கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...

மனதுக்கு மிகவும் கவலையளிக்கிறது.
அவரது இழப்பில் துயருரும் உள்ளங்கள் அனைத்தும் ஆறுதல் பெறட்டும்.
அவரது இழப்பில் துயருரும் உள்ளங்கள் அனைத்தும் ஆறுதல் பெறட்டும்.

அன்பின் நண்பர்கள் அக்னி, Govindh,
வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே !
வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே !

அன்பின் சீனா ஐயா,
புகைப்படத்திலிருப்பது ஷிப்லிதான் ஐயா. சிவா இல்லை. :-)
புகைப்படத்திலிருப்பது ஷிப்லிதான் ஐயா. சிவா இல்லை. :-)


நல்லகதை ஏக்நாத்..பகிர்வுக்கு நன்றி நண்பரே !


அன்பின் ராமலக்ஷ்மி, திண்ணை பதிவை இங்கும் வாசித்து மகிழ்ந்தேன்..அந்தப் பதிவுதான் முதன்முதலாக உங்கள் எழுத்துக்களின் பக்கம் என்னை ஈர்த்தது. இப்பொழுது கலைமகளிலும் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி ...

அன்பின் ராமலக்ஷ்மி,
திண்ணை பதிவை இங்கும் வாசித்து மகிழ்ந்தேன்..அந்தப் பதிவுதான் முதன்முதலாக உங்கள் எழுத்துக்களின் பக்கம் என்னை ஈர்த்தது. இப்பொழுது கலைமகளிலும் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி சகோதரி.
உங்களுக்கும் வல்லிம்மா, புதுகைத் தென்றல், அமிர்தவர்ஷினி அம்மா ஆகியோருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.
பதிவர்களை இணையம் பரவாத இடங்களுக்கும் கலைமகளினூடாக அழைத்துச் செல்லும் அன்புச் சகோதரி ஷைலஜாவுக்கு எனதும் நன்றிகள் + பாராட்டுக்கள் !
திண்ணை பதிவை இங்கும் வாசித்து மகிழ்ந்தேன்..அந்தப் பதிவுதான் முதன்முதலாக உங்கள் எழுத்துக்களின் பக்கம் என்னை ஈர்த்தது. இப்பொழுது கலைமகளிலும் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி சகோதரி.
உங்களுக்கும் வல்லிம்மா, புதுகைத் தென்றல், அமிர்தவர்ஷினி அம்மா ஆகியோருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.
பதிவர்களை இணையம் பரவாத இடங்களுக்கும் கலைமகளினூடாக அழைத்துச் செல்லும் அன்புச் சகோதரி ஷைலஜாவுக்கு எனதும் நன்றிகள் + பாராட்டுக்கள் !

பாக்யராஜ்,கல்பனா நடித்த சின்னவீடு.
எப்பொழுது நீங்கள் கஷ்டமான புதிரைக் கேட்கப் போகிறீர்கள்? :-(
எப்பொழுது நீங்கள் கஷ்டமான புதிரைக் கேட்கப் போகிறீர்கள்? :-(

அன்பின் ஃபஹீமாஜஹான், என்ன சொல்வது? வழமைபோலவே அருமையான கவிதை. இப்பொழுதிருக்கும் மனநிலையில் எனக்கெனவே எழுதப்பட்டது போல உள்ளது. :-) மிகவும் நன்றி அன்புச் சகோதரி ...

அன்பின் ஃபஹீமாஜஹான்,
என்ன சொல்வது? வழமைபோலவே அருமையான கவிதை. இப்பொழுதிருக்கும் மனநிலையில் எனக்கெனவே எழுதப்பட்டது போல உள்ளது. :-)
மிகவும் நன்றி அன்புச் சகோதரி !
என்ன சொல்வது? வழமைபோலவே அருமையான கவிதை. இப்பொழுதிருக்கும் மனநிலையில் எனக்கெனவே எழுதப்பட்டது போல உள்ளது. :-)
மிகவும் நன்றி அன்புச் சகோதரி !

