பதிவர்
ராமலக்ஷ்மி
      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 23 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
நல்ல பதிவு கண்ணகி. //கிராமங்கள்ல்ல போய்ப்பாரு....அவங்களுக்கு இருக்கற மரியாதையை..விவசாயிகள் மனிதர்களைப்ப் போலவே கால்நடைகளையும் மிகவும் நேசிப்பார்கள்...// உண்மை. நல்லா சொல்லியிருக்கீங்க.மேலும் வாசிக்க
நல்ல பதிவு கண்ணகி.

//கிராமங்கள்ல்ல போய்ப்பாரு....அவங்களுக்கு இருக்கற மரியாதையை..விவசாயிகள் மனிதர்களைப்ப் போலவே கால்நடைகளையும் மிகவும் நேசிப்பார்கள்...//

உண்மை. நல்லா சொல்லியிருக்கீங்க.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பப்புக் ‘குட்டி’ வரைந்தவை எல்லாமே அழகு:)! என்னவென்று தெரியாத படங்களில் முதலாவதில் ஒரு சிறுவன் தன் வலப்பக்கம் தலையைத் திருப்பியபடி, இரண்டாவதில் ஒயிலாக ஒரு பெண்மணி.. ...மேலும் வாசிக்க
பப்புக் ‘குட்டி’ வரைந்தவை எல்லாமே அழகு:)!

என்னவென்று தெரியாத படங்களில் முதலாவதில் ஒரு சிறுவன் தன் வலப்பக்கம் தலையைத் திருப்பியபடி, இரண்டாவதில் ஒயிலாக ஒரு பெண்மணி.. தெரிகிறார்கள் என் கலைக்கண்ணுக்கு:)!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பார்த்ததுமே சாப்பிடத் தூண்டுதே. //நம் அன்றாட சமையலில் இது போன்ற நாட்டுப் புற சமையலை வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து உண்ணலாம். // நிச்சயமாய். ...மேலும் வாசிக்க
பார்த்ததுமே சாப்பிடத் தூண்டுதே.

//நம் அன்றாட சமையலில் இது போன்ற நாட்டுப் புற சமையலை வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து உண்ணலாம். //

நிச்சயமாய். செய்து பார்க்கிறேன். நன்றி.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காற்று காட்டும் கனிவை நாம் காட்டத் தவறி விடுகிறோம் இது போன்ற மனிதரிடத்து என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் சுந்தரா.மேலும் வாசிக்க
காற்று காட்டும் கனிவை நாம் காட்டத் தவறி விடுகிறோம் இது போன்ற மனிதரிடத்து என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் சுந்தரா.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆசிரியர் தினத்தையொட்டி மிக அருமையான பகிர்வு சுந்தரா. பழைய ஆசிரியரை சந்தித்த அனுபவம் நெகிழ்வு. உணர்ந்து சொல்கிறேன்:)! நல்ல பதிவுக்கு நன்றி.மேலும் வாசிக்க
ஆசிரியர் தினத்தையொட்டி மிக அருமையான பகிர்வு சுந்தரா. பழைய ஆசிரியரை சந்தித்த அனுபவம் நெகிழ்வு. உணர்ந்து சொல்கிறேன்:)! நல்ல பதிவுக்கு நன்றி.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வரிசைப்படுத்தி வணங்கியிருக்கும் விதம் வெகு நன்று.மேலும் வாசிக்க
வரிசைப்படுத்தி வணங்கியிருக்கும் விதம் வெகு நன்று.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சாரலில் நனைய வாருங்கள் எனக் கூப்பிடுகிறது படம்:)! நாரியல் பூர்ணிமா-புதிய விவரம். //சேர்ந்து விளையாடி, மகிழ்ந்து இருந்த தோழி திடீர்ன்னு ஊருக்கு கிளம்பின மாதிரிதான் ...மேலும் வாசிக்க
சாரலில் நனைய வாருங்கள் எனக் கூப்பிடுகிறது படம்:)!

நாரியல் பூர்ணிமா-புதிய விவரம்.

