பதிவர்
வருண்


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 6 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
***இனிமே டைட்டிலை நம்பி வரக்கூடாதுப்பான்னு நிறைய வாய்ஸ் கேட்கறா மாதிரி இருக்கு… *** அது வேற யாரோடதும் இல்லைங்க.. உஷா அன்பரசுனு ஒருத்தங்க இருக்காங்க. அவங்க ...மேலும் வாசிக்க
***இனிமே டைட்டிலை நம்பி வரக்கூடாதுப்பான்னு நிறைய வாய்ஸ் கேட்கறா மாதிரி இருக்கு… ***

அது வேற யாரோடதும் இல்லைங்க.. உஷா அன்பரசுனு ஒருத்தங்க இருக்காங்க. அவங்க மனசாட்சி தான் அந்த வாஸ்ஸை கொடுக்குதாம்! :)))

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மீன்களின் வணக்கங்கள்? புதுமையான கற்பனை! :-) பதிலுக்கு நீங்களும் வணக்கம் சொன்னீங்களா?!மேலும் வாசிக்க
மீன்களின் வணக்கங்கள்? புதுமையான கற்பனை! :-)

பதிலுக்கு நீங்களும் வணக்கம் சொன்னீங்களா?!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
***5. ஹாலோவின் பார்ட்டி, வால‌ண்ஸ்டே பார்ட்டி, கிறிஸ்தும‌ல் பார்ட்டி என்று எந்த‌ப் பார்ட்டி ந‌ட‌ந்தாலும் வீட்டிற்கு சிறு சிறு பொருட்க‌ள் ஒரு சிறு பையில் வ‌ரும். ...மேலும் வாசிக்க
***5. ஹாலோவின் பார்ட்டி, வால‌ண்ஸ்டே பார்ட்டி, கிறிஸ்தும‌ல் பார்ட்டி என்று எந்த‌ப் பார்ட்டி ந‌ட‌ந்தாலும் வீட்டிற்கு சிறு சிறு பொருட்க‌ள் ஒரு சிறு பையில் வ‌ரும். அதில் க‌ண்டிப்பாக பென்சில், அழிப்பான், மிட்டாய் போன்ற‌ன இருக்கும். உண்மையாக‌வே வீட்டில் இப்பொழுது ஒரு ஐம்ப‌து பென்சில்க‌ள் இருக்கின்ற‌ன‌. ஒன்று கூட‌ நாங்க‌ள் வாங்கிய‌து அல்ல‌. ***

இதுவும் பிடிக்காத ஒண்ணா?!!

Are you sending her to KUMON? That will keep her busy if there is no homework!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கொஞ்சம் கடுமையாகத்தான் விமர்சிச்சு இருக்கீங்க. ஸ்ரீஷாந்த் குற்றவாளியாகவே இருந்தாலும், "பலிகடா" ஆக்கப்பட்டார்னு அவர் "நலம் விரும்பிகளால்" சொல்லப்படும். உண்மையிலேயே பலிகடா ஆக்கப்பட்டார் என்றால், அதற்கான ஒரு வாய்ப்பை ...மேலும் வாசிக்க
கொஞ்சம் கடுமையாகத்தான் விமர்சிச்சு இருக்கீங்க. ஸ்ரீஷாந்த் குற்றவாளியாகவே இருந்தாலும், "பலிகடா" ஆக்கப்பட்டார்னு அவர் "நலம் விரும்பிகளால்" சொல்லப்படும். உண்மையிலேயே பலிகடா ஆக்கப்பட்டார் என்றால், அதற்கான ஒரு வாய்ப்பை இவர் அளித்தது பெரிய தப்பு. மிகவும் கவனமாக இருந்து இருக்கணும். குற்றவாளியோ, இல்லையோ, கவன்மாக இருக்கவில்லைனு தோனுது. அதுதான் ஸ்ரீஷாந்தின் குற்றம்.

விளையாட்டை லீகல் சூதாட்டம் ஆக்குவது என்பது வேறு. விளையாடும் வீரரே அந்த விளையாட்டில் சூதாடுவது என்பது வேறு. If he is a IPL player, he should never gamble in IPL or CRICKET ever. But he can gamble in Golf or Tennis or Chess.I hope you understand the difference.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
nila: Thanks for stopping by. At least you should read these articles when time permits .மேலும் வாசிக்க
nila: Thanks for stopping by. At least you should read these articles when time permits .

