கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...


அச்சிற்க்கு தகுதியான சிறுகதை தல!
எங்கே ஒழிச்சி வச்சிருந்திங்க இத்தனை நாளா!?
எங்கே ஒழிச்சி வச்சிருந்திங்க இத்தனை நாளா!?



//எனது உடலை தானம் தர நான் முடிவெடுத்துவிட்டதால், //
salute my friend!
salute my friend!

//இஸ்லாமிய பென்கள் விரும்பியே அந்த புத்தகதை படிக்கிறார்கள் விரும்பியே கடை பிடிக்கிறார்கள்.// கடை பிடிக்காட்டி கடை தெருவில் நிறுத்திருவிங்கன்னு தான் தெரியுமே! மலேசியாவில், ...

//இஸ்லாமிய பென்கள் விரும்பியே அந்த புத்தகதை படிக்கிறார்கள் விரும்பியே கடை பிடிக்கிறார்கள்.//
கடை பிடிக்காட்டி கடை தெருவில் நிறுத்திருவிங்கன்னு தான் தெரியுமே!
மலேசியாவில், கென்யாவில் பர்தா அணியாத பெண்களுக்கு இஸ்லாமிய அரசு நடுரோட்டில் தண்டனை அளித்தது எல்லா பத்திரிக்கையில் வந்தது அறிவீர்கள் தானே!?
கடை பிடிக்காட்டி கடை தெருவில் நிறுத்திருவிங்கன்னு தான் தெரியுமே!
மலேசியாவில், கென்யாவில் பர்தா அணியாத பெண்களுக்கு இஸ்லாமிய அரசு நடுரோட்டில் தண்டனை அளித்தது எல்லா பத்திரிக்கையில் வந்தது அறிவீர்கள் தானே!?

//அது அந்த பென்னின் விருப்பம். அதையே கூட உடையாக உடுத்தலாம். அல்லது உள்ளே ஒரு உடை அனிந்து அதற்க்கும் மேல் கூட உடுத்தலாம்.// உள் ...

//அது அந்த பென்னின் விருப்பம். அதையே கூட உடையாக உடுத்தலாம். அல்லது உள்ளே ஒரு உடை அனிந்து அதற்க்கும் மேல் கூட உடுத்தலாம்.//
உள் உடை உடுத்துவது கடவுளின் விருப்பம், ஆனால் பர்தா அணிவது கடவுளின் சட்டம் அப்படி தானே!?
அம்புட்டு சட்டம் போடுற கடவுள் பிறக்கும் போதே உடையோடு பிறக்க வைக்கலாமே!
உள் உடை உடுத்துவது கடவுளின் விருப்பம், ஆனால் பர்தா அணிவது கடவுளின் சட்டம் அப்படி தானே!?
அம்புட்டு சட்டம் போடுற கடவுள் பிறக்கும் போதே உடையோடு பிறக்க வைக்கலாமே!

//எல்லாருமே முஸ்லீம் ஆகிட்டா நீங்கள் எப்படி பதிவு போட முடியும்.// எல்லா மதத்தையும் கேள்வி கேட்டுகிட்டு இருக்குறவன், அன்னைக்கு இஸ்லாத்தை பற்றி மட்டும் கேள்வி ...

//எல்லாருமே முஸ்லீம் ஆகிட்டா நீங்கள் எப்படி பதிவு போட முடியும்.//
எல்லா மதத்தையும் கேள்வி கேட்டுகிட்டு இருக்குறவன், அன்னைக்கு இஸ்லாத்தை பற்றி மட்டும் கேள்வி கேட்டுகிட்டு இருப்பேன்!
எல்லா மதத்தையும் கேள்வி கேட்டுகிட்டு இருக்குறவன், அன்னைக்கு இஸ்லாத்தை பற்றி மட்டும் கேள்வி கேட்டுகிட்டு இருப்பேன்!

//”ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் ...

//”ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.’’என்றும் கூறியிருந்தேன்..//
அதான் ஏன் அந்த விதி என்கிறேன்!
ஒரு பெண்ணுக்கு தெரியாதா!? தான் மறைக்க வேண்டிய பாகங்கள் எவை என!?
அதான் ஏன் அந்த விதி என்கிறேன்!
ஒரு பெண்ணுக்கு தெரியாதா!? தான் மறைக்க வேண்டிய பாகங்கள் எவை என!?

