கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...

கொஞ்சம் தாமதத்திற்கு மன்னிக்கவும். ஒரு நல்ல பதிவை இத்தனை நாள் மிஸ் செய்துவிட்டேன் என்ற வருத்தம் மேலிடுகிறது. ஜிசாட்டில் நீங்கள் எனக்கு சொல்லும் விஷயங்களை ...

கொஞ்சம் தாமதத்திற்கு மன்னிக்கவும்.
ஒரு நல்ல பதிவை இத்தனை நாள் மிஸ் செய்துவிட்டேன் என்ற வருத்தம் மேலிடுகிறது.
ஜிசாட்டில் நீங்கள் எனக்கு சொல்லும் விஷயங்களை அற்புதமாக பதிவாக்கியிருக்கிறீர்கள்.
நிறைவான பதிவு.
ஒரு நல்ல பதிவை இத்தனை நாள் மிஸ் செய்துவிட்டேன் என்ற வருத்தம் மேலிடுகிறது.
ஜிசாட்டில் நீங்கள் எனக்கு சொல்லும் விஷயங்களை அற்புதமாக பதிவாக்கியிருக்கிறீர்கள்.
நிறைவான பதிவு.

அற்புதமான கதை !!! வடிவம்,நேர்த்தி,வர்ணனை,கரு,வார்த்தைப் பிரயோகம் நல்லா பண்ணியிருக்கீங்க..! கொய்யா மரம்,கருவாலி,கறிக்குழம்பு மணம்,இடப்பக்கம் இருந்த வைக்கோல் படப்பில் இரண்டு ஓணான்கள் ஒன்றையொன்று துரத்திக்கொண்டிருந்தன. // இவையெல்லாம் ...

அற்புதமான கதை !!! வடிவம்,நேர்த்தி,வர்ணனை,கரு,வார்த்தைப் பிரயோகம் நல்லா பண்ணியிருக்கீங்க..!
கொய்யா மரம்,கருவாலி,கறிக்குழம்பு மணம்,இடப்பக்கம் இருந்த வைக்கோல் படப்பில் இரண்டு ஓணான்கள் ஒன்றையொன்று துரத்திக்கொண்டிருந்தன. // இவையெல்லாம் ரசிக்க முடிந்தது.
நிறைய எழுதுங்க பாஸ் !!!
கொய்யா மரம்,கருவாலி,கறிக்குழம்பு மணம்,இடப்பக்கம் இருந்த வைக்கோல் படப்பில் இரண்டு ஓணான்கள் ஒன்றையொன்று துரத்திக்கொண்டிருந்தன. // இவையெல்லாம் ரசிக்க முடிந்தது.
நிறைய எழுதுங்க பாஸ் !!!

எங்கள் ஊருக்கு போக சேது எக்ஸ்பிரஸ் தான்.சென்னையிலிருந்து மானாமதுரை வரை போய் அங்கிருந்து பஸ்ஸில் போக வேண்டும்.பதினைந்து வருடங்களுக்கு பிறகு,அடுத்த மாதம் சேது எக்ஸ்பிரஸில் பயணிக்கப்போகும் குதூகலத்தில் ...

எங்கள் ஊருக்கு போக சேது எக்ஸ்பிரஸ் தான்.சென்னையிலிருந்து மானாமதுரை வரை போய் அங்கிருந்து பஸ்ஸில் போக வேண்டும்.பதினைந்து வருடங்களுக்கு பிறகு,அடுத்த மாதம் சேது எக்ஸ்பிரஸில் பயணிக்கப்போகும் குதூகலத்தில் இருந்த எனக்கு,இக்கவிதை பாலை வார்த்தது.
முந்தைய கவிதையும் படித்து விட்டேன்.பேண்டீன் ஷாம்பு..!!! அதுவும் அருமை.
அயராத ஆணிகள் காரணமாக முன்பு போல் வலைப்பக்கத்தில் இயங்க முடியவில்லை.தாமதத்திற்கு மன்னிக்கவும்.அவ்வப்பொழுது வந்தாலும் உங்கள் கவிதைகளை தேடிப்படிக்கும் போது ஏற்படும் பரவசம்
சொல்லில் அடங்காது.
முந்தைய கவிதையும் படித்து விட்டேன்.பேண்டீன் ஷாம்பு..!!! அதுவும் அருமை.
அயராத ஆணிகள் காரணமாக முன்பு போல் வலைப்பக்கத்தில் இயங்க முடியவில்லை.தாமதத்திற்கு மன்னிக்கவும்.அவ்வப்பொழுது வந்தாலும் உங்கள் கவிதைகளை தேடிப்படிக்கும் போது ஏற்படும் பரவசம்
சொல்லில் அடங்காது.

