கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...

வார்த்தைகள் வரலண்ணே.. நன்றி.. இப்பொதைக்கு இதைத் தவிர வேற ஒண்ணும் சொல்லத் தோணல..:-))

// தருமி said... இன்னும் கொஞ்சம் பெரிய திரையில் பார்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பாராட்டுக்கள் - ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும்// நன்றி ஐயா..:-))) ...

// தருமி said...
இன்னும் கொஞ்சம் பெரிய திரையில் பார்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பாராட்டுக்கள் - ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும்//
நன்றி ஐயா..:-)))
// பிரபு . எம் said...
நண்பா உங்களை ஒரு தொடர்பதிவுக்காக அழைத்திருக்கிறேன் (பிடித்த பத்து பெண்கள்)எனக்கு முன்னாடியே யாரும் முந்திக் கொள்ளவில்லையே??!! :)//
சரி நண்பா.. எழுதிடலாம்..:-))
//காவேரி கணேஷ் said...
வாழ்த்துக்கள் கா.பா//
நன்றி தலைவரே
இன்னும் கொஞ்சம் பெரிய திரையில் பார்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பாராட்டுக்கள் - ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும்//
நன்றி ஐயா..:-)))
// பிரபு . எம் said...
நண்பா உங்களை ஒரு தொடர்பதிவுக்காக அழைத்திருக்கிறேன் (பிடித்த பத்து பெண்கள்)எனக்கு முன்னாடியே யாரும் முந்திக் கொள்ளவில்லையே??!! :)//
சரி நண்பா.. எழுதிடலாம்..:-))
//காவேரி கணேஷ் said...
வாழ்த்துக்கள் கா.பா//
நன்றி தலைவரே

//தமிழ்மகள் said... பொம்மலாட்ட கலைஞனாய் வாழ்ந்த என் சகோதரனுக்கும்(ஏனைய சகோதரர்களுக்கும் ) தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள் பல// ரொம்ப நன்றி கண்ணா ...

//தமிழ்மகள் said...
பொம்மலாட்ட கலைஞனாய் வாழ்ந்த என் சகோதரனுக்கும்(ஏனைய சகோதரர்களுக்கும் ) தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள் பல//
ரொம்ப நன்றி கண்ணா
//க.பாலாசி said...
உங்களது மகிழ்ச்சியில் பங்குகொள்கிறேன்....//
நன்றி பாலாஜி..
பொம்மலாட்ட கலைஞனாய் வாழ்ந்த என் சகோதரனுக்கும்(ஏனைய சகோதரர்களுக்கும் ) தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள் பல//
ரொம்ப நன்றி கண்ணா
//க.பாலாசி said...
உங்களது மகிழ்ச்சியில் பங்குகொள்கிறேன்....//
நன்றி பாலாஜி..

//வி.பாலகுமார் said... தேர்ந்த முயற்சி, மிகச்சிறப்பான அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பு. பங்குபெற்ற ஒவ்வொரு மாணவருக்கும் இனிய வாழ்த்துக்கள். மாணவர்களை ஒருங்கிணைத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள். தொடருங்கள் கார்த்தி. நானே ...

//வி.பாலகுமார் said...
தேர்ந்த முயற்சி, மிகச்சிறப்பான அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பு. பங்குபெற்ற ஒவ்வொரு மாணவருக்கும் இனிய வாழ்த்துக்கள். மாணவர்களை ஒருங்கிணைத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள். தொடருங்கள் கார்த்தி. நானே செய்த மாதிரி பெருமையாக உணர்கிறேன் கார்த்தி... தொடர்ந்து இதை அடுத்தடுத்த தளங்களுக்கும் கொண்டு செல்ல முடியுமா என பார்ப்போம்.//
நன்றி பாலா.. நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் மாணவர்களுக்கு உற்சாக டானிக்.. இதை அடுத்து என்ன பண்ணலாம் என்று சொல்லுங்கள்.. கண்டிப்பாக செய்யலாம்
// NIVETHA said...
CONGRATES TO PADBANAATHAN ANNA AND OTHERS AND U'RS SIR.ரொம்பவே அருமையான மைம்.இதோட முக்கியத்துவம் , இதோட கருவும் சிலருக்கு தெரியாம இருக்கலாம் ஆனா இதன் மகத்துவம் ஒரு கலைஞனுக்கு கண்டிப்பா தெரியும் . நீங்க ஒரு நல்ல கலைஞன் -னு காட்டிட்டீங்க."HATZZ OFFFFF SIR"//
பெரிய வார்த்தைகள்.. இருந்தாலும் உங்கள் பாசத்துக்கு நன்றிம்மா..
தேர்ந்த முயற்சி, மிகச்சிறப்பான அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பு. பங்குபெற்ற ஒவ்வொரு மாணவருக்கும் இனிய வாழ்த்துக்கள். மாணவர்களை ஒருங்கிணைத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள். தொடருங்கள் கார்த்தி. நானே செய்த மாதிரி பெருமையாக உணர்கிறேன் கார்த்தி... தொடர்ந்து இதை அடுத்தடுத்த தளங்களுக்கும் கொண்டு செல்ல முடியுமா என பார்ப்போம்.//
நன்றி பாலா.. நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் மாணவர்களுக்கு உற்சாக டானிக்.. இதை அடுத்து என்ன பண்ணலாம் என்று சொல்லுங்கள்.. கண்டிப்பாக செய்யலாம்
// NIVETHA said...
CONGRATES TO PADBANAATHAN ANNA AND OTHERS AND U'RS SIR.ரொம்பவே அருமையான மைம்.இதோட முக்கியத்துவம் , இதோட கருவும் சிலருக்கு தெரியாம இருக்கலாம் ஆனா இதன் மகத்துவம் ஒரு கலைஞனுக்கு கண்டிப்பா தெரியும் . நீங்க ஒரு நல்ல கலைஞன் -னு காட்டிட்டீங்க."HATZZ OFFFFF SIR"//
பெரிய வார்த்தைகள்.. இருந்தாலும் உங்கள் பாசத்துக்கு நன்றிம்மா..

