பதிவர்
கார்த்திகைப் பாண்டியன்
      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 9 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
அழகான நடை ஆதவா.. தூக்கம் வராத எத்தனையோ இரவுகளின் நினைவுகள் வந்து போகின்றன.. கவிதையை மட்டும் இன்னும் கொஞ்சம் செதுக்கி இருக்கலாமோ என்றொரு எண்ணம்..:-)))மேலும் வாசிக்க
அழகான நடை ஆதவா.. தூக்கம் வராத எத்தனையோ இரவுகளின் நினைவுகள் வந்து போகின்றன..

கவிதையை மட்டும் இன்னும் கொஞ்சம் செதுக்கி இருக்கலாமோ என்றொரு எண்ணம்..:-)))

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கொலவெறி பதிவு:-)))மேலும் வாசிக்க
கொலவெறி பதிவு:-)))

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அடியாத்தே.. தொடர் வேறவா? கலக்குங்க ராசாமேலும் வாசிக்க
அடியாத்தே.. தொடர் வேறவா? கலக்குங்க ராசா

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கலந்து கட்டி கலக்குங்க பாலா சார்மேலும் வாசிக்க
கலந்து கட்டி கலக்குங்க பாலா சார்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோமேலும் வாசிக்க
அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அட்டகாசமான ஆர்ட்டிகல் தல.. தொடருங்க.. சில தகவல்களை மட்டும் இன்னும் கொஞ்சம் உறுதி பண்ணிக்கிட்டு எழுதுங்க..மேலும் வாசிக்க
அட்டகாசமான ஆர்ட்டிகல் தல.. தொடருங்க.. சில தகவல்களை மட்டும் இன்னும் கொஞ்சம் உறுதி பண்ணிக்கிட்டு எழுதுங்க..

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
// யாத்ரா said... இந்த தொடர் ரொம்ப நல்லா இருந்தது நண்பா, உங்களின் நடை அப்படியே உணர்வுகளை படம் பிடித்தது போன்றதான நடை// முயற்சி பண்ணின ...மேலும் வாசிக்க
// யாத்ரா said...
இந்த தொடர் ரொம்ப நல்லா இருந்தது நண்பா, உங்களின் நடை அப்படியே உணர்வுகளை படம் பிடித்தது போன்றதான நடை//

முயற்சி பண்ணின விஷயம் நல்லா வந்திருக்குன்னா சந்தோஷம் யாத்ரா

//அனுஜன்யா said...
மிக அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் கார்த்தி. உங்கள் அனைவரையும் நீங்கள் உணராமலே அருகில் அமர்ந்து பார்த்தது போல் தோன்றுகிறது. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.//

ரொம்ப நன்றிங்க..முந்தி ஒரு தடவை கோணங்கி பத்தி எழுதினபோதும் உங்க பின்னூடம் இருந்தது:-))

// பா.ராஜாராம் said...
கா.பா, டேப் எதுனா எடுத்து போயிருந்தீர்களா? எப்படி இவ்வளவு நினைவு திறன் என வருகிறது.(ஆர்வம்தானே?) நன்றி கா.பா! பத்திரப் படுத்த வேண்டிய பதிவுகள்//

முக்கியமான விஷயங்களைப் பேசும்போது கவனிக்கிறதுக்குத்தானே அண்ணே நான் ஆசப்பட்டு போனது.. அதனாலத்தான் எழுத முடிஞ்சது.. நன்றிண்ணே...

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
துறை சார்ந்தெல்லாம் எழுத ஆரம்பிச்சாச்சா? பெரிய ஆள் ஆகிக்கிட்டே வர்றீங்க மேவி..மேலும் வாசிக்க
துறை சார்ந்தெல்லாம் எழுத ஆரம்பிச்சாச்சா? பெரிய ஆள் ஆகிக்கிட்டே வர்றீங்க மேவி..