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வியாசன்போல ஈழத்தமிழர்கள் பாவம். இப்படித்தான் பெரியாரையும், சீமானையும் அவர்கள் தரம் உணர்ந்து புரிந்துகொள்ளாமல் எதையாவது பேசி, எல்லாரிடமும் இப்படி கெட்ட பேர் வாங்கிக்கிறாங்க. இவங்க சாதியை ...மேலும் வாசிக்க
வியாசன்போல ஈழத்தமிழர்கள் பாவம். இப்படித்தான் பெரியாரையும், சீமானையும் அவர்கள் தரம் உணர்ந்து புரிந்துகொள்ளாமல் எதையாவது பேசி, எல்லாரிடமும் இப்படி கெட்ட பேர் வாங்கிக்கிறாங்க.

இவங்க சாதியை ஒழித்து வாழ்ந்தால் நல்லதுதான். ஆனால் பெரியாரை எல்லாம் இப்படி எதுக்கு விமர்சிக்கணும்னு தெரியலை?

பெரியாரைப்பற்றி விமர்சிக்கும் வியாசன் பக்திமானோ, பண்டாரமோ இல்லை ஈழப்பார்ப்பனரோ னுதான் நெனைக்கத் தோணுது..


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ராஜ நடராஜன்: நம்பள்கி யாரு என்னனு எனனைவிட உங்களுக்கு அதிகம் தெரியலாம். எனக்கு அவரை உங்க அளவுக்குக் கூடத் தெரியாது. நீங்க சேட்டுனு செல்லாம விளிச்சுக்கோங்க! அவருக்கும் ...மேலும் வாசிக்க
ராஜ நடராஜன்: நம்பள்கி யாரு என்னனு எனனைவிட உங்களுக்கு அதிகம் தெரியலாம். எனக்கு அவரை உங்க அளவுக்குக் கூடத் தெரியாது. நீங்க சேட்டுனு செல்லாம விளிச்சுக்கோங்க! அவருக்கும் உங்களுக்கு இடையில் நான் வரலை!

ஆனால் அவரு உண்மையிலேயே சேட்டாக இருந்தால்? :)))


எனக்குத் தெரிய குட்டனை நான் மலையாளினு எங்கேயுமே சொல்லவில்லை! அவரே நான் அவரை அப்படி விளித்ததாக சொல்கிறார். மலையாளிகள் தமிழ் கற்றுக்கொண்டால் அது தமிழுக்குத்தான் பெருமை சேர்க்கும். மேலும் தமிழைக் கற்று, தமிழில் உறவாடும் மலையாளிகளை தமிழன் மதிக்கணும்னு கூட சொல்லலாம்.

என்னவோ போங்கப்பா!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
***இதெல்லாம் 50 தொட‌க்க‌ம் 70 ஆண்டுகளுக்கு முன்னால் ந‌ட‌ந்த‌வ‌ற்றைப் போட்டுக் குழ‌ப்பிக் கொள்கிறார் வவ்வால். பெரும்பான்மை‌ வெள்ளாள‌ர்க‌ளாகிய‌ இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ள் ஒரு வெள்ளாள‌ர‌ல்லாத‌ பிர‌பாக‌ர‌னைத் த‌லைவ‌ராக‌ ஏற்றுக் ...மேலும் வாசிக்க
***இதெல்லாம் 50 தொட‌க்க‌ம் 70 ஆண்டுகளுக்கு முன்னால் ந‌ட‌ந்த‌வ‌ற்றைப் போட்டுக் குழ‌ப்பிக் கொள்கிறார் வவ்வால். பெரும்பான்மை‌ வெள்ளாள‌ர்க‌ளாகிய‌ இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ள் ஒரு வெள்ளாள‌ர‌ல்லாத‌ பிர‌பாக‌ர‌னைத் த‌லைவ‌ராக‌ ஏற்றுக் கொண்ட‌தே***

அது சரி, அப்போ என்னத்துக்கு பெரியார் பொணத்தை தோண்டி எடுத்து வந்து வியாக்யாணம் பேசிக்கிட்டு??

***Erode Venkata Ramasamy (17 September 1879 – 24 December 1973)***

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
***viyasan said... //கடைசி வரையில் இவற்றை எல்லாம் சரி செய்யாமால் உரிமைப்போர் நடத்தியதால் தான் முடிவு எட்டப்படவில்லை.// ...மேலும் வாசிக்க
***viyasan said...