மிகவும் பயனுள்ள பதிவு டொக்டர். நன்றி. எய்ட்ஸ் நோய் முத்தமிடுவதால் தொற்றாது என்ற ஒரு கருத்து நிலவுகிறதுதானே..நீங்கள் போட்டிருக்கும் படத்தில் முத்தமிடுவதால் எய்ட்ஸ் நோய் தொற்றுமென ...

மிகவும் பயனுள்ள பதிவு டொக்டர்.
நன்றி.
எய்ட்ஸ் நோய் முத்தமிடுவதால் தொற்றாது என்ற ஒரு கருத்து நிலவுகிறதுதானே..நீங்கள் போட்டிருக்கும் படத்தில் முத்தமிடுவதால் எய்ட்ஸ் நோய் தொற்றுமென இருக்கிறது.
எது சரி?
நன்றி.
எய்ட்ஸ் நோய் முத்தமிடுவதால் தொற்றாது என்ற ஒரு கருத்து நிலவுகிறதுதானே..நீங்கள் போட்டிருக்கும் படத்தில் முத்தமிடுவதால் எய்ட்ஸ் நோய் தொற்றுமென இருக்கிறது.
எது சரி?

அன்பின் ஜெயலக்ஷ்மி,
கருத்துக்கு நன்றி சகோதரி !
கருத்துக்கு நன்றி சகோதரி !

அன்பின் விஜி, //ரிஷான், தங்கள் மொழியாக்கத்தில் எனக்கு மிகப்பிடித்திருந்தது இந்தப்பதிவு!...// நன்றி தோழி :) //அதுதான் இன்றைய உலகின் நியதி. அதிக பலம் ...

அன்பின் விஜி,
//ரிஷான்,
தங்கள் மொழியாக்கத்தில் எனக்கு மிகப்பிடித்திருந்தது இந்தப்பதிவு!...//
நன்றி தோழி :)
//அதுதான் இன்றைய உலகின் நியதி. அதிக பலம் வாய்ந்தவனுக்கு அதை
நேர்மையற்ற வழிகளில் பாவிக்க இடம்கொடுத்து பார்த்திருப்பதென்பது தானாகவே அவன்
பக்கம் சார்வதுதான்'//
//சொன்னோமே!! செவிமடுத்தார்களா? நடுநிலமைவாதிகள் என்று தம்மைப்பறை
சாற்றுபவர்கள்1:(//
அவர்கள் உண்மையான, நேர்மையான நடுநிலைவாதிகளாக இல்லை தோழி. எதிர்பார்க்கவும் முடியாது.
// இல்லையில்லை. நடுநிலைமை உயர்ந்த கொள்கையாகும். நான் இதற்கு வெளியே இருந்து,
இந்த இருவருக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைமையான தீர்ப்பு கிடைப்பதைப் பார்க்க
விரும்புகிறேன்' எனச் சொன்ன நடுநிலைவாதி சதையைக் காப்பாற்றப் போராடுபவனிடம்
இவ்வாறு கேட்டார்.//
//நாங்கள் நிறையவே பார்த்திருக்கின்றோம். கடந்த வருடம் எங்களுக்கு
கற்றுக்கொடுத்த பாடம் இதுதான்.//
:(
கருத்துக்கு நன்றி தோழி !
//ரிஷான்,
தங்கள் மொழியாக்கத்தில் எனக்கு மிகப்பிடித்திருந்தது இந்தப்பதிவு!...//
நன்றி தோழி :)
//அதுதான் இன்றைய உலகின் நியதி. அதிக பலம் வாய்ந்தவனுக்கு அதை
நேர்மையற்ற வழிகளில் பாவிக்க இடம்கொடுத்து பார்த்திருப்பதென்பது தானாகவே அவன்
பக்கம் சார்வதுதான்'//
//சொன்னோமே!! செவிமடுத்தார்களா? நடுநிலமைவாதிகள் என்று தம்மைப்பறை
சாற்றுபவர்கள்1:(//
அவர்கள் உண்மையான, நேர்மையான நடுநிலைவாதிகளாக இல்லை தோழி. எதிர்பார்க்கவும் முடியாது.
// இல்லையில்லை. நடுநிலைமை உயர்ந்த கொள்கையாகும். நான் இதற்கு வெளியே இருந்து,
இந்த இருவருக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைமையான தீர்ப்பு கிடைப்பதைப் பார்க்க
விரும்புகிறேன்' எனச் சொன்ன நடுநிலைவாதி சதையைக் காப்பாற்றப் போராடுபவனிடம்
இவ்வாறு கேட்டார்.//
//நாங்கள் நிறையவே பார்த்திருக்கின்றோம். கடந்த வருடம் எங்களுக்கு
கற்றுக்கொடுத்த பாடம் இதுதான்.//
:(
கருத்துக்கு நன்றி தோழி !

