கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...

நல்ல பதிவு கண்ணகி. //கிராமங்கள்ல்ல போய்ப்பாரு....அவங்களுக்கு இருக்கற மரியாதையை..விவசாயிகள் மனிதர்களைப்ப் போலவே கால்நடைகளையும் மிகவும் நேசிப்பார்கள்...// உண்மை. நல்லா சொல்லியிருக்கீங்க.

நல்ல பதிவு கண்ணகி.
//கிராமங்கள்ல்ல போய்ப்பாரு....அவங்களுக்கு இருக்கற மரியாதையை..விவசாயிகள் மனிதர்களைப்ப் போலவே கால்நடைகளையும் மிகவும் நேசிப்பார்கள்...//
உண்மை. நல்லா சொல்லியிருக்கீங்க.
//கிராமங்கள்ல்ல போய்ப்பாரு....அவங்களுக்கு இருக்கற மரியாதையை..விவசாயிகள் மனிதர்களைப்ப் போலவே கால்நடைகளையும் மிகவும் நேசிப்பார்கள்...//
உண்மை. நல்லா சொல்லியிருக்கீங்க.

பப்புக் ‘குட்டி’ வரைந்தவை எல்லாமே அழகு:)! என்னவென்று தெரியாத படங்களில் முதலாவதில் ஒரு சிறுவன் தன் வலப்பக்கம் தலையைத் திருப்பியபடி, இரண்டாவதில் ஒயிலாக ஒரு பெண்மணி.. ...

பப்புக் ‘குட்டி’ வரைந்தவை எல்லாமே அழகு:)!
என்னவென்று தெரியாத படங்களில் முதலாவதில் ஒரு சிறுவன் தன் வலப்பக்கம் தலையைத் திருப்பியபடி, இரண்டாவதில் ஒயிலாக ஒரு பெண்மணி.. தெரிகிறார்கள் என் கலைக்கண்ணுக்கு:)!
என்னவென்று தெரியாத படங்களில் முதலாவதில் ஒரு சிறுவன் தன் வலப்பக்கம் தலையைத் திருப்பியபடி, இரண்டாவதில் ஒயிலாக ஒரு பெண்மணி.. தெரிகிறார்கள் என் கலைக்கண்ணுக்கு:)!

பார்த்ததுமே சாப்பிடத் தூண்டுதே. //நம் அன்றாட சமையலில் இது போன்ற நாட்டுப் புற சமையலை வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து உண்ணலாம். // நிச்சயமாய். ...

பார்த்ததுமே சாப்பிடத் தூண்டுதே.
//நம் அன்றாட சமையலில் இது போன்ற நாட்டுப் புற சமையலை வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து உண்ணலாம். //
நிச்சயமாய். செய்து பார்க்கிறேன். நன்றி.
//நம் அன்றாட சமையலில் இது போன்ற நாட்டுப் புற சமையலை வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து உண்ணலாம். //
நிச்சயமாய். செய்து பார்க்கிறேன். நன்றி.



வரிசைப்படுத்தி வணங்கியிருக்கும் விதம் வெகு நன்று.

சாரலில் நனைய வாருங்கள் எனக் கூப்பிடுகிறது படம்:)! நாரியல் பூர்ணிமா-புதிய விவரம். //சேர்ந்து விளையாடி, மகிழ்ந்து இருந்த தோழி திடீர்ன்னு ஊருக்கு கிளம்பின மாதிரிதான் ...

சாரலில் நனைய வாருங்கள் எனக் கூப்பிடுகிறது படம்:)!
நாரியல் பூர்ணிமா-புதிய விவரம்.
//சேர்ந்து விளையாடி, மகிழ்ந்து இருந்த தோழி திடீர்ன்னு ஊருக்கு கிளம்பின மாதிரிதான் இருக்கு :-))//
மாதம் மும்மாரிப் பொழியாவிட்டாலும், வருடம் தவறாமலாவது வாம்மா தோழின்னு அடிக்கடி மின்னஞ்சல் செய்வோம்ங்க:))!
நாரியல் பூர்ணிமா-புதிய விவரம்.
//சேர்ந்து விளையாடி, மகிழ்ந்து இருந்த தோழி திடீர்ன்னு ஊருக்கு கிளம்பின மாதிரிதான் இருக்கு :-))//
மாதம் மும்மாரிப் பொழியாவிட்டாலும், வருடம் தவறாமலாவது வாம்மா தோழின்னு அடிக்கடி மின்னஞ்சல் செய்வோம்ங்க:))!