//பர்தா என்பது உடலை மறைக்கும் ஒரு உடை. அதை அதாவது உடலை மறைக்கும் அளவு உடை அனிய வேண்டாம் என்று சொவது என்ன அர்த்தம் வால் அங்கிள்?// ...

//பர்தா என்பது உடலை மறைக்கும் ஒரு உடை. அதை அதாவது உடலை மறைக்கும் அளவு உடை அனிய வேண்டாம் என்று சொவது என்ன அர்த்தம் வால் அங்கிள்?//
மாப்ளே குழப்பாதிங்க, பர்தா என்பது உடையென்றால் அதன் உள்ளே அணிவதற்கு பெயர் என்ன!?
மாப்ளே குழப்பாதிங்க, பர்தா என்பது உடையென்றால் அதன் உள்ளே அணிவதற்கு பெயர் என்ன!?

//சேலையிலும் உடலை மறைக்கலாம், சுடிதாரிலும் உடலை மறைக்கலாம். பர்தா என்ற கருப்பு அங்கியினாலும் உடலை மறைக்கலாம். அது அந்தந்த பென்களின் விருப்பம். அல்லது அந்த குடும்ம்பத்தின் விருப்பம். ...

//சேலையிலும் உடலை மறைக்கலாம், சுடிதாரிலும் உடலை மறைக்கலாம். பர்தா என்ற கருப்பு அங்கியினாலும் உடலை மறைக்கலாம். அது அந்தந்த பென்களின் விருப்பம். அல்லது அந்த குடும்ம்பத்தின் விருப்பம். //
பெண்ணின் விருப்பம் மீறி ஒரு புத்தகம் திணிப்பது எந்த வகையில் சேரும்!
பெண்ணின் விருப்பம் மீறி ஒரு புத்தகம் திணிப்பது எந்த வகையில் சேரும்!

//கருப்பு கலரில் அங்கி அனிந்தாலும் சரி, கலர் கலராக சுடிதார் அனிந்தாலும் சரி அது உடலை மறைப்பதாக இருக்க வேண்டும். அதை தான் சொல்கிறோம்// வேலையில்லாத ...

//கருப்பு கலரில் அங்கி அனிந்தாலும் சரி, கலர் கலராக சுடிதார் அனிந்தாலும் சரி அது உடலை மறைப்பதாக இருக்க வேண்டும். அதை தான் சொல்கிறோம்//
வேலையில்லாத கடவுள் பர்தா பற்றியெல்லாமா பேசுவார் என்பதில் வந்த சந்தேகங்கள் தான் இவைகள்!
அரேபியாவை விட பல மடங்கு மக்கள் தொகை இருந்த சீனாவில் தூதர் பிறந்திருந்தால் இன்னேரம் உலகமே இஸ்லாம் ஆகியிருக்கும்ல , ஏன் அல்லாவுக்கு அது தோண்ல!
வேலையில்லாத கடவுள் பர்தா பற்றியெல்லாமா பேசுவார் என்பதில் வந்த சந்தேகங்கள் தான் இவைகள்!
அரேபியாவை விட பல மடங்கு மக்கள் தொகை இருந்த சீனாவில் தூதர் பிறந்திருந்தால் இன்னேரம் உலகமே இஸ்லாம் ஆகியிருக்கும்ல , ஏன் அல்லாவுக்கு அது தோண்ல!

//மனிதன் மிருகத்தை போல் அவன் இருப்பதில்லை காரணம் 6வதாக சிந்திக்கும் அறிவு இருப்பதால் அவன் தன்னைதானே வளர்த்துக்கொள்கிறான்.// அதெல்லாம் கடந்த 20000 வருடங்களாக தான், ...

