பதிவர்
கலையரசன்
      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
சந்துரு, கலை நன்றி. கட்டுரைகள் தொடர்ந்து வரும். இடம்பெயர்தல் காரணமாக தற்காலிகமாக சில வசதிக் குறைபாடுகள் எழுந்துள்ளன. ஒரு சில நாட்களில், அல்லது வாரத்தில் நிலைமை ...மேலும் வாசிக்க
சந்துரு, கலை நன்றி.
கட்டுரைகள் தொடர்ந்து வரும்.
இடம்பெயர்தல் காரணமாக தற்காலிகமாக சில வசதிக் குறைபாடுகள் எழுந்துள்ளன. ஒரு சில நாட்களில், அல்லது வாரத்தில் நிலைமை வழமைக்கு திரும்பி விடும்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நண்பன பிரதாப்புக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... அதை அருமையாக எச்சி தடவி ஒட்டிய சென்ஷி மாமாவுக்கு பாராட்டுக்கள்!!மேலும் வாசிக்க
நண்பன பிரதாப்புக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

அதை அருமையாக எச்சி தடவி ஒட்டிய சென்ஷி மாமாவுக்கு பாராட்டுக்கள்!!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மலையகத் தமிழர் பற்றி எழுதத் தொடங்கியமைக்கு பாராட்டுகள். மலையகத்தை சேர்ந்த முன்னாள் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் நித்தியானந்தன் சில ஆய்வுகளை செய்துள்ளார். அவர் இங்கு புலம்பெயர்ந்த நாடுகளில் ...மேலும் வாசிக்க
மலையகத் தமிழர் பற்றி எழுதத் தொடங்கியமைக்கு பாராட்டுகள். மலையகத்தை சேர்ந்த முன்னாள் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் நித்தியானந்தன் சில ஆய்வுகளை செய்துள்ளார். அவர் இங்கு புலம்பெயர்ந்த நாடுகளில் இடம்பெறும் கலந்துரையாடல்களில் தவறாமல் மலையகத்தைப் பற்றி நாம் அறியாத பல தகவல்களை வழங்குவார்.
முகிலன் கூறுவதில் சில கசப்பான உண்மைகள் மறைந்துள்ளன. யாழ் மையவாத சிந்தைக்குட்பட்ட யாழ்ப்பாண தமிழர்கள் மலையகத்தவரை தாழ்வாக கருதுவதுண்டு. அண்மையில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட "மண்" திரைப்படம் இந்த உண்மையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. http://www.youtube.com/watch?v=oEt3QSXlrQc தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகிய காலத்தில் இருந்து, ஈழத்தமிழர்கள் தமக்குள் இருக்கும் பிரிவினைகளை வெளியே காட்டிக் கொள்வதில்லை. இதைப் பற்றி பேச நிறைய உள்ளன.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்ன கொடும சார்....நன்றி.மேலும் வாசிக்க
என்ன கொடும சார்....நன்றி.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கலை, நன்றி. ஜெர்மனி பற்றி ஏற்கனவே ஓரிரு கட்டுரைகள் எழுதியுள்ளேன். படைப்புகளின் பட்டியல் பகுதியில் பார்க்கவும் அல்லது மேலே உள்ள கூகிள் தேடுகருவியில் தேடினால் கிடைக்கும். இருப்பினும் ...மேலும் வாசிக்க
கலை, நன்றி. ஜெர்மனி பற்றி ஏற்கனவே ஓரிரு கட்டுரைகள் எழுதியுள்ளேன். படைப்புகளின் பட்டியல் பகுதியில் பார்க்கவும் அல்லது மேலே உள்ள கூகிள் தேடுகருவியில் தேடினால் கிடைக்கும். இருப்பினும் ஜெர்மனி அரசியல், வரலாறு குறித்த முழுமையான கட்டுரை ஒன்றை நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்.
அனானி நண்பருக்கு, நன்றி. எனது கட்டுரைகள் அனைத்தும் எளிமையான தமிழில் எழுதப்பட்டவை தாம்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//நன்றி அனானி எனக்கும் விருப்பம்தான் மலையகம் பற்றி எழுத ஆனால் நிறைய பேர் படிப்பதில்லையாதலால் தவிர்த்து விடுகிறேன். இருந்த போதிலும் ஆரம்பக் காலத்தில் ஒன்றிரண்டு பதிவுகள் எழுதினேன். ...மேலும் வாசிக்க
//நன்றி அனானி எனக்கும் விருப்பம்தான் மலையகம் பற்றி எழுத ஆனால் நிறைய பேர் படிப்பதில்லையாதலால் தவிர்த்து விடுகிறேன். இருந்த போதிலும் ஆரம்பக் காலத்தில் ஒன்றிரண்டு பதிவுகள் எழுதினேன். இந்த நட்ச்சத்திர வாரத்தில் நிச்சயம் செய்கிறேன்.//

தர்ஷன், மலையகத்தை பற்றிய செய்திகள் வெளியே வருவதில்லை. நீங்களாவது எழுத வேண்டும். ஒரு விஷயத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது அவசியம். வாசிப்பவர்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, பதிவிட வேண்டியது நமது கடமை. நான் எழுதிய கட்டுரைகள் சிலவற்றில் வரும் சில நாடுகள் சராசரி தமிழ் வாசகனுக்கு பரிச்சயமற்றவை.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யாழ்தேவியின் நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள். பதிவுகளைத் தொடருங்கள். வாசிக்கக் காத்திருக்கிறோம்.மேலும் வாசிக்க
யாழ்தேவியின் நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள். பதிவுகளைத் தொடருங்கள். வாசிக்கக் காத்திருக்கிறோம்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
Thank you Buruhani.மேலும் வாசிக்க
Thank you Buruhani.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நன்றி அரவிந்த்!மேலும் வாசிக்க
நன்றி அரவிந்த்!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
Thank you Natarajan.மேலும் வாசிக்க
Thank you Natarajan.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பிரதீப், அனேகமாக எல்லா பெரிய வங்கிகளும் அப்படித் தான். மக்களின் ஓய்வூதியப் பணம் ஒரு நிலையான வைப்பு என்பதாலும், ஆயுதத்தில் முதலீடு செய்வது அதிக லாபம் ...மேலும் வாசிக்க
பிரதீப், அனேகமாக எல்லா பெரிய வங்கிகளும் அப்படித் தான். மக்களின் ஓய்வூதியப் பணம் ஒரு நிலையான வைப்பு என்பதாலும், ஆயுதத்தில் முதலீடு செய்வது அதிக லாபம் கொடுப்பதாலும் வங்கிகள் அப்படி நடந்து கொள்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ள முன்னைய பதிவொன்றை பார்க்கவும்: "மனித அழிவில் லாபம் தேடும் வங்கிகள்" http://kalaiy.blogspot.com/2008/10/blog-post_19.html

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நன்றி, நேசன். நீங்கள் நினைப்பது சரி. "பின்லாடனும் அல்கைதாவும்" வெறும் கற்பனை.மேலும் வாசிக்க
நன்றி, நேசன். நீங்கள் நினைப்பது சரி. "பின்லாடனும் அல்கைதாவும்" வெறும் கற்பனை.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 


-->