கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...


வாங்க தெ கா. நலமா? குழந்தை எப்படி இருக்காள்? ஆக்லாந்து பிடிக்கலைன்னு மகள் கிறைஸ்ட்சர்ச்சுக்கே போன வருச ஆரம்பத்தில் வந்துட்டாள். ...

வாங்க தெ கா.
நலமா? குழந்தை எப்படி இருக்காள்?
ஆக்லாந்து பிடிக்கலைன்னு மகள் கிறைஸ்ட்சர்ச்சுக்கே போன வருச ஆரம்பத்தில் வந்துட்டாள்.
சம்பவம் நடந்ததும் பவர் போயிருச்சு. மீண்டும் வந்தவுடன் முதல்வேலையா எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தாள். அந்தவரைக்கும் அப்படிச் செய்யணுமுன்னு தோணுச்சேன்னு எனக்கு மகிழ்ச்சி.
பரிவாக நினைச்சதுக்கு நன்றி தெ கா.
நலமா? குழந்தை எப்படி இருக்காள்?
ஆக்லாந்து பிடிக்கலைன்னு மகள் கிறைஸ்ட்சர்ச்சுக்கே போன வருச ஆரம்பத்தில் வந்துட்டாள்.
சம்பவம் நடந்ததும் பவர் போயிருச்சு. மீண்டும் வந்தவுடன் முதல்வேலையா எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தாள். அந்தவரைக்கும் அப்படிச் செய்யணுமுன்னு தோணுச்சேன்னு எனக்கு மகிழ்ச்சி.
பரிவாக நினைச்சதுக்கு நன்றி தெ கா.

வாங்க மீனாட்சி அக்கா * சுப்பு ரத்தினம் ஐயா. அந்த செல் எண் சென்னை ஏர்டெல். இங்கே சண்டிகர் வந்தபின் சென்னையிலிருந்து யார் ...

வாங்க மீனாட்சி அக்கா * சுப்பு ரத்தினம் ஐயா.
அந்த செல் எண் சென்னை ஏர்டெல். இங்கே சண்டிகர் வந்தபின் சென்னையிலிருந்து யார் கூப்பிட்டாலும் அல்லது நாங்கள் இங்கிருந்து அங்கே நண்பர்களிடம் பேசினாலும் ரெண்டு பக்கமும் சார்ஜ் செய்ஞ்சுடறாங்க ஏர்டெல்காரர்கள்.
அதனால் இங்கே உள்ளூரில் ஒரு வோடஃபோன் லைன் வாங்கிக்கிட்டேன்.
அதுலே என்னன்னா அல்லும் பகலும் ஒரே ஜங் கூவல்கள். தாங்க முடியலை. எப்பவும் ஸ்விட்ச் ஆஃப்லே கிடக்கு அது:(
எங்களை நினைவு வச்சுருப்பதுக்கு நன்றி. சென்னை திரும்பிவிட்ட்டீர்களா? உங்கள் வீட்டுக்கு வந்து உங்களைச் சந்திச்சது எனக்கும் மறக்கமுடியாத இனிய நாளே!
மகளுக்கு அனுப்பிய ஆசிகளுக்கு மிகவும் நன்றி.
கோபால் உங்கள் இருவருக்கும் அவரது அன்பையும் வணக்கத்தையும் தெரிவிக்கச் சொன்னார்.
என்றும் அன்புடன்,.
துளசி.
அந்த செல் எண் சென்னை ஏர்டெல். இங்கே சண்டிகர் வந்தபின் சென்னையிலிருந்து யார் கூப்பிட்டாலும் அல்லது நாங்கள் இங்கிருந்து அங்கே நண்பர்களிடம் பேசினாலும் ரெண்டு பக்கமும் சார்ஜ் செய்ஞ்சுடறாங்க ஏர்டெல்காரர்கள்.
அதனால் இங்கே உள்ளூரில் ஒரு வோடஃபோன் லைன் வாங்கிக்கிட்டேன்.
அதுலே என்னன்னா அல்லும் பகலும் ஒரே ஜங் கூவல்கள். தாங்க முடியலை. எப்பவும் ஸ்விட்ச் ஆஃப்லே கிடக்கு அது:(
எங்களை நினைவு வச்சுருப்பதுக்கு நன்றி. சென்னை திரும்பிவிட்ட்டீர்களா? உங்கள் வீட்டுக்கு வந்து உங்களைச் சந்திச்சது எனக்கும் மறக்கமுடியாத இனிய நாளே!
மகளுக்கு அனுப்பிய ஆசிகளுக்கு மிகவும் நன்றி.
கோபால் உங்கள் இருவருக்கும் அவரது அன்பையும் வணக்கத்தையும் தெரிவிக்கச் சொன்னார்.
என்றும் அன்புடன்,.
துளசி.

வாங்க பொற்கொடி. அரசு உடனே நகரின் உடனடித் தேவைகளைக் கவனிக்க ஆரம்பிச்சு வேலைகள் ஜரூரா நடக்குதுப்பா. இன்னும் ரெண்டு மூணு நாளில் சகஜ நிலைக்கு ...

