கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...



செல்வராசுவிற்கு எனது வாழ்த்துக்கள்...


ஹிட்லர் தோல்வியடையும் முன் பேச்சு நடை பெற்றது முகிலன். ஆனால் ஹிட்லர் ஒப்புக் கொள்ளவில்லை.

வாலுக்கு பிறந்த குட்டி வாலுக்கு என் வாழ்த்துக்கள்...


அடடே மாடரேசன் போட்டாச்சு போல...நல்லது

// இரும்புத்திரை said... தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதில்லை,ஆனால் அனுமதி செய்வீர்கள் அப்படித்தானே// அனானிகளின் கருத்துக்கல் உங்கலுக்கு பெரிதாக தெரிகிறது. அப்படித்தானே..அனானியாக வந்து எழுதுபவர்க்ஜலை நான் பொருட்படுத்துவதில்லை. ...

// இரும்புத்திரை said...
தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதில்லை,ஆனால் அனுமதி செய்வீர்கள் அப்படித்தானே//
அனானிகளின் கருத்துக்கல் உங்கலுக்கு பெரிதாக தெரிகிறது. அப்படித்தானே..அனானியாக வந்து எழுதுபவர்க்ஜலை நான் பொருட்படுத்துவதில்லை. அது பதிவு சம்பந்தமாக இருந்தால் விளக்கமளிப்பேன். ஆதரிக்கிறேன் என நீங்கள் சொல்வதெல்லாம் சும்மா வீண் பேச்சு. எப்ப கருத்துகு வருவீங்க?
தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதில்லை,ஆனால் அனுமதி செய்வீர்கள் அப்படித்தானே//
அனானிகளின் கருத்துக்கல் உங்கலுக்கு பெரிதாக தெரிகிறது. அப்படித்தானே..அனானியாக வந்து எழுதுபவர்க்ஜலை நான் பொருட்படுத்துவதில்லை. அது பதிவு சம்பந்தமாக இருந்தால் விளக்கமளிப்பேன். ஆதரிக்கிறேன் என நீங்கள் சொல்வதெல்லாம் சும்மா வீண் பேச்சு. எப்ப கருத்துகு வருவீங்க?

//அதை விட்டு இந்த சினிமா வந்தால் சமூகம் கெட்டுவிடும். அந்த சினிமா வந்தால் சமூகம் முன்னேறிவிடும் என்று சொன்னால் அது எந்திரன் இல்லை எந்தப் படமாக இருந்தாலும் ...

//அதை விட்டு இந்த சினிமா வந்தால் சமூகம் கெட்டுவிடும். அந்த சினிமா வந்தால் சமூகம் முன்னேறிவிடும் என்று சொன்னால் அது எந்திரன் இல்லை எந்தப் படமாக இருந்தாலும் நான் சண்டைக்கு வருவேன்.//
சினிமா வந்தால் சமூகம் கேட்டோ அல்லது முன்னேரியூ விடும் என்பது முற்றிலும் தவறு. மக்களின் சினிமா மோகம் உடை படும் போது மட்டுமே அந்த முன்னேற்றம் சாத்தியம். அதுவரைகேடுதான்.
சினிமா வந்தால் சமூகம் கேட்டோ அல்லது முன்னேரியூ விடும் என்பது முற்றிலும் தவறு. மக்களின் சினிமா மோகம் உடை படும் போது மட்டுமே அந்த முன்னேற்றம் சாத்தியம். அதுவரைகேடுதான்.

//சினிமாவும் ஒரு தொழில்தான். அங்கே லைட்பாய், எக்ஸ்ட்ரா நடிகர்கள், டிக்கெட் கிழிப்பவன், என்று அடிமட்டதிலிருந்து, தயாரிப்பாளர் விநியோகஸ்தர் என்று மேல்மட்டம் வரைக்கும் அனைத்து வர்க்கங்களிலும் பிழைப்பவர்கள் இருக்கிறார்கள். ...