//மனிதன் மிருகத்தை போல் அவன் இருப்பதில்லை காரணம் 6வதாக சிந்திக்கும் அறிவு இருப்பதால்
அவன் தன்னைதானே வளர்த்துக்கொள்கிறான்.//
அதெல்லாம் கடந்த 20000 வருடங்களாக தான், அதற்கு முன் மனிதனும் விலங்குகள் போல் தான் வாழ்ந்தான், ஆபிரகாம வேதத்தின்படி 6000 வருடங்களுக்கு முன் உங்களுக்கு இந்த உலகமே கிடையாதே, பின் எங்கிருந்து பரிணாம வளர்ச்சி பற்றி நம்ப போகிறீர்கள்!
எனக்கு தெரிஞ்சு குரான்ல ஒரு அறிவியலும் இல்லை, எல்லாம் கிராமத்து பெருசுகள் பேத்துவது போல் தான் இருக்கிறது, அந்த காலத்துல அந்த அறிவு தானே இருக்க முடியும்!
//சிந்திக்கும் தன்மை இல்லாததால் அது அதனுடைய நிலையில் இருந்து அடுத்து நிலைக்கு செல்வதில்லை என்று அதே அறிவியல் தான் சொல்கிறது.//
குதிரை, மாடுகள், ஆடுகள், நாய், பூனை தன் இயல்பான நிலையிலிர்ந்து சூழகேற்ப வாழ பழகி பல ஆண்டுகள் ஆகிறது, இதையும் அதே அறியிவல் தான் சொல்கிறது!
ஒரு காட்டு நாய்கிட்ட உங்களை கொண்டு போய் விட்டா சூ, சூ டாமி ஆண்டிக்கு சேக்ஹேண்ட் கொடுன்னு சொல்லி திரும்பி வந்துருவிங்களா!?
ஒன்னும் சொல்றதுகில்ல, நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது!
(உரையாடல் உறுதி செய்ய அல்ல, நட்பு வேறு கருத்து வேறு)
அவன் தன்னைதானே வளர்த்துக்கொள்கிறான்.//
அதெல்லாம் கடந்த 20000 வருடங்களாக தான், அதற்கு முன் மனிதனும் விலங்குகள் போல் தான் வாழ்ந்தான், ஆபிரகாம வேதத்தின்படி 6000 வருடங்களுக்கு முன் உங்களுக்கு இந்த உலகமே கிடையாதே, பின் எங்கிருந்து பரிணாம வளர்ச்சி பற்றி நம்ப போகிறீர்கள்!
எனக்கு தெரிஞ்சு குரான்ல ஒரு அறிவியலும் இல்லை, எல்லாம் கிராமத்து பெருசுகள் பேத்துவது போல் தான் இருக்கிறது, அந்த காலத்துல அந்த அறிவு தானே இருக்க முடியும்!
//சிந்திக்கும் தன்மை இல்லாததால் அது அதனுடைய நிலையில் இருந்து அடுத்து நிலைக்கு செல்வதில்லை என்று அதே அறிவியல் தான் சொல்கிறது.//
குதிரை, மாடுகள், ஆடுகள், நாய், பூனை தன் இயல்பான நிலையிலிர்ந்து சூழகேற்ப வாழ பழகி பல ஆண்டுகள் ஆகிறது, இதையும் அதே அறியிவல் தான் சொல்கிறது!
ஒரு காட்டு நாய்கிட்ட உங்களை கொண்டு போய் விட்டா சூ, சூ டாமி ஆண்டிக்கு சேக்ஹேண்ட் கொடுன்னு சொல்லி திரும்பி வந்துருவிங்களா!?
ஒன்னும் சொல்றதுகில்ல, நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது!
(உரையாடல் உறுதி செய்ய அல்ல, நட்பு வேறு கருத்து வேறு)

//தன் குடும்ப பென்களை கண்ணியமான ஆடை உடுத்த சொல்லுபவன் அடுத்த பென்னகளை துகிலுரிக்க சொல்கிறான்.// துகிலுரிக்க சொன்னானா, எவன் அவன்!? பர்தா போடாம ...