//அந்த அந்த சமயத்திலே என்ன தோணுதோ அதைப் பேசிட்டு போய்டுவாங்க, ஆள் கருப்பா இருந்தாலும், சிகப்பா இருந்தாலும் மனசு வெள்ளையாத்தான் இருக்கும்.// அழகு, அந்த மனசும் ...

//அந்த அந்த சமயத்திலே என்ன தோணுதோ அதைப் பேசிட்டு போய்டுவாங்க, ஆள் கருப்பா இருந்தாலும், சிகப்பா இருந்தாலும் மனசு வெள்ளையாத்தான் இருக்கும்.//
அழகு, அந்த மனசும் இந்த எழுத்தும்:)!
அழகு, அந்த மனசும் இந்த எழுத்தும்:)!

//ரெண்டு வடை கொடுன்னு சொல்லிட்டு ஒரு வடையை ஆட்டையப் போட்டுட்டுட்டு, தின்ன வடையிலே பாதிக்கு காசை கொடுத்திட்டு, மீதியை கணக்கிலே ஏத்த சொல்லிட்டு// சூப்பர்:))! ...

//ரெண்டு வடை கொடுன்னு சொல்லிட்டு ஒரு வடையை ஆட்டையப் போட்டுட்டுட்டு, தின்ன வடையிலே பாதிக்கு காசை கொடுத்திட்டு, மீதியை
கணக்கிலே ஏத்த சொல்லிட்டு//
சூப்பர்:))!
//எது சிறந்ததுன்னு //
எதார்த்தமே:)!
//விடைபெறுகிறேன் வடையுடன் //
போயிட்டு வாங்க!!!
கணக்கிலே ஏத்த சொல்லிட்டு//
சூப்பர்:))!
//எது சிறந்ததுன்னு //
எதார்த்தமே:)!
//விடைபெறுகிறேன் வடையுடன் //
போயிட்டு வாங்க!!!

இனிய மணநாள் வாழ்த்துக்கள்!
அருமையான பதிவு.
அருமையான பதிவு.

@ நட்ராஜ்,
நல்லா மாட்டிவிடுப்பா நீ!!
@ ஆயில்யன்,
:)))!
நல்லா மாட்டிவிடுப்பா நீ!!
@ ஆயில்யன்,
:)))!

பெயர்ந்த பொழுதில்
எழுந்த சிந்தனையில்
விளைந்த கவிதை
அருமை உழவன்.
எழுந்த சிந்தனையில்
விளைந்த கவிதை
அருமை உழவன்.

கலங்க வைக்கும் நிகழ்வு. கோவி.கண்ணனை வழிமொழிகிறேன்.

//குருவி கூவுகிற என் குடிலில் குலவி மகிழும் மரங்கள் ! கூண்டுகள் போலே மாடங்கள் ! மகிழ்வாய் இருக்கிறது மனத்திற்கு ! மழை வரும் போல மேகங்கள் ...

//குருவி கூவுகிற என் குடிலில்
குலவி மகிழும் மரங்கள் !
கூண்டுகள் போலே மாடங்கள் !
மகிழ்வாய் இருக்கிறது மனத்திற்கு !
மழை வரும் போல மேகங்கள் !
மலைகள் தாங்கும் வானம் !
மாலை நேர மந்தாரம் !
மனம் மகிழும் மரக்கோலம் !
காற்றடித்துக் கலைகின்ற வானம் !//
இவை நேற்றைய நிலைமை எனும் பொழுதே ஏக்கம் சூழ்கிறது. சிந்திக்க வைக்கும் கவிதை.
குலவி மகிழும் மரங்கள் !
கூண்டுகள் போலே மாடங்கள் !
மகிழ்வாய் இருக்கிறது மனத்திற்கு !
மழை வரும் போல மேகங்கள் !
மலைகள் தாங்கும் வானம் !
மாலை நேர மந்தாரம் !
மனம் மகிழும் மரக்கோலம் !
காற்றடித்துக் கலைகின்ற வானம் !//
இவை நேற்றைய நிலைமை எனும் பொழுதே ஏக்கம் சூழ்கிறது. சிந்திக்க வைக்கும் கவிதை.



icon near each post or send an email to