வாங்க பொற்கொடி.
அரசு உடனே நகரின் உடனடித் தேவைகளைக் கவனிக்க ஆரம்பிச்சு வேலைகள் ஜரூரா நடக்குதுப்பா.
இன்னும் ரெண்டு மூணு நாளில் சகஜ நிலைக்கு வந்துரும்.
ஐநூறுக்கும் அதிகமான கட்டிடங்கள் இடிஞ்சுருச்சு. அவைகளை மீண்டும் சரிப்படுத்தக் கொஞ்ச நாள் செல்லும்.
வங்கிகள், வீட்டுக்கடன்கள் கொடுத்த வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுருந்தால் உதவி செய்வதாகச் சொல்லி இருக்கு.
நன்றிப்பா.
அரசு உடனே நகரின் உடனடித் தேவைகளைக் கவனிக்க ஆரம்பிச்சு வேலைகள் ஜரூரா நடக்குதுப்பா.
இன்னும் ரெண்டு மூணு நாளில் சகஜ நிலைக்கு வந்துரும்.
ஐநூறுக்கும் அதிகமான கட்டிடங்கள் இடிஞ்சுருச்சு. அவைகளை மீண்டும் சரிப்படுத்தக் கொஞ்ச நாள் செல்லும்.
வங்கிகள், வீட்டுக்கடன்கள் கொடுத்த வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுருந்தால் உதவி செய்வதாகச் சொல்லி இருக்கு.
நன்றிப்பா.

வாங்க வாங்க வாங்க.
குமார்
ஜோதிஜி
புதுகைத்தெறல்
கயலு
ராம்ஜி_யாஹூ
கீதா
காவேரி கணேஷ்
வல்லி
மதுரை சரவணன்
கிரி
குமரன்
சுமதி
நாகு
அன்பான விசாரிப்புகளுக்கும். மகளுக்குப் பிறந்தநாள் கூறியதுக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
குமார்
ஜோதிஜி
புதுகைத்தெறல்
கயலு
ராம்ஜி_யாஹூ
கீதா
காவேரி கணேஷ்
வல்லி
மதுரை சரவணன்
கிரி
குமரன்
சுமதி
நாகு
அன்பான விசாரிப்புகளுக்கும். மகளுக்குப் பிறந்தநாள் கூறியதுக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


வாங்க திரு. நலமா? உயிர்ச்சேதம் ஒன்னுமில்லை. ஆனால் பலருக்குச் சின்னச்சின்ன அடி, காயங்கள் என்பதால் எல்லா மெடிகல் செண்டர்களையும் திறந்து வைக்கணுமுன்னு ...

வாங்க திரு.
நலமா?
உயிர்ச்சேதம் ஒன்னுமில்லை. ஆனால் பலருக்குச் சின்னச்சின்ன அடி, காயங்கள் என்பதால் எல்லா மெடிகல் செண்டர்களையும் திறந்து வைக்கணுமுன்னு அரசு சொல்லி இருக்கு. (வழக்கமா இங்கே சனி & ஞாயிறு மூடிருவாங்க)
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல ஊரை நோக்கி கொடுங்காற்று ஒன்னு வருதாம் மணிக்கு 130 கி,மீ. வேகத்தில்:(
வானிலை அறிக்கை வந்துருக்கு:(
வாழ்த்துகளுக்கு நன்றி.
நலமா?
உயிர்ச்சேதம் ஒன்னுமில்லை. ஆனால் பலருக்குச் சின்னச்சின்ன அடி, காயங்கள் என்பதால் எல்லா மெடிகல் செண்டர்களையும் திறந்து வைக்கணுமுன்னு அரசு சொல்லி இருக்கு. (வழக்கமா இங்கே சனி & ஞாயிறு மூடிருவாங்க)
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல ஊரை நோக்கி கொடுங்காற்று ஒன்னு வருதாம் மணிக்கு 130 கி,மீ. வேகத்தில்:(
வானிலை அறிக்கை வந்துருக்கு:(
வாழ்த்துகளுக்கு நன்றி.

வாங்க புன்னகைதேசம்.
உங்கள் பரிவு மன ஆறுதலைத் தருதுப்பா. நன்றி.
உங்கள் பரிவு மன ஆறுதலைத் தருதுப்பா. நன்றி.


வாங்க குமரன் தம்பி. நலமே. கிறைஸ்ட்சர்ச் நிலநடுக்கத்தில் நல்லவேளையா எந்தவித உயிர்ச்சேதமும் இல்லை. நண்பர்களின் பரிவு மனசுக்கு ஆறுதலாக இருக்கு. சின்னதா ...

வாங்க குமரன் தம்பி.
நலமே.
கிறைஸ்ட்சர்ச் நிலநடுக்கத்தில் நல்லவேளையா எந்தவித உயிர்ச்சேதமும் இல்லை.
நண்பர்களின் பரிவு மனசுக்கு ஆறுதலாக இருக்கு. சின்னதா ஒரு பத்துவரி பதிவு போட்டுருக்கேன்.
நலமே.
கிறைஸ்ட்சர்ச் நிலநடுக்கத்தில் நல்லவேளையா எந்தவித உயிர்ச்சேதமும் இல்லை.
நண்பர்களின் பரிவு மனசுக்கு ஆறுதலாக இருக்கு. சின்னதா ஒரு பத்துவரி பதிவு போட்டுருக்கேன்.

