கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...

இப்டி இன்னொருவாட்டி எழுதினீங்கன்னா தமிழ்மணத்திலேர்ந்து தூக்கிடுவாங்க...

//காசா, பணமா?? நாமும் இறங்கி, தண்மையில் இருந்த பச்சைப்புற்களை இயன்ற மட்டிலும் வெந்நீர் விட்டுச் சூடாக்கினோம்...நமக்கும் இதமாக இருந்தது.// ஆஃகா.... கடைசியாய் கலக்கம்... ...

//காசா, பணமா?? நாமும் இறங்கி, தண்மையில் இருந்த பச்சைப்புற்களை இயன்ற மட்டிலும் வெந்நீர் விட்டுச் சூடாக்கினோம்...நமக்கும் இதமாக இருந்தது.//
ஆஃகா....
கடைசியாய் கலக்கம்... ம்ம்ம்...
ஆஃகா....
கடைசியாய் கலக்கம்... ம்ம்ம்...



என்னத்த சொல்றது... வருத்தமாத்தான் இருக்கு....

முதலில் வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.. மிக நல்ல கட்டுரை... இப்போதுள்ள குழந்தைகள் எலக்ட்ரானிக் உலகத்திலல்லவா வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வெளியில் சென்று நான்கு குழந்தைகளுடன் கூடி விளையாடும் போக்கை ...

முதலில் வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்..
மிக நல்ல கட்டுரை... இப்போதுள்ள குழந்தைகள் எலக்ட்ரானிக் உலகத்திலல்லவா வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வெளியில் சென்று நான்கு குழந்தைகளுடன் கூடி விளையாடும் போக்கை தற்போதைய பெற்றோர்களும் விரும்பவில்லை போலும்... என்ன செய்வது...
மிக நல்ல கட்டுரை... இப்போதுள்ள குழந்தைகள் எலக்ட்ரானிக் உலகத்திலல்லவா வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வெளியில் சென்று நான்கு குழந்தைகளுடன் கூடி விளையாடும் போக்கை தற்போதைய பெற்றோர்களும் விரும்பவில்லை போலும்... என்ன செய்வது...

பின்னூட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியும் பயனுள்ளதாக இருந்தது..

கலக்கலுங்க புலிகேசி... நல்ல கவிதைகளை தேர்ந்தெடுத்திருக்கீங்க...

சின்னப்புள்ளையில வெளையான்டு இருக்கேனுங்க.. இப்ப மறந்திடுச்சு...

அதுதானே உலகம் அவர்களுக்கு....
நல்லாயிருக்குங்க...
நல்லாயிருக்குங்க...

//பூனையை வேட்டையடிப் புசித்து விடுகிறார்கள் தானியக்கிடங்குகளிலோ பெருச்சாளிகள்// கடைசியொன்றும் இதுவும் மனதில் நிலைத்துவிட்டது... நல்ல கவிதைப் பகிர்வு ரசித்தேன்...

//பூனையை வேட்டையடிப்
புசித்து விடுகிறார்கள்
தானியக்கிடங்குகளிலோ
பெருச்சாளிகள்//
கடைசியொன்றும் இதுவும் மனதில் நிலைத்துவிட்டது... நல்ல கவிதைப் பகிர்வு ரசித்தேன்...
புசித்து விடுகிறார்கள்
தானியக்கிடங்குகளிலோ
பெருச்சாளிகள்//
கடைசியொன்றும் இதுவும் மனதில் நிலைத்துவிட்டது... நல்ல கவிதைப் பகிர்வு ரசித்தேன்...

//வானம்பாடிகள் said... வாரம் ஒன்னு இப்படி எழுதலாமே பா.ரா.கவிதைன்னா கவிதை. உரைநடைன்னாலும் கவிதைன்னு இருக்கே:)) // அதேதாங்க... எல்லாமே கவிதையாகவே ...

//வானம்பாடிகள் said...
வாரம் ஒன்னு இப்படி எழுதலாமே பா.ரா.கவிதைன்னா கவிதை. உரைநடைன்னாலும் கவிதைன்னு இருக்கே:)) //
அதேதாங்க... எல்லாமே கவிதையாகவே இருக்கு... இப்படியும் அப்பப்ப எழுதுங்க...
வாரம் ஒன்னு இப்படி எழுதலாமே பா.ரா.கவிதைன்னா கவிதை. உரைநடைன்னாலும் கவிதைன்னு இருக்கே:)) //
அதேதாங்க... எல்லாமே கவிதையாகவே இருக்கு... இப்படியும் அப்பப்ப எழுதுங்க...

//என் மகனுக்கு அவன் தந்தை வைத்த நல்ல தமிழ்ப் பெயரான முகிலன்// இதத்தான் குசும்புன்னு எங்கூர்ல சொல்லுவாங்க... கடைசி பதில் நச்....(அவ்வ்வ்வ்வ்வ்வ்........)

//என் மகனுக்கு அவன் தந்தை வைத்த நல்ல தமிழ்ப் பெயரான முகிலன்//
இதத்தான் குசும்புன்னு எங்கூர்ல சொல்லுவாங்க...
கடைசி பதில் நச்....(அவ்வ்வ்வ்வ்வ்வ்........)
இதத்தான் குசும்புன்னு எங்கூர்ல சொல்லுவாங்க...
கடைசி பதில் நச்....(அவ்வ்வ்வ்வ்வ்வ்........)

//பாஸ்கல் விதி, கெப்ளர் விதி மாதிரி ஏதும் நடைமுறைகள் இருக்கிறதா என்ன?// இன்னுமா இந்த விதியல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்க, பெரிய ஆளுதான் நீங்க... ...

//பாஸ்கல் விதி, கெப்ளர் விதி மாதிரி ஏதும் நடைமுறைகள் இருக்கிறதா என்ன?//
இன்னுமா இந்த விதியல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்க, பெரிய ஆளுதான் நீங்க...
கலக்கலான நக்கல்ஸ்....
இன்னுமா இந்த விதியல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்க, பெரிய ஆளுதான் நீங்க...
கலக்கலான நக்கல்ஸ்....

அடடா... சிரிக்க..சிரிக்க அசத்தலா விமர்சனம் எழுதுறீங்க...


icon near each post or send an email to