//சினிமாவும் ஒரு தொழில்தான். அங்கே லைட்பாய், எக்ஸ்ட்ரா நடிகர்கள், டிக்கெட் கிழிப்பவன், என்று அடிமட்டதிலிருந்து, தயாரிப்பாளர் விநியோகஸ்தர் என்று மேல்மட்டம் வரைக்கும் அனைத்து வர்க்கங்களிலும் பிழைப்பவர்கள் இருக்கிறார்கள்.
ஒட்டு மொத்த சினிமாவை எதிர்ப்பதற்கு முன் அந்த அடி மட்டத் தொழிலாளர்களின் அடுத்த நாள் பிழைப்புக்கு என்ன வழி என்று சொல்லிவிட்டு அதை தடை செய்யக் கோரலாம்.//
அப்போ கஞ்சா விற்றல், விபச்சாரம் சரியா? நான் சினிமாவை ஒழிக்க வேண்டும் என சொல்லவில்லை. அதன் மீதான மக்களின் மோகம் ஒழிக்கப் பட வேண்டும். தனி மனிதத் தலைமைகள் இருக்கக்கூடாது.
ஒட்டு மொத்த சினிமாவை எதிர்ப்பதற்கு முன் அந்த அடி மட்டத் தொழிலாளர்களின் அடுத்த நாள் பிழைப்புக்கு என்ன வழி என்று சொல்லிவிட்டு அதை தடை செய்யக் கோரலாம்.//
அப்போ கஞ்சா விற்றல், விபச்சாரம் சரியா? நான் சினிமாவை ஒழிக்க வேண்டும் என சொல்லவில்லை. அதன் மீதான மக்களின் மோகம் ஒழிக்கப் பட வேண்டும். தனி மனிதத் தலைமைகள் இருக்கக்கூடாது.

/இது எப்படி இருக்கிறது தெரியுமா? அரசு ஒரு பெரிய தாதா. அவனை அடிச்சா அவன் திருப்பி அடிக்கிறதுல நம்ம முதுகுத்தோலு பிஞ்சிரும். சினிமா சின்னப்பய. ...

/இது எப்படி இருக்கிறது தெரியுமா?
அரசு ஒரு பெரிய தாதா. அவனை அடிச்சா அவன் திருப்பி அடிக்கிறதுல நம்ம முதுகுத்தோலு பிஞ்சிரும்.
சினிமா சின்னப்பய. அவன நல்லா அடிக்கலாம். அடிய வாங்கிக்கிட்டு போயிட்டே இருப்பான்.
அதுனால அங்க போயி அவன அடிக்கலாம்.
போங்கய்யா...//
உங்களின் இந்த புரிதலில் வெறும் வார்த்தைகள் மட்டுமே இருக்கிறது. ஆனால் கருத்து என சொல்ல ஒன்றுமில்லை. அரசுக்கு எதிராகப் பேசுவது அவ்வளவு சுலபம் என நினைக்கிறீர்களா? சவுக்கு கைது போலத்தான் நடக்கும். அது தனி மனிதர்களால் நிச்சயம் முடியாது. மக்கள் ஒருங்கிணையும் போது மட்டுமே சாத்தியம். அதற்கு தடையாக இருக்கும் பொழுது போக்கை எதிர்க்கக் கூடாது என சொல்கிறீர்களா?
//நான் எந்திரனை மட்டும் எதிர்க்கப் போவதில்லை. பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அனைத்தும் எதிர்க்கப் பட வேண்டும். இது சரியா? தவறா?//
இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே.
அரசு ஒரு பெரிய தாதா. அவனை அடிச்சா அவன் திருப்பி அடிக்கிறதுல நம்ம முதுகுத்தோலு பிஞ்சிரும்.
சினிமா சின்னப்பய. அவன நல்லா அடிக்கலாம். அடிய வாங்கிக்கிட்டு போயிட்டே இருப்பான்.
அதுனால அங்க போயி அவன அடிக்கலாம்.
போங்கய்யா...//
உங்களின் இந்த புரிதலில் வெறும் வார்த்தைகள் மட்டுமே இருக்கிறது. ஆனால் கருத்து என சொல்ல ஒன்றுமில்லை. அரசுக்கு எதிராகப் பேசுவது அவ்வளவு சுலபம் என நினைக்கிறீர்களா? சவுக்கு கைது போலத்தான் நடக்கும். அது தனி மனிதர்களால் நிச்சயம் முடியாது. மக்கள் ஒருங்கிணையும் போது மட்டுமே சாத்தியம். அதற்கு தடையாக இருக்கும் பொழுது போக்கை எதிர்க்கக் கூடாது என சொல்கிறீர்களா?
//நான் எந்திரனை மட்டும் எதிர்க்கப் போவதில்லை. பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அனைத்தும் எதிர்க்கப் பட வேண்டும். இது சரியா? தவறா?//
இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே.

// டாஸ்மாக்கில் கூடும் கூட்டம் கூட தியேட்டரில் கூடுவதில்லை என்று தியேட்டர் அதிபர்கள் புலம்புகிறார்களாம்.. இப்ப தியேட்டர் கூட்டம் பெருசா டாஸ்மாக் கூட்டம் பெருசா? பெரிய ...