தாமத வருகைக்கு மன்னிக்கவும்.Thanks Tamil !!! தங்கச்சி காயத்ரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!! ட்ரீட்டு சென்னை வந்ததும் அஞ்சப்பர்ல வெக்க சொல்லுங்க..!

தாமத வருகைக்கு மன்னிக்கவும்.Thanks Tamil !!!
தங்கச்சி காயத்ரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!
ட்ரீட்டு சென்னை வந்ததும் அஞ்சப்பர்ல வெக்க சொல்லுங்க..!
தங்கச்சி காயத்ரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!
ட்ரீட்டு சென்னை வந்ததும் அஞ்சப்பர்ல வெக்க சொல்லுங்க..!

நான் வசிக்கும் இடம் முழுமையும் மலைகளால் சூழப்பட்டது.இனி இந்த மலைகளைப் பார்க்கும் போது உங்கள் கவிதை ( அடச்சே !!! ) நினைவுக்கு வரும். ஆமா ...

நான் வசிக்கும் இடம் முழுமையும் மலைகளால் சூழப்பட்டது.இனி இந்த மலைகளைப் பார்க்கும் போது உங்கள் கவிதை ( அடச்சே !!! ) நினைவுக்கு வரும்.
ஆமா ஒரு டவுட்டு !!!!
"நங்கூரமாய் நிற்கிறாய்" நங்கூரம் எப்படிங்க நிற்கும் ?? தயவு செய்து விளக்கவும்.
ஆமா ஒரு டவுட்டு !!!!
"நங்கூரமாய் நிற்கிறாய்" நங்கூரம் எப்படிங்க நிற்கும் ?? தயவு செய்து விளக்கவும்.

ஃபாஸ்ட்டா எழுதியிருந்தாலும் ஓக்கே !!!!


படங்கள் அருமை கா.பா. ஏறத்தாழ உலகின் அனைத்து பாகங்களில் வசிக்கும் உலகப்பதிவர்களையும் சந்தித்து விட்ட பெருமை உங்களை வந்து சேரும். நேசமித்ரனை சந்திக்கும் போது ...

படங்கள் அருமை கா.பா.
ஏறத்தாழ உலகின் அனைத்து பாகங்களில் வசிக்கும் உலகப்பதிவர்களையும் சந்தித்து விட்ட பெருமை
உங்களை வந்து சேரும்.
நேசமித்ரனை சந்திக்கும் போது நானும் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும்.பார்ப்போம்.
பகிர்வுக்கு நன்றி !!!
ஏறத்தாழ உலகின் அனைத்து பாகங்களில் வசிக்கும் உலகப்பதிவர்களையும் சந்தித்து விட்ட பெருமை
உங்களை வந்து சேரும்.
நேசமித்ரனை சந்திக்கும் போது நானும் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும்.பார்ப்போம்.
பகிர்வுக்கு நன்றி !!!

உங்க எழுத்து நடை ரசித்தேன்.ரொம்ப வெளிப்படையா எழுதியிருக்கீங்க..!!!
நீங்க ஒரு திறந்த புத்தகம் !!
நீங்க ஒரு திறந்த புத்தகம் !!

பை மிஸ்டேக், என் பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டம் காணாமல் போய்விட்டது. பின்னூட்டத்தின் முதல் வரியை மட்டும் படிக்க நேர்ந்தது.தொடர்பதிவு இடுகையை படித்து விட்டேன்.முடிந்தால் மீண்டும் ...

பை மிஸ்டேக், என் பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டம் காணாமல் போய்விட்டது.
பின்னூட்டத்தின் முதல் வரியை மட்டும் படிக்க நேர்ந்தது.தொடர்பதிவு இடுகையை படித்து விட்டேன்.முடிந்தால் மீண்டும் பின்னூட்டமிடவும்.
பின்னூட்டத்தின் முதல் வரியை மட்டும் படிக்க நேர்ந்தது.தொடர்பதிவு இடுகையை படித்து விட்டேன்.முடிந்தால் மீண்டும் பின்னூட்டமிடவும்.