அன்பின் சுவாதி அக்கா, //தற்போதைய சமூகத்தில் நடுநிலையென்பது ஒரு விதமான முகமூடி! தங்களுடைய சார்புநிலையை, சுயத்தை மறைத்து , தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கான மிகவும் பலஹீனமான ...

அன்பின் சுவாதி அக்கா,
//தற்போதைய சமூகத்தில் நடுநிலையென்பது ஒரு விதமான முகமூடி! தங்களுடைய
சார்புநிலையை, சுயத்தை மறைத்து , தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கான மிகவும்
பலஹீனமான ஒரு கேடயம். //
நிச்சயமாக.
இன்றைய நடுநிலைவாதிகள் நீதியின், உண்மையின், நேர்மையின் பக்கம் சாராமல் சம்பந்தப்பட்டவர்களின் பண பலத்தையும் படை பலத்தையும் பார்த்து அதன் பக்கமே சார்ந்திருக்கின்றனர்.
//எந்தவொரு மனிதனும் சமூகப் பிரச்சினைகளில் நடுநிலை வகிக்க இயலாது. அப்படியொரு
வார்த்தையை பிரயோகிப்பவன் கட்டாயம் ஒரு கோழையாக மட்டுமே இருக்க முடியும்.//
நேர்மையான முறையில் நடுநிலை வகிக்க இயலாது எனில் அவரை நடுநிலைவாதி என்றே சொல்ல இயலாது அல்லவா? அநீதியின் பக்கம் சார்ந்திருப்பார் அவர்.
//உயிர் மீதான பயம் ,சுயநலமான வாழ்கை மீதான ஆவல், கெடு போன்றவையே தனிமனிதன்
சமூகப்பிரச்சினைகளுள் தன்னைப் புகுத்தாமல் விலகி இருக்கவும், நடுநிலைவாதியாகக்
காட்டிக் கொள்ளவும் காரணமாக இருக்கிறது. அதை தவறென்று குற்றம் சொல்லும்
அதிகாரம் நமக்கில்லை. எல்லா மனிதர்களும் சமூகப் பிரக்ஞையுடையவர்களாயிருக்க
வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் கொஞ்சம் குழந்தைத் தனமானது.//
ஆமாம்..உண்மைதான்..அதேபோலத்தான் எல்லா மனிதர்களும் உண்மையின் பக்கமே சார்ந்திருப்பார்களென நம்புவதும்.
//எந்தவொரு சிங்கள குடிமகனாலும் தமிழருக்கான சுதந்திரத்தின் தேவையை ஏற்றுக் கொள்ள
முடியாது; உயிரிழந்தோருக்காக பரிதாபப்படுவார்கள்; இனியாவது இப்படி சாகாமல்
உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; என்ற அதிகபட்ச அறிவுரையைத் தான்
தருவார்கள். அது தான் அவர்களுடைய நடுநிலையின் எல்லை.! அதைக் கடந்து அவர்களில்
எவரேனும் "தமிழர்கள் தங்களுடைய உரிமையைத் தானே கேட்கிறார்கள். அது நியாயமானது
தானே?" என்ற நியாய எல்லைக்குள் வர மாட்டார்கள்!//
சிங்களக் குடிமகனென்று மட்டுமில்லை..நாட்டிலுள்ள எந்தக் குடிமகனாலும் அரசனை நோக்கிக் கேள்வி எழுப்பமுடியாதுள்ளது. எனினும் நேர்மையான, தைரியமான ஒரு சிலர் மட்டும் தங்கள் எழுத்துக்களால் அரசனை நேரடியாகத் தாக்குகின்றனர்.
//உண்மையில் எது நடுநிலைமை?/ அதை யார் கணிப்பது??
அரச தரப்பினரால் இதை எழுதியவருக்கும் மொழிபெயர்த்தவருக்கும் ஏதும் ஆபத்து
