கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...


"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை எல்லாமே கொடுத்துவிட்டேன்//வாய்ப்புக் கிடைத்தவர் வசதியாகிறார் இல்லாதவர் அசதியாகிறார். நல்ல கனவுகள் நாளும் வரட்டும்.நன்றிங்க சார்

"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை
எல்லாமே கொடுத்துவிட்டேன்//வாய்ப்புக் கிடைத்தவர் வசதியாகிறார் இல்லாதவர் அசதியாகிறார்.
நல்ல கனவுகள் நாளும் வரட்டும்.நன்றிங்க சார்
எல்லாமே கொடுத்துவிட்டேன்//வாய்ப்புக் கிடைத்தவர் வசதியாகிறார் இல்லாதவர் அசதியாகிறார்.
நல்ல கனவுகள் நாளும் வரட்டும்.நன்றிங்க சார்



தொடுகின்ற காலத்தில் துாயவனே உன்..கை
இடுகின்ற இன்பத்தை ஆ..ஆ..! ////ஆஹா...ஆஹா...அற்புதம்
இடுகின்ற இன்பத்தை ஆ..ஆ..! ////ஆஹா...ஆஹா...அற்புதம்

பலரும் அறிந்த யோகாசனம் இதைப்
பயில்வோம் வாழ்வில் நன்மை பெற//
ஆம் உடலுக்கும் மனதுக்கும் நல்லதே
பயில்வோம் வாழ்வில் நன்மை பெற//
ஆம் உடலுக்கும் மனதுக்கும் நல்லதே

மெய்யைப்போல நீரும் உருமாறி காட்டுவது ஓவியனின் சிறப்பு பார்பவரின் கோணமே.கவிதை அருமை

மாநாடு சிறப்புற நல் வாழ்த்துக்கள்

மீண்டும் மீண்டும் சுவைத்துச் சாப்பிட்டேன்.உங்கள் வருகையைபோல நன்று.

நிறையவே சாப்பிடுங்கள் நித்தமும் சுவையை உணர்ந்து சாப்பிடுங்கள்.வருகைக்கு நன்றி

நீங்க வந்தமைக்கு நன்றி டினேஷ்

நன்றிங்க வருகைக்கும் உங்கள் பகிர்வுக்கும் நன்றிங்க.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க

பேசும் ஏச்சும் அப்படியே இருக்கிறது

வென்றதை தின்று மாய்ந்து வெகுளியாய் உள்ளம் கொண்டு காண்பவர் முகமதிலே காட்சியாய் சிரிப்பைக் காண சிரித்துப் போகும் மனிதனை பைத்தியக்காரன் என்பார்கள்.//என்ன செய்ய இப்படியும் மனிதர்கள்

வென்றதை தின்று மாய்ந்து
வெகுளியாய் உள்ளம் கொண்டு
காண்பவர் முகமதிலே காட்சியாய்
சிரிப்பைக் காண சிரித்துப் போகும்
மனிதனை பைத்தியக்காரன் என்பார்கள்.//என்ன செய்ய இப்படியும் மனிதர்கள்
வெகுளியாய் உள்ளம் கொண்டு
காண்பவர் முகமதிலே காட்சியாய்
சிரிப்பைக் காண சிரித்துப் போகும்
மனிதனை பைத்தியக்காரன் என்பார்கள்.//என்ன செய்ய இப்படியும் மனிதர்கள்

எல்லாமே உடலுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியைத் தருவது
தமிழ்மணத்தில் இணைக்க


icon near each post or send an email to