//கடைசி வரையில் இவற்றை எல்லாம் சரி செய்யாமால் உரிமைப்போர் நடத்தியதால் தான் முடிவு எட்டப்படவில்லை.//

இது தான் பெரியார் விட்ட‌ த‌வ‌று ம‌ட்டும‌ல்ல‌, பெரியாரிஸ்டுக‌ள் தொட‌ர்ந்து செய்கிற‌ த‌வ‌றுமாகும். ஆர‌ம்ப‌த்திலேயே த‌மிழர்க‌ளுக்கிடையேயுள்ள‌ சாதிப்பாகுபாடுக‌ளை மேலும் பெரிது ப‌டுத்தி, த‌மிழ‌ர்க‌ளைச் சாதிய‌டிப்ப‌டையில் பிரிக்காம‌ல், த‌மிழ், த‌மிழ‌ர் என்ற‌ உண‌ர்வையூட்டி த‌மிழ்நாட்டை, ஜின்னா செய்த‌து போல் பிரித்திருந்தால், இன்று த‌மிழ்நாடு ம‌லேசியாவின் வாழ்க்கை த‌ர‌த்தை அடைந்திருக்கும். அல்ல‌து இந்தியாவின் மாநில‌மாக‌ இருந்து கொண்டே தமிழ்நாட்டின் பொருளாதார‌த்தையும், அர‌சிய‌ல் ப‌ல‌த்தையும் உண்மையான‌ த‌மிழ‌ர்க‌ளின் கைக‌ளுக்குச் சென்ற‌டைய‌ச் செய்திருக்க‌ வேண்டும். அர‌சிய‌ல், பொருளாதார‌ ஆளுமை முழுமையாக‌த் த‌மிழ‌ர்களின் க‌ர‌ங்க‌ளில் இருந்தால், அத‌ன் பின்ன‌ர் த‌மிழ‌ர்க‌ளுக்கிடையேயுள்ள‌ சாதி, ம‌ற்றும் பொருளாதார‌ ஏற்ற‌த்தாழ்வை நீக்குவ‌த‌ற்காக‌ முழுச‌க்தியையும் பய‌ன்ப‌டுத்தலாம். இலங்கையில் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் இத‌ற்கு ந‌ல்ல‌ உதார‌ண‌மாகும். அவ‌ர்க‌ள் ம‌த்தியிலும் முன்ன‌ர் சாதிப்பாகுபாடுக‌ள் இருந்த‌ன. ஆனால் பெரியார் சாதிப்பாகுபாடுக‌ளைப் போக்க‌ புற‌ப்ப‌ட்டு, சாதியுண‌ர்வுக‌ளைத் தூண்டி த‌மிழர்க‌ளை மேலும் பிள‌வு ப‌டுத்தி விட்டார்.****

அட அட அட!

ஈழத்தமிழகளிடம் சாதி இல்லைனா, எப்படி பிராபாகரன் வெள்ளாளர் இல்லைனு கண்டுபிடிச்சீங்கனு தெரியலை. சாதியிருக்கு ஆனா இல்லை போலயிருக்கு!

உங்களை விட்டா தமிழர்களை ஒட்ட வச்சு, எல்லாரையும் ஒரே புதைகுழியில் தள்ளியிருப்பீங்க! நல்லவேளை இடையில் இந்தியப் பெருங்கடல் ஒண்ணு இருக்கு!

பேசாமல் சீமானை ஈழத்துக்கு அழச்சுண்டு போயிடலாமே? உக்ன்களுக்கும் இலாபம்! எங்களுக்கும் பாதமில்லை!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
Actually 7th is mine. She must have miscounted! LOLமேலும் வாசிக்க
Actually 7th is mine. She must have miscounted! LOL

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
***nila said... எனக்கு என் எம்எஸ்சி நியாபகம் வந்துடுச்சு.. அமினோ ஆசிட்ஸ் வரிசை அசிடிக் பேசிக் எல்லாம் மண்டைல ஏத்த ...மேலும் வாசிக்க
***nila said...

எனக்கு என் எம்எஸ்சி நியாபகம் வந்துடுச்சு.. அமினோ ஆசிட்ஸ் வரிசை அசிடிக் பேசிக் எல்லாம் மண்டைல ஏத்த ரொம்ப கஷ்டப்பட்டேன் :D எப்படி பிஎச்டி பண்ண வந்தேன்னு கொஞ்சம் மலைப்பா இருக்கு..***

வாங்க, நிலா!

எனக்கெல்லாம் பிளஸ் டு பாடம் காலேஜிக்கு போனதும்தான் புரிந்தது. இளநிலை அறிவியல், முதுநிலை அறிவியல் படிக்கும்போது புரிந்தது. முதுநிலை அறிவியல், "மேற்படிக்கும் போது" தெளிவு பட்டது. We always have lots of pressure when we are studying (exam seminar, getting high marks and what not?), so we hardly have time to get into the subject and enjoy what we are studying, I suppose. :)

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
***Gnanam Sekar said... உபயோகமான தகவல்கள் *** ந்னறி, ஞானம் சேகர்! :)மேலும் வாசிக்க
***Gnanam Sekar said...