வராமல் இருக்க இறைவனைப் பிராத்திப்போமாக.//
அருமையான கருத்துக்கு நன்றி அக்கா !
//தற்போதைய சமூகத்தில் நடுநிலையென்பது ஒரு விதமான முகமூடி! தங்களுடைய
சார்புநிலையை, சுயத்தை மறைத்து , தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கான மிகவும்
பலஹீனமான ஒரு கேடயம். //
நிச்சயமாக.
இன்றைய நடுநிலைவாதிகள் நீதியின், உண்மையின், நேர்மையின் பக்கம் சாராமல் சம்பந்தப்பட்டவர்களின் பண பலத்தையும் படை பலத்தையும் பார்த்து அதன் பக்கமே சார்ந்திருக்கின்றனர்.
//எந்தவொரு மனிதனும் சமூகப் பிரச்சினைகளில் நடுநிலை வகிக்க இயலாது. அப்படியொரு
வார்த்தையை பிரயோகிப்பவன் கட்டாயம் ஒரு கோழையாக மட்டுமே இருக்க முடியும்.//
நேர்மையான முறையில் நடுநிலை வகிக்க இயலாது எனில் அவரை நடுநிலைவாதி என்றே சொல்ல இயலாது அல்லவா? அநீதியின் பக்கம் சார்ந்திருப்பார் அவர்.
//உயிர் மீதான பயம் ,சுயநலமான வாழ்கை மீதான ஆவல், கெடு போன்றவையே தனிமனிதன்
சமூகப்பிரச்சினைகளுள் தன்னைப் புகுத்தாமல் விலகி இருக்கவும், நடுநிலைவாதியாகக்
காட்டிக் கொள்ளவும் காரணமாக இருக்கிறது. அதை தவறென்று குற்றம் சொல்லும்
அதிகாரம் நமக்கில்லை. எல்லா மனிதர்களும் சமூகப் பிரக்ஞையுடையவர்களாயிருக்க
வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் கொஞ்சம் குழந்தைத் தனமானது.//
ஆமாம்..உண்மைதான்..அதேபோலத்தான் எல்லா மனிதர்களும் உண்மையின் பக்கமே சார்ந்திருப்பார்களென நம்புவதும்.
//எந்தவொரு சிங்கள குடிமகனாலும் தமிழருக்கான சுதந்திரத்தின் தேவையை ஏற்றுக் கொள்ள
முடியாது; உயிரிழந்தோருக்காக பரிதாபப்படுவார்கள்; இனியாவது இப்படி சாகாமல்
உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; என்ற அதிகபட்ச அறிவுரையைத் தான்
தருவார்கள். அது தான் அவர்களுடைய நடுநிலையின் எல்லை.! அதைக் கடந்து அவர்களில்
எவரேனும் "தமிழர்கள் தங்களுடைய உரிமையைத் தானே கேட்கிறார்கள். அது நியாயமானது
தானே?" என்ற நியாய எல்லைக்குள் வர மாட்டார்கள்!//
சிங்களக் குடிமகனென்று மட்டுமில்லை..நாட்டிலுள்ள எந்தக் குடிமகனாலும் அரசனை நோக்கிக் கேள்வி எழுப்பமுடியாதுள்ளது. எனினும் நேர்மையான, தைரியமான ஒரு சிலர் மட்டும் தங்கள் எழுத்துக்களால் அரசனை நேரடியாகத் தாக்குகின்றனர்.
//உண்மையில் எது நடுநிலைமை?/ அதை யார் கணிப்பது??
அரச தரப்பினரால் இதை எழுதியவருக்கும் மொழிபெயர்த்தவருக்கும் ஏதும் ஆபத்து
வராமல் இருக்க இறைவனைப் பிராத்திப்போமாக.//
அருமையான கருத்துக்கு நன்றி அக்கா !