//
டாஸ்மாக்கில் கூடும் கூட்டம் கூட தியேட்டரில் கூடுவதில்லை என்று தியேட்டர் அதிபர்கள் புலம்புகிறார்களாம்..
இப்ப தியேட்டர் கூட்டம் பெருசா டாஸ்மாக் கூட்டம் பெருசா? பெரிய கூட்டம் கூடுறதத்தான் எதிர்க்கிறதா இருந்தா டாஸ்மாக்கைப் புறக்கணியுஙக்ளேன்?//
சினிமா என்பது அரசு சார்ந்த ஒன்று அல்ல. அதை விமர்சனம் செய்வதும எதிர்ப்பதும் எல்லோராலும் முடியும். இந்த டாஸ்மாக் அரசுடைமை. அதன் ஊழியர்கள் போராடினாலே தடுக்கும் அரசுக்கு நாமெல்லாம் எம்மாத்திரம். அது தனி மனிதர்களாலோ அல்லது ஒரு சில அமைப்பினர்கலாலோ எதிர்க்கப் பட வேண்டிய விடயமல்ல. மக்கள் ஒன்று கூடி எதிர்க்க வேண்டிய ஒன்று. அதற்கு தடியாகஇருப்பது?
டாஸ்மாக்கில் கூடும் கூட்டம் கூட தியேட்டரில் கூடுவதில்லை என்று தியேட்டர் அதிபர்கள் புலம்புகிறார்களாம்..
இப்ப தியேட்டர் கூட்டம் பெருசா டாஸ்மாக் கூட்டம் பெருசா? பெரிய கூட்டம் கூடுறதத்தான் எதிர்க்கிறதா இருந்தா டாஸ்மாக்கைப் புறக்கணியுஙக்ளேன்?//
சினிமா என்பது அரசு சார்ந்த ஒன்று அல்ல. அதை விமர்சனம் செய்வதும எதிர்ப்பதும் எல்லோராலும் முடியும். இந்த டாஸ்மாக் அரசுடைமை. அதன் ஊழியர்கள் போராடினாலே தடுக்கும் அரசுக்கு நாமெல்லாம் எம்மாத்திரம். அது தனி மனிதர்களாலோ அல்லது ஒரு சில அமைப்பினர்கலாலோ எதிர்க்கப் பட வேண்டிய விடயமல்ல. மக்கள் ஒன்று கூடி எதிர்க்க வேண்டிய ஒன்று. அதற்கு தடியாகஇருப்பது?

//புலிகேசி அப்துல்லா பதிவும் பொதுவில் தான் வைக்கப்பட்டிருந்தது. அதனால் தான் நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பீர்களா என்று கேட்டேன். நீங்கள் முடியாது என்று சொல்லி விட்டீர்கள். அதற்கு அப்புறம் ...

//புலிகேசி அப்துல்லா பதிவும் பொதுவில் தான் வைக்கப்பட்டிருந்தது. அதனால் தான் நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பீர்களா என்று கேட்டேன். நீங்கள் முடியாது என்று சொல்லி விட்டீர்கள். அதற்கு அப்புறம் அதில் விவாதிக்க எதுவுமில்லை.//
pothuvil vaikkapattirukkum athu thanipatta pirassinai mattume. paathikkap pattavare eluthiyathu. athanal atharkellaam ethirppu therivikka mutiyathu.
pothuvil vaikkapattirukkum athu thanipatta pirassinai mattume. paathikkap pattavare eluthiyathu. athanal atharkellaam ethirppu therivikka mutiyathu.

//எந்திரனை எதிர்ப்பதாலும் சினிமாவை விளையாட்டை எதிர்ப்பதாலும் நாம் பக்குவமடைந்து விட்டோம் மற்றவர்களை விட உயர்வாக சிந்திக்கிறோம் என்றோம் என்று உங்களை போல பலர் தங்களையே ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.// ...

//எந்திரனை எதிர்ப்பதாலும் சினிமாவை விளையாட்டை எதிர்ப்பதாலும் நாம் பக்குவமடைந்து விட்டோம் மற்றவர்களை விட உயர்வாக சிந்திக்கிறோம் என்றோம் என்று உங்களை போல பலர் தங்களையே ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.//
நான் சொல்லியிருப்பது பக்குவமடைந்து கொண்டிருக்கிறேன் என்றுதான். பக்குவமடைந்து விட்டேன் என்று அல்ல. நான் என்னை ஏமாற்றிக் கொள்ள வில்லை.
நான் சொல்லியிருப்பது பக்குவமடைந்து கொண்டிருக்கிறேன் என்றுதான். பக்குவமடைந்து விட்டேன் என்று அல்ல. நான் என்னை ஏமாற்றிக் கொள்ள வில்லை.


icon near each post or send an email to