// Sree said... The concept was really superb and the percormance was outstanding, congratsss..// //Sreejith/NITT said... The concept was ...

// Sree said...
The concept was really superb and the percormance was outstanding, congratsss..//
//Sreejith/NITT said...
The concept was really superb and the performance was outstanding, congratsss//
Romba nandri sir
The concept was really superb and the percormance was outstanding, congratsss..//
//Sreejith/NITT said...
The concept was really superb and the performance was outstanding, congratsss//
Romba nandri sir

//மசக்கவுண்டன் said... பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்ற நன்னூல் சூத்திரம் என்றும் பொருந்துகிறது.ஆனால் மனசு வலிக்கின்றது.// :-((((((( //வானம்பாடிகள் ...

//மசக்கவுண்டன் said...
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்ற நன்னூல் சூத்திரம் என்றும் பொருந்துகிறது.ஆனால் மனசு வலிக்கின்றது.//
:-(((((((
//வானம்பாடிகள் said...
Superb performance karththi. beautiful concept and antha involvement is outstanding. congrats.//
thanks bala sir..:-)))
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்ற நன்னூல் சூத்திரம் என்றும் பொருந்துகிறது.ஆனால் மனசு வலிக்கின்றது.//
:-(((((((
//வானம்பாடிகள் said...
Superb performance karththi. beautiful concept and antha involvement is outstanding. congrats.//
thanks bala sir..:-)))

//ஜெட்லி said... நல்லா இருக்குண்ணே...அவள் பெயர் தமிழரசி படம் தான் நியாபகம் வந்தது....// கிட்டத்தட்ட அந்தக் கதைதான் ஜெட்லி.. ஆனால் போன மாதமே இதை ...

//ஜெட்லி said...
நல்லா இருக்குண்ணே...அவள் பெயர் தமிழரசி படம் தான் நியாபகம் வந்தது....//
கிட்டத்தட்ட அந்தக் கதைதான் ஜெட்லி.. ஆனால் போன மாதமே இதை நாங்கள் முடித்து விட்டோம்..
//பிரபு . எம் said...
அருமையா பண்ணியிருக்கீங்க நண்பா... :)மனமார்ந்த வாழ்த்துக்கள் நடிப்பு பிரமாதம்...
ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பூங்கொத்து.... ரொம்ப கஷ்டம் இப்படி ஒரு ஃபார்மேட்டில் பண்ணுவது...சூப்பர்ப்.. :)//
இது.. இதுதான் நண்பா.. இதற்காகத்தான் இத்தனை கஷ்டமும்.. கூடவே மக்களும் கொஞ்சம் யோசித்தால் போதும்..
//பாலகுமாரன் said...
Masss... hatsss offf!!!//
பாலா.. நீ ப்ளாகரா? சொல்லவே இல்லை? நன்றி கண்ணா..
நல்லா இருக்குண்ணே...அவள் பெயர் தமிழரசி படம் தான் நியாபகம் வந்தது....//
கிட்டத்தட்ட அந்தக் கதைதான் ஜெட்லி.. ஆனால் போன மாதமே இதை நாங்கள் முடித்து விட்டோம்..
//பிரபு . எம் said...
அருமையா பண்ணியிருக்கீங்க நண்பா... :)மனமார்ந்த வாழ்த்துக்கள் நடிப்பு பிரமாதம்...
ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பூங்கொத்து.... ரொம்ப கஷ்டம் இப்படி ஒரு ஃபார்மேட்டில் பண்ணுவது...சூப்பர்ப்.. :)//
இது.. இதுதான் நண்பா.. இதற்காகத்தான் இத்தனை கஷ்டமும்.. கூடவே மக்களும் கொஞ்சம் யோசித்தால் போதும்..
//பாலகுமாரன் said...
Masss... hatsss offf!!!//
பாலா.. நீ ப்ளாகரா? சொல்லவே இல்லை? நன்றி கண்ணா..

