!!!!
எதாவது சல்சா பண்ணுற கலந்துரையாடலின் ஒலிக்கோப்பு இல்லையா உங்கள் வசம்........ நசரேயன் நெறைய சல்சா ஒலிக்கோப்பு வச்சுருப்பாரு... ஒன்ன ஆட்டைய போட்டு பதிவோட இணைச்சா கடை வியாபாரம் ஓஹோன்னு நடக்கும்ல..... எல்லாம் ஒரு வியாபார தந்திரம் தான்.... முயற்சி பண்ணி பாருங்க நக்கீரரே!!!!!!!!!!!!!!!!!!!!!

/முகிலன் said... பின்னூட்டம் நல்லா இருந்திச்சி.. வருச ஆரம்பிச்சதுல இருந்து எழுத்துப் பிழை இல்லாம நம்ம தளபதி எழுதுறாரேன்னு சந்தோசப்பட்டுட்டு இருந்தேன். ...

/முகிலன் said...
பின்னூட்டம் நல்லா இருந்திச்சி..
வருச ஆரம்பிச்சதுல இருந்து எழுத்துப் பிழை இல்லாம நம்ம தளபதி எழுதுறாரேன்னு சந்தோசப்பட்டுட்டு இருந்தேன். அந்த நினைப்புல ஒரு லாரி மண்ணைக் கொட்டிப்புட்டீரேய்யா??
ஆமா என்ன வில்லனக் காணோம்?//
இன்னும் "உயிரோடு" தான் இருக்கேன்... நெறைய வேலை.... எங்க ஊருல (மாடும் மாடு சார்ந்த எடமும்) நல்ல மழை அதனால நெறைய நேரம் மாடு மேய்க்குறோம் நானும் அண்ணாச்சி குடுகுடுப்பையும்.....அதான் கடப்பக்கம் வரவே முடியல....
பின்னூட்டம் நல்லா இருந்திச்சி..
வருச ஆரம்பிச்சதுல இருந்து எழுத்துப் பிழை இல்லாம நம்ம தளபதி எழுதுறாரேன்னு சந்தோசப்பட்டுட்டு இருந்தேன். அந்த நினைப்புல ஒரு லாரி மண்ணைக் கொட்டிப்புட்டீரேய்யா??
ஆமா என்ன வில்லனக் காணோம்?//
இன்னும் "உயிரோடு" தான் இருக்கேன்... நெறைய வேலை.... எங்க ஊருல (மாடும் மாடு சார்ந்த எடமும்) நல்ல மழை அதனால நெறைய நேரம் மாடு மேய்க்குறோம் நானும் அண்ணாச்சி குடுகுடுப்பையும்.....அதான் கடப்பக்கம் வரவே முடியல....


icon near each post or send an email to