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அனானி நண்பருக்கு.. உங்கள் அளவற்ற பாசத்துக்கு நன்றி.. இனிமேல் இந்த வலைப்பூவில் அனானி என்றொரு ஆப்ஷன் இருக்காது.. நீங்கள் நினைத்ததை சாதித்து விட்டீர்களா..:-)))மேலும் வாசிக்க
அனானி நண்பருக்கு.. உங்கள் அளவற்ற பாசத்துக்கு நன்றி.. இனிமேல் இந்த வலைப்பூவில் அனானி என்றொரு ஆப்ஷன் இருக்காது.. நீங்கள் நினைத்ததை சாதித்து விட்டீர்களா..:-)))

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//Mahi_Granny said... In one night stay u hv got really very rich experience, i feel it// Exactly.. thanks mam..:-) ...மேலும் வாசிக்க
//Mahi_Granny said...
In one night stay u hv got really very rich experience, i feel it//

Exactly.. thanks mam..:-)

// D.R.Ashok said...
மூன்று பகுதியையும் படித்தேன்... எனக்கும் கோனங்கி என்ற மனிதரை பிடிக்கும்... அவருடைய எழுத்துகள் பிடிபடவில்லை.. என்றாவது ஒருநாள் பிடிபடும் என்றே எண்ணுகிறேன்...//

அந்தக்காலமும் ஒருநாள் வரும் நண்பா..

//kannamma said...
nalla pagirvu//

நன்றிங்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாழ்த்துகள் ஐயா...:-)))மேலும் வாசிக்க
வாழ்த்துகள் ஐயா...:-)))

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//ஜ்யோவ்ராம் சுந்தர் said... எனக்கு மிகப் பிடித்திருந்தது இந்தத் தொடர் பதிவு. நன்றி// நன்றி சுந்தர் // செல்வராஜ் ஜெகதீசன் said... எனக்கும். நன்றி.// ...மேலும் வாசிக்க
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
எனக்கு மிகப் பிடித்திருந்தது இந்தத் தொடர் பதிவு. நன்றி//

நன்றி சுந்தர்

// செல்வராஜ் ஜெகதீசன் said...
எனக்கும். நன்றி.//

:-))))

//மாதவராஜ் said...
உரையாடலை மிகக் கூர்மையாக கவனித்து, அதனூடே இருந்த மௌனங்களையும் அவதானித்து எழுதியிருக்கிறீர்கள்.//

மனசுல தோணுனத அப்படியே எழுதி இருக்கேண்ணே..

அவதானித்து? ஏண்ணே.. ஏதாவது தப்பா சொல்லிட்டேனா? அப்படி இருப்பின் மன்னியுங்கள்..

//இன்னொரு நாள் நாம் நிறையப் பேசுவோம்.//

கண்டிப்பாக அண்ணே..:-)))

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//Joe said... முதல் பகுதி ரொம்ப அருமையா இருந்ததுன்னு சொல்றதுக்குள்ள அடுத்த இடுகை எழுதிட்டீங்க. நேசனுடன் மதுரை சந்திப்பிலும் கோணங்கி பற்றி நீங்கள் பேசியது நினைவிருக்கிறது.// ...மேலும் வாசிக்க
//Joe said...
முதல் பகுதி ரொம்ப அருமையா இருந்ததுன்னு சொல்றதுக்குள்ள அடுத்த இடுகை எழுதிட்டீங்க. நேசனுடன் மதுரை சந்திப்பிலும் கோணங்கி பற்றி நீங்கள் பேசியது நினைவிருக்கிறது.//

நன்றி ஜோ.. அவருடைய எழுத்துக்களில் இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தும் அவற்றின் வடிவத்தால் நிறைய பேரைச் சென்றடைய முடிவதில்லை என்ற வருத்தம் எனக்கு இன்னும் இருக்கிறது..

//வழிப்போக்கன் - யோகேஷ் said...
சந்திப்பை நன்றாக விவரித்துரைக்கிறீர்கள்..........//

நன்றிங்க..