அன்பின் சிவா, //அது சரி... //இந்த சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த பலரும் சதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடுபவனின் பக்கம் சார்ந்திருந்தனர்.// அவனை காப்பாற்ற ...

அன்பின் சிவா,
//அது சரி...
//இந்த சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த பலரும் சதையைக் காப்பாற்றிக் கொள்ளப்
போராடுபவனின் பக்கம் சார்ந்திருந்தனர்.//
அவனை காப்பாற்ற யாரும் முயலாத போது யார் எந்த பக்கம் இருந்தால் யாருக்கு என்ன
பிரயோசனம்..?
வாய்ப் பந்தல் போடுவதால் சதையை இழப்பவனுக்கு என்ன பயன் என்று புரியலே... :( :(//
நிச்சயமாக நண்பா!
இங்கு பலரும் வாய்ச்சொல் வீரர்களாக மட்டுமே இருப்பதனால்தான் அநீதிகள் பெருகி, அப்பாவிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். :(
கருத்துக்கு நன்றி நண்பா !
//அது சரி...
//இந்த சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த பலரும் சதையைக் காப்பாற்றிக் கொள்ளப்
போராடுபவனின் பக்கம் சார்ந்திருந்தனர்.//
அவனை காப்பாற்ற யாரும் முயலாத போது யார் எந்த பக்கம் இருந்தால் யாருக்கு என்ன
பிரயோசனம்..?
வாய்ப் பந்தல் போடுவதால் சதையை இழப்பவனுக்கு என்ன பயன் என்று புரியலே... :( :(//
நிச்சயமாக நண்பா!
இங்கு பலரும் வாய்ச்சொல் வீரர்களாக மட்டுமே இருப்பதனால்தான் அநீதிகள் பெருகி, அப்பாவிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். :(
கருத்துக்கு நன்றி நண்பா !

அன்பின் விஜி, ////அருமை! ஒரு சிங்கள மனிதராவது நியாயத்தை உணர்ந்திருக்கிறாரே என்பதில் மனம் ஆறுதலாகிறது.! இந்தக் கவிஞரை விட்டு வைத்திருக்கிறார்களா அந்த அரக்கக் ...

அன்பின் விஜி,
////அருமை!
ஒரு சிங்கள மனிதராவது நியாயத்தை உணர்ந்திருக்கிறாரே என்பதில் மனம் ஆறுதலாகிறது.!
இந்தக் கவிஞரை விட்டு வைத்திருக்கிறார்களா அந்த அரக்கக் கூட்டம் ?? //
பொன்சேகாவின் கதியே அப்படியோ, இப்படியோ என்று ஆடிப்போய்க்கிடக்கிறது...
பொல்லாத சித்திரவதை செய்து அனுப்பி வைத்திருப்பார்கள்.
‘நடப்பது அராஜகம்...இதில் என்ன ஜனநாயகம்?//
மிகச் சரி தோழி.. சர்வாதிகாரமும் கூட.
கருத்துக்கு நன்றி தோழி !
////அருமை!
ஒரு சிங்கள மனிதராவது நியாயத்தை உணர்ந்திருக்கிறாரே என்பதில் மனம் ஆறுதலாகிறது.!
இந்தக் கவிஞரை விட்டு வைத்திருக்கிறார்களா அந்த அரக்கக் கூட்டம் ?? //
பொன்சேகாவின் கதியே அப்படியோ, இப்படியோ என்று ஆடிப்போய்க்கிடக்கிறது...
பொல்லாத சித்திரவதை செய்து அனுப்பி வைத்திருப்பார்கள்.
‘நடப்பது அராஜகம்...இதில் என்ன ஜனநாயகம்?//
மிகச் சரி தோழி.. சர்வாதிகாரமும் கூட.
கருத்துக்கு நன்றி தோழி !


icon near each post or send an email to