//சேர்ந்து விளையாடி, மகிழ்ந்து இருந்த தோழி திடீர்ன்னு ஊருக்கு கிளம்பின மாதிரிதான் இருக்கு :-))//

மாதம் மும்மாரிப் பொழியாவிட்டாலும், வருடம் தவறாமலாவது வாம்மா தோழின்னு அடிக்கடி மின்னஞ்சல் செய்வோம்ங்க:))!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//அந்த அந்த சமயத்திலே என்ன தோணுதோ அதைப் பேசிட்டு போய்டுவாங்க, ஆள் கருப்பா இருந்தாலும், சிகப்பா இருந்தாலும் மனசு வெள்ளையாத்தான் இருக்கும்.// அழகு, அந்த மனசும் ...மேலும் வாசிக்க
//அந்த அந்த சமயத்திலே என்ன தோணுதோ அதைப் பேசிட்டு போய்டுவாங்க, ஆள் கருப்பா இருந்தாலும், சிகப்பா இருந்தாலும் மனசு வெள்ளையாத்தான் இருக்கும்.//

அழகு, அந்த மனசும் இந்த எழுத்தும்:)!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//ரெண்டு வடை கொடுன்னு சொல்லிட்டு ஒரு வடையை ஆட்டையப் போட்டுட்டுட்டு, தின்ன வடையிலே பாதிக்கு காசை கொடுத்திட்டு, மீதியை கணக்கிலே ஏத்த சொல்லிட்டு// சூப்பர்:))! ...மேலும் வாசிக்க
//ரெண்டு வடை கொடுன்னு சொல்லிட்டு ஒரு வடையை ஆட்டையப் போட்டுட்டுட்டு, தின்ன வடையிலே பாதிக்கு காசை கொடுத்திட்டு, மீதியை
கணக்கிலே ஏத்த சொல்லிட்டு//

சூப்பர்:))!

//எது சிறந்ததுன்னு //

எதார்த்தமே:)!

//விடைபெறுகிறேன் வடையுடன் //

போயிட்டு வாங்க!!!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இனிய மணநாள் வாழ்த்துக்கள்! அருமையான பதிவு.மேலும் வாசிக்க
இனிய மணநாள் வாழ்த்துக்கள்!

அருமையான பதிவு.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
@ நட்ராஜ், நல்லா மாட்டிவிடுப்பா நீ!! @ ஆயில்யன், :)))!மேலும் வாசிக்க
@ நட்ராஜ்,

நல்லா மாட்டிவிடுப்பா நீ!!

@ ஆயில்யன்,

:)))!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பெயர்ந்த பொழுதில் எழுந்த சிந்தனையில் விளைந்த கவிதை அருமை உழவன்.மேலும் வாசிக்க
பெயர்ந்த பொழுதில்
எழுந்த சிந்தனையில்
விளைந்த கவிதை
அருமை உழவன்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கலங்க வைக்கும் நிகழ்வு. கோவி.கண்ணனை வழிமொழிகிறேன்.மேலும் வாசிக்க
கலங்க வைக்கும் நிகழ்வு. கோவி.கண்ணனை வழிமொழிகிறேன்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//குருவி கூவுகிற என் குடிலில் குலவி மகிழும் மரங்கள் ! கூண்டுகள் போலே மாடங்கள் ! மகிழ்வாய் இருக்கிறது மனத்திற்கு ! மழை வரும் போல மேகங்கள் ...மேலும் வாசிக்க
//குருவி கூவுகிற என் குடிலில்
குலவி மகிழும் மரங்கள் !
கூண்டுகள் போலே மாடங்கள் !
மகிழ்வாய் இருக்கிறது மனத்திற்கு !
மழை வரும் போல மேகங்கள் !
மலைகள் தாங்கும் வானம் !
மாலை நேர மந்தாரம் !
மனம் மகிழும் மரக்கோலம் !
காற்றடித்துக் கலைகின்ற வானம் !//

இவை நேற்றைய நிலைமை எனும் பொழுதே ஏக்கம் சூழ்கிறது. சிந்திக்க வைக்கும் கவிதை.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அருமை.மேலும் வாசிக்க
அருமை.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 23 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 


-->