பதிவர்
அபுஅஃப்ஸர்
      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 6 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
ஊருலே மழை ஓவரா பேயுதோ... அந்த தாஜ்மஹால் கவிதை ரசித்தேன் படத்துக்கு கவிதையா கவிதைக்கு படமா?மேலும் வாசிக்க
ஊருலே மழை ஓவரா பேயுதோ...

அந்த தாஜ்மஹால் கவிதை ரசித்தேன்

படத்துக்கு கவிதையா கவிதைக்கு படமா?

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பிரபல பதிவரின் நேர்காணல் அருமை ஒத்துக்கிட்டேன் நீங்களும் ரவுடிதான்....மேலும் வாசிக்க
பிரபல பதிவரின் நேர்காணல் அருமை
ஒத்துக்கிட்டேன் நீங்களும் ரவுடிதான்....

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கவிதை சொல்லும் தளம் இது தொடருங்கள்மேலும் வாசிக்க
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

கவிதை சொல்லும் தளம் இது

தொடருங்கள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நிச்சயம் இதுமாதிர் ஆட்கள் உங்க பதிவுனாலே வெளிஉலகத்துக்கு தெரியவருது நிச்சயம் இது மிகப்பெரிய உதவிதான்>>, கவுரவிக்கப்படவேண்டிய மனிதர்மேலும் வாசிக்க
நிச்சயம் இதுமாதிர் ஆட்கள் உங்க பதிவுனாலே வெளிஉலகத்துக்கு தெரியவருது

நிச்சயம் இது மிகப்பெரிய உதவிதான்>>, கவுரவிக்கப்படவேண்டிய மனிதர்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பசுமைப்புரட்சிக்கூட நல்லாயிருக்குமேலும் வாசிக்க
பசுமைப்புரட்சிக்கூட நல்லாயிருக்கு

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
33% இடஒதுக்கீடுக்கு நிகராக இந்த பதிவு, நல்லதுமேலும் வாசிக்க
33% இடஒதுக்கீடுக்கு நிகராக இந்த பதிவு, நல்லது

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//விரல்களுக்கிடையில் உடன்படிக்கை வேர்த்தாலும் விடக்கூடாதென்று/ கவிதையிலும் எதார்த்த வரிகள் அருமைமேலும் வாசிக்க
//விரல்களுக்கிடையில் உடன்படிக்கை
வேர்த்தாலும் விடக்கூடாதென்று/

கவிதையிலும் எதார்த்த வரிகள் அருமை

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//செந்தழல் ரவி said... ஜீசசும் முகமதுவும் கூட மனிதன் தான் இல்லையா ? // கண்டிப்பாக மறுக்கப்ப்டாத உண்மை செந்தமிழ் நன்றிமேலும் வாசிக்க
//செந்தழல் ரவி said...
ஜீசசும் முகமதுவும் கூட மனிதன் தான் இல்லையா ?
//

கண்டிப்பாக மறுக்கப்ப்டாத உண்மை செந்தமிழ் நன்றி

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//தினமும் ஒரு ஐந்து நிமிடமாவது நாம் இறைவனுக்காக ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற வரை கடவுளை தேடினால் நிச்சயம் இதுபோன்ற ...மேலும் வாசிக்க
//தினமும் ஒரு ஐந்து நிமிடமாவது நாம் இறைவனுக்காக ஒதுக்க வேண்டும்.

ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற வரை கடவுளை தேடினால்
நிச்சயம் இதுபோன்ற பிரச்சினைகள் வரும் காலங்களில் நடக்காது..//

சரியா சொன்னீங்க, நன்றி முதல் வருகைக்கு தேவபிரபு

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஹா ஹா நன்றி யோகன் பாரீஸ் ரசிச்சேன் உங்க பின்னூட்டத்தை நன்றி நன்றி தேவா நன்றி சேக்பாய் //....ஒரு வேளை இதுவும் மனித ...மேலும் வாசிக்க
ஹா ஹா நன்றி யோகன் பாரீஸ் ரசிச்சேன் உங்க பின்னூட்டத்தை நன்றி

நன்றி தேவா

நன்றி சேக்பாய்

//....ஒரு வேளை இதுவும் மனித இயல்புகளில் ஒன்றோ?
//

அந்த இயல்பைதான் மாத்தனும் என்கிறேன். நன்றி தமிழ்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//கொடுப்பவனும் வாங்குபவனும் முழுமையாக புரிந்துகொண்டால் தரகர்கள் தேவையில்லை// உண்மைதான் மைதீன், அதனால்தான் என்னிடம் நேரிடையா கேள் என்று இறைவனே சொல்லிருக்கான்மேலும் வாசிக்க
//கொடுப்பவனும் வாங்குபவனும் முழுமையாக புரிந்துகொண்டால் தரகர்கள் தேவையில்லை//

உண்மைதான் மைதீன், அதனால்தான் என்னிடம் நேரிடையா கேள் என்று இறைவனே சொல்லிருக்கான்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஜமால் ரைட்டு பீர் முழுசா முடிச்சிடுங்க பணம் மட்டுமதானா? ஜீவன்பென்னி * இதுக்குமேலேயும் திருந்தலேனா கஷ்டம்தாங்க நன்றி நன்றி ராஜ் ஆமா ...மேலும் வாசிக்க
ஜமால் ரைட்டு

பீர் முழுசா முடிச்சிடுங்க பணம் மட்டுமதானா?

ஜீவன்பென்னி * இதுக்குமேலேயும் திருந்தலேனா கஷ்டம்தாங்க நன்றி

நன்றி ராஜ்

ஆமா அக்பர்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒரு படமே இப்படினா, இன்னும் வந்தா என்னாவுறது???:))))மேலும் வாசிக்க
ஒரு படமே இப்படினா, இன்னும் வந்தா என்னாவுறது???:))))

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அண்ணே அந்த தண்ணீ தண்ணீனு சொல்லுவாங்களே அது இதுதானா?மேலும் வாசிக்க
அண்ணே அந்த தண்ணீ தண்ணீனு சொல்லுவாங்களே அது இதுதானா?

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//மனதை தொலைத்துவிட்டு நீயும் நானும் ஆளுக்கொரு மூலையில்... பிரிவின் வலியில் துவளும் எங்களை // செமி பேச்சிலரின்(கல்யாணம் ...மேலும் வாசிக்க
//மனதை தொலைத்துவிட்டு

நீயும் நானும்

ஆளுக்கொரு மூலையில்...

பிரிவின் வலியில்

துவளும் எங்களை

//

செமி பேச்சிலரின்(கல்யாணம் முடிந்தும் பேச்சிலர் லைஃப்) பாடு இதுதாங்க, நல்லா சொல்லிருக்கீங்க‌

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 6 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 


-->