//ஜெரி ஈசானந்தா. said... நடித்த அனைத்து மாணவ கலைஞர்களுக்கு என் வாழ்த்துகள். கலக்கல் கார்த்தி...கிளாஸ்// போன் செய்து எங்களை வாழ்த்தினீங்க பாருங்க.. ரொம்ப சந்தோஷமா இருந்தது ...

//ஜெரி ஈசானந்தா. said...
நடித்த அனைத்து மாணவ கலைஞர்களுக்கு என் வாழ்த்துகள். கலக்கல் கார்த்தி...கிளாஸ்//
போன் செய்து எங்களை வாழ்த்தினீங்க பாருங்க.. ரொம்ப சந்தோஷமா இருந்தது நண்பா.. இந்த ஊக்கம் தான் எங்களுக்கு தேவை..
//Anonymous said...
fantastic acting and theme is really good.........congrats sir//
மிக்க நன்றிப்பா..
நடித்த அனைத்து மாணவ கலைஞர்களுக்கு என் வாழ்த்துகள். கலக்கல் கார்த்தி...கிளாஸ்//
போன் செய்து எங்களை வாழ்த்தினீங்க பாருங்க.. ரொம்ப சந்தோஷமா இருந்தது நண்பா.. இந்த ஊக்கம் தான் எங்களுக்கு தேவை..
//Anonymous said...
fantastic acting and theme is really good.........congrats sir//
மிக்க நன்றிப்பா..

//லோகு said... அருமையான முயற்சி.. மிக சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்!!பொம்மலாட்ட கலைஞராக நடித்த அந்த நண்பரின் நடிப்பு மிக சிறப்பு. ஏனையரும் தத்தம் பங்கை சிறப்புற செய்துள்ளனர்.// ...

//லோகு said...
அருமையான முயற்சி.. மிக சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்!!பொம்மலாட்ட கலைஞராக நடித்த அந்த நண்பரின் நடிப்பு மிக சிறப்பு. ஏனையரும் தத்தம் பங்கை சிறப்புற செய்துள்ளனர்.//
ரொம்ப நன்றி லோகு.. பொம்மலாட்ட கலைஞனாக நடித்து இருப்பது மூன்றாம் வருட EEE மாணவன் - பத்மனாதன்..:-)))
அருமையான முயற்சி.. மிக சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்!!பொம்மலாட்ட கலைஞராக நடித்த அந்த நண்பரின் நடிப்பு மிக சிறப்பு. ஏனையரும் தத்தம் பங்கை சிறப்புற செய்துள்ளனர்.//
ரொம்ப நன்றி லோகு.. பொம்மலாட்ட கலைஞனாக நடித்து இருப்பது மூன்றாம் வருட EEE மாணவன் - பத்மனாதன்..:-)))

//செல்வேந்திரன் said... அருமையான பதிவு. ஆனா,க்ளைமாக்ஸைப் படிக்க விடாமப் பண்ணிட்டீங்களே...// college work ma..:-((( //மஞ்சூர் ராசா said... நல்லதொரு பதிவு. நன்றி.// ...

//செல்வேந்திரன் said...
அருமையான பதிவு. ஆனா,க்ளைமாக்ஸைப் படிக்க விடாமப் பண்ணிட்டீங்களே...//
college work ma..:-(((
//மஞ்சூர் ராசா said...
நல்லதொரு பதிவு. நன்றி.//
thanks boss..:-))
அருமையான பதிவு. ஆனா,க்ளைமாக்ஸைப் படிக்க விடாமப் பண்ணிட்டீங்களே...//
college work ma..:-(((
//மஞ்சூர் ராசா said...
நல்லதொரு பதிவு. நன்றி.//
thanks boss..:-))

நல்ல முயற்சி.. என்னைப் போன்று புதிதாக ஆரம்பிப்பவர்களுக்கு ரொம்பவே உபயொகமாக இருக்கும்..

இதெல்லாம் எங்க போய் முடியுமோ?