// டம்பி மேவீ said...
இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் நான் போன் பண்ணும் போது சொல்ல மாட்டீங்களே ....இதெல்லாம் இருக்கட்டும், நீங்க இன்னும் "காற்றில் யாரோ நடக்கிறார்கள்" part 3 எழுதவில்லை (இலக்கியவாதின்ன சொன்ன சொல் தவற கூடாது)//

மறக்க மாட்டீங்களே.. அதை எழுதுற எண்ணம் இல்ல நண்பா..:-))

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
// sakthi said... நல்லதொரு சந்திப்பு இவர்களின் உரையாடல் மூலம் நிறைய விடயங்களை கற்று உணர்ந்திருப்பீர்கள் வாழ்த்துக்கள் பாண்டியன்// கண்டிப்பாக தோழி..:-)) //கே.ரவிஷங்கர் said... ...மேலும் வாசிக்க
// sakthi said...
நல்லதொரு சந்திப்பு இவர்களின் உரையாடல் மூலம் நிறைய விடயங்களை கற்று உணர்ந்திருப்பீர்கள்
வாழ்த்துக்கள் பாண்டியன்//

கண்டிப்பாக தோழி..:-))

//கே.ரவிஷங்கர் said...
ரெண்டு பதிவுகளும் படித்தேன். நன்றாக இருந்தது.கோணங்கியின் கதைகள் படித்து சிலாகித்து உள்ளேன்.இதைப் பற்றிய பதிவும் ஒன்றும் பிப்-10 எழுதி உள்ளேன்.//

வாசிக்கிறேன் ரவி சார்..

//இவர் எழுத்தில் ஏன் தி.ஜாவின் தாக்கம் தெரிகிறது.//

எனக்கு அந்தளவுக்கு கோணங்கியின் எழுத்து பரிச்சயம் இல்லை சார்.. இருக்கலாம்..

//ஆதவா said...
சின்னப் பதிவாகப் போய்விட்டது எனும் வருத்தத்தைத் தவிர வேறேதுமில்லை!!! தொடர்ந்து எழுதுங்கள்!!//

மொத்தத்தையும் எழுதுனா ஒரு ஒண்ணே முக்கால் பதிவு வரும் ஆதவ்.. அதான் ரெண்டா ஒடச்சுட்டேன்..

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//Mohan said... உங்களுடைய விவரனை மிகவும் நன்றாக இருக்கிறது. கோணங்கியோட 'பாழி' வாங்கிவைச்சுட்டு அட்டைப்படத்தை மட்டுமே இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்:-)// நன்றிப்பா.. அதெல்லாம் புரிஞ்சுக்க நாம ...மேலும் வாசிக்க
//Mohan said...
உங்களுடைய விவரனை மிகவும் நன்றாக இருக்கிறது. கோணங்கியோட 'பாழி' வாங்கிவைச்சுட்டு அட்டைப்படத்தை மட்டுமே இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்:-)//

நன்றிப்பா.. அதெல்லாம் புரிஞ்சுக்க நாம இன்னும் நிறைய வாசிக்கணும் நண்பா..:-)))

//ஒரிஜினல் "மனிதன்" said...
சம்பாஷணை"இம்புட்டு சிரமபட்டு இந்த வார்த்தய எழுதனுமா. தமிழ் உங்கள மாதிரி நவீன சித்தய்ங்களால றெக்க கட்டி பறக்கும்.//

ஏங்க.. மொத்த பத்தியிலையும் நிறைய தடவை உரையாடல்ங்கிற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி இருக்கோமேங்கிறதுனால அப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தினேன்.. மத்தபடி நான் எழுதுறது ரொம்ப சாதாரண மொழிதானுங்க..

//இந்த மாதிரி வார்த்தைகள போட்டு எழுதுனாத்தான் நாமளும் புரட்சி எழுத்தாளய்ங்க வரிசைல துண்டு போட முடியும்னு பலபேரு நினைக்கிறாய்ங்க//

என்னோட மத்த இடுகைகளையும் படிச்சுட்டு சொல்லுங்க நண்பா..:-))

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 9 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 


-->