உபயோகமான தகவல்கள் ***

ந்னறி, ஞானம் சேகர்! :)

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
***கும்மாச்சி said... பதிவர்களுக்குள் சண்டை சச்சரவு தேவைதான் அதை வரம்புமீராமல் பார்த்துக்கொள்ளுங்கள். குட்டன் கூற்று நியாயமானதே. ...மேலும் வாசிக்க
***கும்மாச்சி said...

பதிவர்களுக்குள் சண்டை சச்சரவு தேவைதான் அதை வரம்புமீராமல் பார்த்துக்கொள்ளுங்கள். குட்டன் கூற்று நியாயமானதே.

நம்பள்கி என்ற புனைபெயரில் எழுதுபவர் தமிழரே. அவர் ஏன் அந்தப் பெயரை வைத்துக்கொண்டார் என்பதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார். அவருடைய பதிவுகளை நான் தவறாமல் படித்துக் கொண்டிருக்கிறேன். சம்பந்தமில்லாமல் சச்சரவுகளை தொடங்காதீர்கள். நன்றி.***

பெரியவா சொல்றா கேட்டுக்கோங்கப்பா! நம்பள்கி டாய்லெட், சேட்டு மண்ணாங்கட்டின்னு கேவலப்படுத்துவதெல்லாம் நாகரிகப் பதிவாம்! அதுக்கு ஓட்டு ஒண்ணையும் போட்டுண்டு இருக்கார் இந்த பெரிய மனுஷன்.

இங்கே வந்து சண்டை சச்சரவு வேணாம்னு வியாக்யாணம் வேற.

ஆமா, அறிவுரை வழ்ங்க என்ன தகுதி வேணும்? யாரு வேணா வழங்கலாம்.

தகுதியில்லாத தரமில்லதவா அறிவுரைகளைத் தூக்கி எறியவும் அதே அளவுக்கு அறிவுரை வழங்கப்பட்டவாளுக்கு உண்டு னு தெரிஞ்சுக்கிறது நல்லது!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
****புனைபெயரில் எழுதுவதென்பது ஒன்றும் குற்ற நடவடிக்கை அல்ல என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இது எல்லா மொழிகளிலும் தொன்றுதொட்டு நடந்து வருவதுதான். தமிழில் பிரபலமாக இருந்த/இருக்கின்ற,அகிலன்,கல்கி, தேவன், ,லக்ஷ்மி,சுஜாதா, ...மேலும் வாசிக்க

****புனைபெயரில் எழுதுவதென்பது ஒன்றும் குற்ற நடவடிக்கை அல்ல என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இது எல்லா மொழிகளிலும் தொன்றுதொட்டு நடந்து வருவதுதான். தமிழில் பிரபலமாக இருந்த/இருக்கின்ற,அகிலன்,கல்கி, தேவன், ,லக்ஷ்மி,சுஜாதா, புஷ்பாதங்கதுரை, சாண்டில்யன், கடுகு, , போன்ற அனேக எழுத்தாளர்கள் புனைப்பெயரில் எழுதியது உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். ஏன் இன்று பதிவுலகத்தில் எழுதிக்கொண்டிருக்கிற பலரும் புனைப்பெயரில் தான் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? வீணாக 'அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்காதீர்கள்' என்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன் .***

அது சரி, நம்பள்கி என்ன இயற்பெயரா? அதை வச்சு ஏன் காமடி பண்ணுறேள் அப்போ?

You dont follow what you preach?

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
****Jayadev Das said... IPL பத்தி சொன்ன அத்தனையும் நியாயமான கேள்விகள்..*** அஸாருதீன், அஜய் ஜடேஜாவை எல்லாம் மேட்ச் ...மேலும் வாசிக்க
****Jayadev Das said...

IPL பத்தி சொன்ன அத்தனையும் நியாயமான கேள்விகள்..***

அஸாருதீன், அஜய் ஜடேஜாவை எல்லாம் மேட்ச் ஃபிக்ஸிங்ல குற்றக்கூண்டில் நிறுத்தும்போது, அவனுக அடிப்பானுகனு ஏங்கி, அழுதவன் எல்லாம் "நம்ம எல்லாம் எவ்வளவு கூறுகெட்டவனா இருந்து இருக்கோம்னு தன் செருப்பாலேயே தானே அடிச்சுக்கொண்டவன்" எவனும் கெடையாது. அதையும் உதிர்த்துவிட்டுதான் திரிகிறார்கள்!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 6 )  ஒரே பக்கத்தில் பார்க்க