வாங்க வல்லி. இந்து சீக்ன்னு பிரிவொன்னும் இல்லைப்பா. ஆனால் சீக்கியர்கள் இந்துக் கடவுளரையும் வழிபடறாங்க. ஒன்றே குலம் ஒருவனே தேவன்தான் அவுங்க முக்கிய கொள்கை. ...

வாங்க வல்லி.
இந்து சீக்ன்னு பிரிவொன்னும் இல்லைப்பா. ஆனால் சீக்கியர்கள் இந்துக் கடவுளரையும் வழிபடறாங்க.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்தான் அவுங்க முக்கிய கொள்கை.
சாதி என்ற விஷயத்தை ஒழிச்சது இந்த மதம்.
இந்து சீக்ன்னு பிரிவொன்னும் இல்லைப்பா. ஆனால் சீக்கியர்கள் இந்துக் கடவுளரையும் வழிபடறாங்க.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்தான் அவுங்க முக்கிய கொள்கை.
சாதி என்ற விஷயத்தை ஒழிச்சது இந்த மதம்.

வாங்க சுமதி. இவ்வளவு கூட்டம் இருந்தும் கோவில் பளிச்ன்னு சுத்தமா இருக்கு. சத்தம்கூட அவ்வளவா இல்லை. யார் மேலேயும் இடிச்சுக்காம ந்டமாடமுடியுது. ...

வாங்க சுமதி.
இவ்வளவு கூட்டம் இருந்தும் கோவில் பளிச்ன்னு சுத்தமா இருக்கு. சத்தம்கூட அவ்வளவா இல்லை.
யார் மேலேயும் இடிச்சுக்காம ந்டமாடமுடியுது.
முக்கியமாக் கோவில் ஊழியர்கள் என்ற பெயரில் மக்களை மாடுகளைப்போல் விரட்ட யாரும் இல்லை!!!!!
இவ்வளவு கூட்டம் இருந்தும் கோவில் பளிச்ன்னு சுத்தமா இருக்கு. சத்தம்கூட அவ்வளவா இல்லை.
யார் மேலேயும் இடிச்சுக்காம ந்டமாடமுடியுது.
முக்கியமாக் கோவில் ஊழியர்கள் என்ற பெயரில் மக்களை மாடுகளைப்போல் விரட்ட யாரும் இல்லை!!!!!

வாங்க நன்மனம். அடியவருக்குச் செய்யும் சேவை ஆண்டவனுக்கே செய்வது போலன்னு ஒரு நம்பிக்கை மக்கள் மனசுலே இருக்கே! ஏனோதானோன்னு செய்யாம மனப்பூர்வமாச் செய்யறதைப் பார்த்து ...

வாங்க நன்மனம்.
அடியவருக்குச் செய்யும் சேவை ஆண்டவனுக்கே செய்வது போலன்னு ஒரு நம்பிக்கை மக்கள் மனசுலே இருக்கே!
ஏனோதானோன்னு செய்யாம மனப்பூர்வமாச் செய்யறதைப் பார்த்து வியப்பாதான் இருந்துச்சு.
அடுத்த பகுதி திங்களன்றுதான்.
அடியவருக்குச் செய்யும் சேவை ஆண்டவனுக்கே செய்வது போலன்னு ஒரு நம்பிக்கை மக்கள் மனசுலே இருக்கே!
ஏனோதானோன்னு செய்யாம மனப்பூர்வமாச் செய்யறதைப் பார்த்து வியப்பாதான் இருந்துச்சு.
அடுத்த பகுதி திங்களன்றுதான்.


வாங்க வல்லி. எல்லாம் ஒரு ஊராத்தானேப்பா இருந்துச்சு. குறுக்கே ஒரு வேலி போட்டு நாட்டை பிரிச்சுட்டாங்களே:( வெயிலைப் பார்த்தால் கிடைக்கும் ச்சான்ஸ் போயிறாதா? ...

வாங்க வல்லி.
எல்லாம் ஒரு ஊராத்தானேப்பா இருந்துச்சு. குறுக்கே ஒரு வேலி போட்டு நாட்டை பிரிச்சுட்டாங்களே:(
வெயிலைப் பார்த்தால் கிடைக்கும் ச்சான்ஸ் போயிறாதா?
அதான் உஸ் உஸ்ன்னுக்கிட்டே போயிட்டு வரேன்:-))))
எல்லாம் ஒரு ஊராத்தானேப்பா இருந்துச்சு. குறுக்கே ஒரு வேலி போட்டு நாட்டை பிரிச்சுட்டாங்களே:(
வெயிலைப் பார்த்தால் கிடைக்கும் ச்சான்ஸ் போயிறாதா?
அதான் உஸ் உஸ்ன்னுக்கிட்டே போயிட்டு வரேன்:-))))


icon near each post or send an email to