கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...

தங்களுடைய பேருதவிக்கு மிக்க நன்றிகள் நண்பரே..!

குழந்தைகளுக்கு எனது வாழ்த்துக்கள் சுந்தர்..!

[[[செந்தாரப்பட்டி பெத்துசாமி said... //அடப்பாவி முருகா..! அப்படியொரு இடத்துல எனக்கு வேலை வாங்கித் தரக் கூடாதா..? நிம்மதியா இருந்திருப்பனே..? // ...

[[[செந்தாரப்பட்டி பெத்துசாமி said...
//அடப்பாவி முருகா..! அப்படியொரு இடத்துல எனக்கு வேலை வாங்கித் தரக் கூடாதா..? நிம்மதியா இருந்திருப்பனே..? //
பாஸ், தமிழ்ப் படங்களிடமிருந்து தப்பிச்சி, உசிரோட வாழணும்னா, நாமதான் இந்த மாதிரி ஊர்ல வேலை வாங்கிட்டு ஓடி வந்துடணும்.]]]
நானும்தான் தேடுறேன்.. கிடைக்கலியே நண்பரே.. நீங்க கொடுத்து வைச்சவரு.. அவ்ளோதான் சொல்ல முடியும்..!
//அடப்பாவி முருகா..! அப்படியொரு இடத்துல எனக்கு வேலை வாங்கித் தரக் கூடாதா..? நிம்மதியா இருந்திருப்பனே..? //
பாஸ், தமிழ்ப் படங்களிடமிருந்து தப்பிச்சி, உசிரோட வாழணும்னா, நாமதான் இந்த மாதிரி ஊர்ல வேலை வாங்கிட்டு ஓடி வந்துடணும்.]]]
நானும்தான் தேடுறேன்.. கிடைக்கலியே நண்பரே.. நீங்க கொடுத்து வைச்சவரு.. அவ்ளோதான் சொல்ல முடியும்..!

ஏதோ புரிஞ்சதுங்கண்ணே..!


ஜே.பி.சாணக்யாவின் சொந்த வாழ்க்கை அவ்வளவு சோகத்தைக் கொண்டது. நிறைய எழுதிக் கொடுத்து அவர் சம்பாதித்தது வெறுமைதான்..! அதனால்தான் இப்போது பணம் கொடுத்தால் மட்டுமே எழுத்து என்பதில் ...

ஜே.பி.சாணக்யாவின் சொந்த வாழ்க்கை அவ்வளவு சோகத்தைக் கொண்டது. நிறைய எழுதிக் கொடுத்து அவர் சம்பாதித்தது வெறுமைதான்..!
அதனால்தான் இப்போது பணம் கொடுத்தால் மட்டுமே எழுத்து என்பதில் உறுதியாக இருக்கிறார்..!
இதிலொன்றும் தவறில்லை..!
ஆனால் இந்த படைப்பாளியையும் வழக்கம்போல பதிப்பகங்கள் கூலிக்கு மாரடிக்கத்தான் கூப்பிடுகின்றன..!
அதனால்தான் இப்போது பணம் கொடுத்தால் மட்டுமே எழுத்து என்பதில் உறுதியாக இருக்கிறார்..!
இதிலொன்றும் தவறில்லை..!
ஆனால் இந்த படைப்பாளியையும் வழக்கம்போல பதிப்பகங்கள் கூலிக்கு மாரடிக்கத்தான் கூப்பிடுகின்றன..!

[[[செந்தாரப்பட்டி பெத்துசாமி said... //அரதப் பழசான பின்னணி இசை.. என்று எல்லாமே ஒரே நேரத்தில் நம்மைத் தாக்கினால் எவ்வளவுதான் தாங்குவது..? // நீங்க நல்லவருங்க. ...