//தன் குடும்ப பென்களை கண்ணியமான ஆடை உடுத்த சொல்லுபவன் அடுத்த பென்னகளை துகிலுரிக்க சொல்கிறான்.//
துகிலுரிக்க சொன்னானா, எவன் அவன்!?
பர்தா போடாம சுடிதார் போடிருக்கிர பெண்கலெல்லாம் நற்குடி இல்லையா ஷாகுல், அவுங்களையெல்லாம் நீங்க திங்கிற மாதிரி தான் பாப்பிங்களா!?
உங்க அக்கா தங்கச்சியாயிருந்தாலும்!
என்ன கொடும சார் இது!?
பர்தா பத்தி பேசினா எல்லோரையும் டூபீஸ்ல போக சொல்றதா அர்த்தமா!?
ஒருவேளை அப்படி தான் குரான்ல போட்டிருக்கோ!?
துகிலுரிக்க சொன்னானா, எவன் அவன்!?
பர்தா போடாம சுடிதார் போடிருக்கிர பெண்கலெல்லாம் நற்குடி இல்லையா ஷாகுல், அவுங்களையெல்லாம் நீங்க திங்கிற மாதிரி தான் பாப்பிங்களா!?
உங்க அக்கா தங்கச்சியாயிருந்தாலும்!
என்ன கொடும சார் இது!?
பர்தா பத்தி பேசினா எல்லோரையும் டூபீஸ்ல போக சொல்றதா அர்த்தமா!?
ஒருவேளை அப்படி தான் குரான்ல போட்டிருக்கோ!?

//ரெண்டு வயசு சிம்பன்ஸி ரெண்டு வயசு மனித குழந்தையை விட வேகமா, அதிகமா சிந்திக்க கூடியதுன்னு ஆராய்ச்சில கண்டுபிடிச்சிருக்காங்கன்னு சொல்லுரீங்க அப்புறம் ஏங்க இந்த உலகத்தில மனிதர்களைவிட ...

//ரெண்டு வயசு சிம்பன்ஸி ரெண்டு வயசு மனித குழந்தையை விட வேகமா, அதிகமா சிந்திக்க கூடியதுன்னு ஆராய்ச்சில கண்டுபிடிச்சிருக்காங்கன்னு சொல்லுரீங்க அப்புறம் ஏங்க
இந்த உலகத்தில மனிதர்களைவிட
இன்னும் வளர்ச்சி அடையாமலே
இருக்கு. அதுக்கு அறிவியல்ல ஏதாவது சொல்லி இருக்காங்களா? //
ரெண்டு வயசு சிம்பன்ஸி அதன் உணவை பெறுவதில் தான் அறிவை வளர்த்து கொள்ளும், இன்றைய குழந்தைகள் தானாகவே எதையும் கற்று கொள்வதில்லை, ஒருவேளை குழந்தை பிறந்து காட்டில் போய் விட்டு விடுங்கள் அதன் அறிவு எப்படியிருக்குதென்று பார்ப்போம்!
மனிதன் கற்று கொண்டதையே மேலும் மேம்படுத்துகிறான், எல்லா விலங்குகளும் அதையே தான் செய்கிறது, அதனுடய வாழ்க்கைக்கு அதுவே போதுமானதாகிறது.
குரானை தவிர்த்து கொஞ்சம் அறிவியலையும் படித்தல் நலம்!
இந்த உலகத்தில மனிதர்களைவிட
இன்னும் வளர்ச்சி அடையாமலே
இருக்கு. அதுக்கு அறிவியல்ல ஏதாவது சொல்லி இருக்காங்களா? //
ரெண்டு வயசு சிம்பன்ஸி அதன் உணவை பெறுவதில் தான் அறிவை வளர்த்து கொள்ளும், இன்றைய குழந்தைகள் தானாகவே எதையும் கற்று கொள்வதில்லை, ஒருவேளை குழந்தை பிறந்து காட்டில் போய் விட்டு விடுங்கள் அதன் அறிவு எப்படியிருக்குதென்று பார்ப்போம்!
மனிதன் கற்று கொண்டதையே மேலும் மேம்படுத்துகிறான், எல்லா விலங்குகளும் அதையே தான் செய்கிறது, அதனுடய வாழ்க்கைக்கு அதுவே போதுமானதாகிறது.
குரானை தவிர்த்து கொஞ்சம் அறிவியலையும் படித்தல் நலம்!


icon near each post or send an email to