மொதல்ல சொல்லி இருக்குற மேட்டர்ல எதுனா உள்குத்து இருக்கா வாத்தியாரே? அப்புறம்.. வி.தா.வ.. நிறையவே சொல்லி மண்டகப்படி வாங்கியாச்சு.. போதும்.. இத்தொட நிப்பாட்டிக்குவோம்..

மொதல்ல சொல்லி இருக்குற மேட்டர்ல எதுனா உள்குத்து இருக்கா வாத்தியாரே?
அப்புறம்.. வி.தா.வ..
நிறையவே சொல்லி மண்டகப்படி வாங்கியாச்சு.. போதும்.. இத்தொட நிப்பாட்டிக்குவோம்..
அப்புறம்.. வி.தா.வ..
நிறையவே சொல்லி மண்டகப்படி வாங்கியாச்சு.. போதும்.. இத்தொட நிப்பாட்டிக்குவோம்..

@ Aadava நல்லா இருக்கீங்களா நண்பா? ஏன் சுத்தமாக தொடர்பு இல்லாமல் இருக்கிறீர்கள்? தல.. உங்களுக்கான என்னுடைய பதிலை தனியாக ஒரு இடுகையாகவே ...

@ Aadava
நல்லா இருக்கீங்களா நண்பா? ஏன் சுத்தமாக தொடர்பு இல்லாமல் இருக்கிறீர்கள்?
தல.. உங்களுக்கான என்னுடைய பதிலை தனியாக ஒரு இடுகையாகவே எழுதி விடுகிறேன்.. தீர்க்கமான விமர்சனப் பார்வைக்கு நன்றி:-)))
// டம்பி மேவீ said...
ஜெஸ்ஸி CHARACTER JUSTIFICATION யை வசனங்கள் மூலமாகவே டைரக்டர் சொல்லி இருப்பரே ..நீங்க கேட்கவில்லையா//
இல்லை நண்பா.. என்னால் அவற்றை ஒத்துக் கொள்ள முடியவில்லை..
//டம்பி மேவீ said...
பாஸ் ..கருத்து சொல்லுவது வேறு , குற்றம் சொல்லுவது வேறு. //
நான் என்னுடைய கருத்தை சொல்லுவது உங்களுக்கு குற்றமாக பட்டால் நான் என்னப்பா செய்ய முடியும்?
//பட விமர்சனங்கள் எப்பொழுதுமே கருத்தை தான் சொல்ல வேண்டும்//
இப்படி நீங்கள் சொல்வது உங்களுடைய கருத்து.. ஆனால் அது எனக்கு குற்றமாகப் படுகிறதே.. அது போலத்தான் தல..
நான் ஏற்கனவே சொன்னதுதான்.. நாம் எல்லொருமே நம்முடைய கருத்துகள் தான் சரி என நினைப்போம்.. அதை மற்றவர்கள் ஒத்துக் கொள்ளாத சூழலில் மனம் சங்கடம் கொள்கிறது..
நல்லா இருக்கீங்களா நண்பா? ஏன் சுத்தமாக தொடர்பு இல்லாமல் இருக்கிறீர்கள்?
தல.. உங்களுக்கான என்னுடைய பதிலை தனியாக ஒரு இடுகையாகவே எழுதி விடுகிறேன்.. தீர்க்கமான விமர்சனப் பார்வைக்கு நன்றி:-)))
// டம்பி மேவீ said...
ஜெஸ்ஸி CHARACTER JUSTIFICATION யை வசனங்கள் மூலமாகவே டைரக்டர் சொல்லி இருப்பரே ..நீங்க கேட்கவில்லையா//
இல்லை நண்பா.. என்னால் அவற்றை ஒத்துக் கொள்ள முடியவில்லை..
//டம்பி மேவீ said...
பாஸ் ..கருத்து சொல்லுவது வேறு , குற்றம் சொல்லுவது வேறு. //
நான் என்னுடைய கருத்தை சொல்லுவது உங்களுக்கு குற்றமாக பட்டால் நான் என்னப்பா செய்ய முடியும்?
//பட விமர்சனங்கள் எப்பொழுதுமே கருத்தை தான் சொல்ல வேண்டும்//
இப்படி நீங்கள் சொல்வது உங்களுடைய கருத்து.. ஆனால் அது எனக்கு குற்றமாகப் படுகிறதே.. அது போலத்தான் தல..
நான் ஏற்கனவே சொன்னதுதான்.. நாம் எல்லொருமே நம்முடைய கருத்துகள் தான் சரி என நினைப்போம்.. அதை மற்றவர்கள் ஒத்துக் கொள்ளாத சூழலில் மனம் சங்கடம் கொள்கிறது..

இன்னும் கொஞ்சம் விரிவா எழுதி லின்கும் கொடுத்து இருக்கலாம் தம்பி..


icon near each post or send an email to