[[[செந்தாரப்பட்டி பெத்துசாமி said...
//அரதப் பழசான பின்னணி இசை.. என்று எல்லாமே ஒரே நேரத்தில் நம்மைத் தாக்கினால் எவ்வளவுதான் தாங்குவது..? //
நீங்க நல்லவருங்க. இப்படி அடிச்சிருக்காங்க. வலிக்காத மாதிரியே நடிச்சிருக்கீங்களே. நல்லவேளை இந்த மாதிரிப் படங்களெல்லாம் பூனாவுக்கு வர்றதில்லை. க்ரேட் எஸ்கேப்.]]]
அடப்பாவி முருகா..!
அப்படியொரு இடத்துல எனக்கு வேலை வாங்கித் தரக் கூடாதா..? நிம்மதியா இருந்திருப்பனே..?
//அரதப் பழசான பின்னணி இசை.. என்று எல்லாமே ஒரே நேரத்தில் நம்மைத் தாக்கினால் எவ்வளவுதான் தாங்குவது..? //
நீங்க நல்லவருங்க. இப்படி அடிச்சிருக்காங்க. வலிக்காத மாதிரியே நடிச்சிருக்கீங்களே. நல்லவேளை இந்த மாதிரிப் படங்களெல்லாம் பூனாவுக்கு வர்றதில்லை. க்ரேட் எஸ்கேப்.]]]
அடப்பாவி முருகா..!
அப்படியொரு இடத்துல எனக்கு வேலை வாங்கித் தரக் கூடாதா..? நிம்மதியா இருந்திருப்பனே..?

ஆஜர்.. ஆஜர்.. ஆஜர்..!

[[[♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said... பாவம் படம் எடுத்தவர் . என்னை மாதிரி மலையை உருட்டவேண்டியதுதான் இனி அவரும். ...

[[[♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
பாவம் படம் எடுத்தவர் . என்னை மாதிரி மலையை உருட்டவேண்டியதுதான் இனி அவரும்.
மீண்டும் வருவான் பனித்துளி.]]]
உங்க பன்ச் நல்லாயிருக்குங்க சங்கர்..!
பாவம் படம் எடுத்தவர் . என்னை மாதிரி மலையை உருட்டவேண்டியதுதான் இனி அவரும்.
மீண்டும் வருவான் பனித்துளி.]]]
உங்க பன்ச் நல்லாயிருக்குங்க சங்கர்..!

[[[பரிதி நிலவன் said... இந்த படம் பார்க்கிறதுக்கு நித்யா படம் இன்னொருவாட்டி பார்த்துடலாம்.]]] அய்.. இப்படியொரு கோணத்துல நான் சிந்திக்கவே இல்லையே..? கீப் இட் அப் ...

[[[பரிதி நிலவன் said...
இந்த படம் பார்க்கிறதுக்கு நித்யா படம் இன்னொருவாட்டி பார்த்துடலாம்.]]]
அய்.. இப்படியொரு கோணத்துல நான் சிந்திக்கவே இல்லையே..? கீப் இட் அப் ஸார்..!
இந்த படம் பார்க்கிறதுக்கு நித்யா படம் இன்னொருவாட்டி பார்த்துடலாம்.]]]
அய்.. இப்படியொரு கோணத்துல நான் சிந்திக்கவே இல்லையே..? கீப் இட் அப் ஸார்..!

[[[பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said... ஒரு நல்ல நோக்கத்துடன் வித்தியாசம் காட்ட வேண்டும் என்ற முனைப்போடு தொடங்கப்பட்ட ஒரு படம், நல்ல முதுகெலும்பு இல்லாமல் வீணாய்ப் ...

