கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...


இதைச் செய்யாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் ஐயா. ரொம்ப ஆழ்ந்துநோக்கினால், இந்த தமிழீஷ்,இண்ட்லி ஓட்டுக்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை. வலைப்பதிவை நமது மகிழ்சிக்காக எழுதுகிறவரை, இது பற்றி கவலைப்பட ...

இதைச் செய்யாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் ஐயா. ரொம்ப ஆழ்ந்துநோக்கினால், இந்த தமிழீஷ்,இண்ட்லி ஓட்டுக்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை. வலைப்பதிவை நமது மகிழ்சிக்காக எழுதுகிறவரை, இது பற்றி கவலைப்பட வேண்டாம்.

தன்னம்பிக்கையூட்டுகிற காணொளி! பகிர்வுக்கு மிக்க நன்றி!

வெரி குட்! நல்லாயிருக்கு! :-)

இந்தப் புத்தகத்துக்கு காப்புரிமை சீக்கிரம் வாங்கிருங்க, காலம் கெட்டுக்கிடக்கு! :-)

எளிமையான, அருமையான கவிதைகள்!



"கொஞ்ச நேரம் அழுதிட்டு சமாதானமாயிடுவான். கண்டுக்காதீங்க," என்று சர்வசாதாரணமாக சில கிராமப்புறக் குடும்பங்களில் சொல்வார்கள். ஏறக்குறைய அது தானே இது? :-)

"கொஞ்ச நேரம் அழுதிட்டு சமாதானமாயிடுவான். கண்டுக்காதீங்க," என்று சர்வசாதாரணமாக சில கிராமப்புறக் குடும்பங்களில் சொல்வார்கள். ஏறக்குறைய அது தானே இது? :-)

இவர் போன்ற கேரக்டர்கள் உங்கள் தலைமுறையில் இருந்திருக்கிறார்கள்; அடுத்த தலைமுறை சீத்தாபதிகளைத் தேடிக்கொண்டிருக்கிறது. (இடுகையைப் பற்றி புதிதாக என்ன சொல்ல? அருமை ......)

இவர் போன்ற கேரக்டர்கள் உங்கள் தலைமுறையில் இருந்திருக்கிறார்கள்; அடுத்த தலைமுறை சீத்தாபதிகளைத் தேடிக்கொண்டிருக்கிறது. (இடுகையைப் பற்றி புதிதாக என்ன சொல்ல? அருமை..........................)

//பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்பட்டுள்ளன.அவரவர் எண்ணங்களை வெளியிடுவதில் தவறில்லை..ஆனால் அவை தரம் தாழ்ந்ததாய் இருக்கக் கூடாது.சிலர் பின்னூட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.அதற்கு மன்னிக்கவும் // இன்னும் நீக்கப்பட வேண்டிய பின்னூட்டங்கள் ஒன்றிரெண்டு ...

//பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்பட்டுள்ளன.அவரவர் எண்ணங்களை வெளியிடுவதில் தவறில்லை..ஆனால் அவை தரம் தாழ்ந்ததாய் இருக்கக் கூடாது.சிலர் பின்னூட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.அதற்கு மன்னிக்கவும் //
இன்னும் நீக்கப்பட வேண்டிய பின்னூட்டங்கள் ஒன்றிரெண்டு மீதமிருக்கின்றன. உங்களுக்கு ஆதரவாக எழுதிய பின்னூட்டங்கள் மட்டும் மட்டமாக இருந்தால் பரவாயில்லையா? பிரமாதம் உங்களது நியாயம்!
இன்னும் நீக்கப்பட வேண்டிய பின்னூட்டங்கள் ஒன்றிரெண்டு மீதமிருக்கின்றன. உங்களுக்கு ஆதரவாக எழுதிய பின்னூட்டங்கள் மட்டும் மட்டமாக இருந்தால் பரவாயில்லையா? பிரமாதம் உங்களது நியாயம்!

சென்னை நகரில் உள்ள ரசிகர்கள் வந்தாலே போதும், எழும்பூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கும். அண்மையில் திருப்பூரிலிருந்து ஒரு அரசியல்வாதி நானூறு லாரிகளில் வந்து சென்னையைத் திக்குமுக்காட வைத்தது ...

சென்னை நகரில் உள்ள ரசிகர்கள் வந்தாலே போதும், எழும்பூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கும். அண்மையில் திருப்பூரிலிருந்து ஒரு அரசியல்வாதி நானூறு லாரிகளில் வந்து சென்னையைத் திக்குமுக்காட வைத்தது தெரியுமா உங்களுக்கு? இதில் மேட்டுக்குடி என்ற வார்த்தையை அனாவசியமாக உபயோகித்திருக்கிறீர்கள்! :-) நடத்துங்கள்!!

ஆட்டோ வரும் என்று ஆசீர்வதிக்கிறேன் பானா ராவன்னா அண்ணே! :-))


இனிமேல் யாரும் பல்பு மாத்தாதீங்க! ஒரு எலக்ட்ரீஷியனை அழைச்சிட்டு வந்து ஐம்பது ரூபா கொடுத்தா, அத்தோட முடிஞ்சிடும்! :-) அந்த பல்பு மாத்துற ஜோக்கு எனக்கும் ...

இனிமேல் யாரும் பல்பு மாத்தாதீங்க! ஒரு எலக்ட்ரீஷியனை அழைச்சிட்டு வந்து ஐம்பது ரூபா கொடுத்தா, அத்தோட முடிஞ்சிடும்! :-)
அந்த பல்பு மாத்துற ஜோக்கு எனக்கும் புரியலே ஐயா! நானும் அகில உலக மரமண்டைகள் சங்கத்துலே மெம்பராச் சேர்ந்துக்கறேனே!
அந்த பல்பு மாத்துற ஜோக்கு எனக்கும் புரியலே ஐயா! நானும் அகில உலக மரமண்டைகள் சங்கத்துலே மெம்பராச் சேர்ந்துக்கறேனே!


icon near each post or send an email to