முதல் பகுதியும் கடைசி பகுதியும் அதிரடி !!!! ரஹ்மான் உச்சத்தில் இருப்பதால் ராஜா தோல்வியடைந்துவிட்டார் என்று நினைப்பது சிறிய கோடு பக்கத்தில் பெரிய கோடு போடுவது ...

முதல் பகுதியும் கடைசி பகுதியும் அதிரடி !!!!
ரஹ்மான் உச்சத்தில் இருப்பதால் ராஜா தோல்வியடைந்துவிட்டார் என்று நினைப்பது
சிறிய கோடு பக்கத்தில் பெரிய கோடு போடுவது போலத்தான்.
ராஜா எப்போதுமே பெரிய கோடு தான்.
ரஹ்மான் உச்சத்தில் இருப்பதால் ராஜா தோல்வியடைந்துவிட்டார் என்று நினைப்பது
சிறிய கோடு பக்கத்தில் பெரிய கோடு போடுவது போலத்தான்.
ராஜா எப்போதுமே பெரிய கோடு தான்.

ஓ !!! சூப்பர்..! குதிச்சி குதிச்சி யோசிப்பீங்களோ !!!!
அதிரடி கவிதை !!!
அதிரடி கவிதை !!!

//பேஷண்டக்கு நம்பிக்கை தருவதற்க்கு பதிலாக பயத்தை ஏற்ப்படுத்துகின்றனர் சில மருத்துவர்கள் அவர்களை முற்றிலும் ஒதுக்குவது தான் சரி.// அது எப்படிங்க ஒதுக்குவிங்க ?

//பேஷண்டக்கு நம்பிக்கை தருவதற்க்கு பதிலாக பயத்தை ஏற்ப்படுத்துகின்றனர் சில மருத்துவர்கள் அவர்களை முற்றிலும் ஒதுக்குவது தான் சரி.//
அது எப்படிங்க ஒதுக்குவிங்க ?
அது எப்படிங்க ஒதுக்குவிங்க ?

பயனுள்ள பகுதி !!! இன்னும் இது போன்ற அனுபவங்களை நிறைய எழுதுங்கள். ஆபரேஷன் அறுவை சிகிச்சை மருந்து நெடி என்றாலே பல நினைவுகள் வந்து அலைக்கழிக்கிறது.

பயனுள்ள பகுதி !!! இன்னும் இது போன்ற அனுபவங்களை நிறைய எழுதுங்கள்.
ஆபரேஷன் அறுவை சிகிச்சை மருந்து நெடி என்றாலே பல நினைவுகள் வந்து அலைக்கழிக்கிறது.
ஆபரேஷன் அறுவை சிகிச்சை மருந்து நெடி என்றாலே பல நினைவுகள் வந்து அலைக்கழிக்கிறது.

இதை ஒரு அனுவபமாக எழுதியிருக்கிறீர்கள்.ஆனால் என்னைப் பொறுத்தமட்டில்,ஒரு நல்ல சிறுகதையை படித்த திருப்தி ஏற்பட்டது.இதை படித்த மட்டில்,மதினிமார்கள் கதை நினைவுக்கு வந்தது. திரும்ப திரும்ப அதையே ...

இதை ஒரு அனுவபமாக எழுதியிருக்கிறீர்கள்.ஆனால் என்னைப் பொறுத்தமட்டில்,ஒரு நல்ல சிறுகதையை படித்த திருப்தி ஏற்பட்டது.இதை படித்த மட்டில்,மதினிமார்கள் கதை நினைவுக்கு வந்தது.
திரும்ப திரும்ப அதையே தான் சொல்கிறேன்.நீங்கள் நிறைய சிறுகதைகள் எழுத முயற்சிக்கலாம்.
( என்னையும் அழைத்தமைக்கு நன்றி !!! கால தாமதமானாலும் எழுத விருப்பமிருக்கிறது )
திரும்ப திரும்ப அதையே தான் சொல்கிறேன்.நீங்கள் நிறைய சிறுகதைகள் எழுத முயற்சிக்கலாம்.
( என்னையும் அழைத்தமைக்கு நன்றி !!! கால தாமதமானாலும் எழுத விருப்பமிருக்கிறது )


icon near each post or send an email to