[[[பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
ஒரு நல்ல நோக்கத்துடன் வித்தியாசம் காட்ட வேண்டும் என்ற முனைப்போடு தொடங்கப்பட்ட ஒரு படம், நல்ல முதுகெலும்பு இல்லாமல் வீணாய்ப் போய் விடக் கூடாது என்ற உங்களின் உள்ள ஆதங்கம் புரிகிறது நண்பரே..
புலிகேசி ஹிட். இந்திர லோகத்தில் நா அழகப்பன் பிளாப்.. ஒரே மாதிரியான சாயலில் படம் எடுத்தால், எப்பேர்பட்ட பெரிய ஆளுக்கும் அடி சறுக்கும்.. எனவே மாத்தி யோசியுங்கள்.. ரேணிகுண்டா போல கலரிங் செய்து விட்டு, மாத்தி யோசி என்று பேர் வைத்தால் இது யார் காதில் பூ சுற்றும் வேலை. உண்மையைச் சொல்லப் போனால் இந்த மாதிரியான படங்களின் துவக்கம் சுப்ரமணியபுரம் என்று நினைக்கிறேன்..
நல்ல எழுத்து நடை..
நன்றி...]]]
ஆமாம் பிரகாஷ்.. நீங்க சொல்றது உண்மைதான்..
இது அத்தனைக்கும் முதல் காரணம் சுப்பிரமணியபுரம்தான்..!
ஒரு நல்ல நோக்கத்துடன் வித்தியாசம் காட்ட வேண்டும் என்ற முனைப்போடு தொடங்கப்பட்ட ஒரு படம், நல்ல முதுகெலும்பு இல்லாமல் வீணாய்ப் போய் விடக் கூடாது என்ற உங்களின் உள்ள ஆதங்கம் புரிகிறது நண்பரே..
புலிகேசி ஹிட். இந்திர லோகத்தில் நா அழகப்பன் பிளாப்.. ஒரே மாதிரியான சாயலில் படம் எடுத்தால், எப்பேர்பட்ட பெரிய ஆளுக்கும் அடி சறுக்கும்.. எனவே மாத்தி யோசியுங்கள்.. ரேணிகுண்டா போல கலரிங் செய்து விட்டு, மாத்தி யோசி என்று பேர் வைத்தால் இது யார் காதில் பூ சுற்றும் வேலை. உண்மையைச் சொல்லப் போனால் இந்த மாதிரியான படங்களின் துவக்கம் சுப்ரமணியபுரம் என்று நினைக்கிறேன்..
நல்ல எழுத்து நடை..
நன்றி...]]]
ஆமாம் பிரகாஷ்.. நீங்க சொல்றது உண்மைதான்..
இது அத்தனைக்கும் முதல் காரணம் சுப்பிரமணியபுரம்தான்..!


[[[சாம்ராஜ்ய ப்ரியன் said... கண்டேன்.. நொந்தேன். http://3.ly/eav8]]] ஹா.. ஹா.. ஹா..! எனக்கொரு நண்பர் கிடைத்துவிட்டார்..! மிக்க நன்றி நண்பரே..! இனிமேலும் அடிக்கடி ...

[[[சாம்ராஜ்ய ப்ரியன் said...
கண்டேன்.. நொந்தேன்.
http://3.ly/eav8]]]
ஹா.. ஹா.. ஹா..!
எனக்கொரு நண்பர் கிடைத்துவிட்டார்..!
மிக்க நன்றி நண்பரே..! இனிமேலும் அடிக்கடி நம்ம பக்கம் வாங்க..!
கண்டேன்.. நொந்தேன்.
http://3.ly/eav8]]]
ஹா.. ஹா.. ஹா..!
எனக்கொரு நண்பர் கிடைத்துவிட்டார்..!
மிக்க நன்றி நண்பரே..! இனிமேலும் அடிக்கடி நம்ம பக்கம் வாங்க..!


[[[மஞ்சூர் ராசா said... சஞ்சய் பதிவில் எழுதிய பின்னூட்டத்திற்காக இந்த பின்னூட்டம். (உங்க பதிவில் நான் பின்னூட்டம் போட்டுட்டேன்) பின்குறிப்பு: உருப்படியில்லாத படம் என ஆரம்பத்திலேயே ...

[[[மஞ்சூர் ராசா said...
சஞ்சய் பதிவில் எழுதிய பின்னூட்டத்திற்காக இந்த பின்னூட்டம். (உங்க பதிவில் நான் பின்னூட்டம் போட்டுட்டேன்)
பின்குறிப்பு: உருப்படியில்லாத படம் என ஆரம்பத்திலேயே நீங்கள் சொல்லிவிட்டதால் இந்த விமர்சனத்தை படிக்கவில்லை)]]]
ஐயையோ.. இப்படி வேற சிக்கல் இருக்கா..?
இனிமே என்னோட கருத்தை கடைசியாவே வைச்சுக்குறேன்..
உதவிக்கு நன்றிகள் ஸார்..!
சஞ்சய் பதிவில் எழுதிய பின்னூட்டத்திற்காக இந்த பின்னூட்டம். (உங்க பதிவில் நான் பின்னூட்டம் போட்டுட்டேன்)
பின்குறிப்பு: உருப்படியில்லாத படம் என ஆரம்பத்திலேயே நீங்கள் சொல்லிவிட்டதால் இந்த விமர்சனத்தை படிக்கவில்லை)]]]
ஐயையோ.. இப்படி வேற சிக்கல் இருக்கா..?
இனிமே என்னோட கருத்தை கடைசியாவே வைச்சுக்குறேன்..
உதவிக்கு நன்றிகள் ஸார்..!


icon near each post or send an email to