கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...


ஹுஸைனம்மா said... / "Street smart"ஆக இருக்க வேண்டும் என்றுதானே எல்லாரும் சொல்கிறார்கள். அதற்கு நேர்மை தேவையில்லை போல!! / அதுதான் கவலை! vinu said... ...

ஹுஸைனம்மா said...
/ "Street smart"ஆக இருக்க வேண்டும் என்றுதானே எல்லாரும் சொல்கிறார்கள். அதற்கு நேர்மை தேவையில்லை போல!! /
அதுதான் கவலை!
vinu said...
/ present teacher/
முத்ல்லே கமென்ட் போட்டவுடனேயே அட்டெண்டன்ஸ் போட்டுட்டேனே!
/ "Street smart"ஆக இருக்க வேண்டும் என்றுதானே எல்லாரும் சொல்கிறார்கள். அதற்கு நேர்மை தேவையில்லை போல!! /
அதுதான் கவலை!
vinu said...
/ present teacher/
முத்ல்லே கமென்ட் போட்டவுடனேயே அட்டெண்டன்ஸ் போட்டுட்டேனே!

பூங்கொத்துக்கு நன்றிப்பா R.Gopi !
vinu said...
/all your's, i'm just a composer/
It's not even mine!!!:)
annaiyinarul said...
/அன்பு அருணாஜி என் மகன் திரு விஷி என்ற விஸ்வநாதன் உங்களைப்பற்றிச்சொல்ல இதைப்பார்த்தேன் ./
உங்கள் வருகைக்கும்..கருத்துக்கும் ரொம்ப நன்றிம்மா!
/இப்போதெல்லாம் ஆசிரியர் முள் மேல் நிற்பது போல்தான் நிலமை ....அன்புடன் விசாலம்/
ரொம்ப சரியாச் சொன்னீங்கம்மா.
vinu said...
/all your's, i'm just a composer/
It's not even mine!!!:)
annaiyinarul said...
/அன்பு அருணாஜி என் மகன் திரு விஷி என்ற விஸ்வநாதன் உங்களைப்பற்றிச்சொல்ல இதைப்பார்த்தேன் ./
உங்கள் வருகைக்கும்..கருத்துக்கும் ரொம்ப நன்றிம்மா!
/இப்போதெல்லாம் ஆசிரியர் முள் மேல் நிற்பது போல்தான் நிலமை ....அன்புடன் விசாலம்/
ரொம்ப சரியாச் சொன்னீங்கம்மா.

எனது சல்யூட் மற்றும் பூங்கொத்து வாழ்த்துக்கள்.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said... பூங்கொத்துக்கு நன்றி! கிறுக்கன் said... /இத்தகைய சிந்தனைகள் பயமுறுத்துகின்றன.../ அதே பயம்தான் எனக்கும். ...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
பூங்கொத்துக்கு நன்றி!
கிறுக்கன் said...
/இத்தகைய சிந்தனைகள் பயமுறுத்துகின்றன.../
அதே பயம்தான் எனக்கும்.
/இந்த கேள்விக்கு உங்களை போல் ஆசிரியர்களால் கட்டாயம் விடை காண முடியும் என்பது இக்கிறுக்கனின் கருத்து..../
அந்த முயற்சியில்தான் என் பயணம்....
/அறிவுக்கண் திறவும்போது இதயகண் பழுதானால்
அழிவே அறிவின் பயன்./
100% உண்மை.
பூங்கொத்துக்கு நன்றி!
கிறுக்கன் said...
/இத்தகைய சிந்தனைகள் பயமுறுத்துகின்றன.../
அதே பயம்தான் எனக்கும்.
/இந்த கேள்விக்கு உங்களை போல் ஆசிரியர்களால் கட்டாயம் விடை காண முடியும் என்பது இக்கிறுக்கனின் கருத்து..../
அந்த முயற்சியில்தான் என் பயணம்....
/அறிவுக்கண் திறவும்போது இதயகண் பழுதானால்
அழிவே அறிவின் பயன்./
100% உண்மை.

நன்றி Karthik ! முத்துலெட்சுமி/muthuletchumi said... /உண்மையான உண்மை ,நேர்மையாக வாழ்வதில் முட்டாள்த்தனமொன்றும் இல்லை. ஆனால் நேர்மையற்றோரை காட்டிக்கொடுப்பதில் அதனால் ...

நன்றி Karthik !
முத்துலெட்சுமி/muthuletchumi said...
/உண்மையான உண்மை ,நேர்மையாக வாழ்வதில் முட்டாள்த்தனமொன்றும் இல்லை. ஆனால் நேர்மையற்றோரை காட்டிக்கொடுப்பதில் அதனால் ஆபத்தை வரவழைக்காதவகையில் அதனை செயல்படுத்த தெரியவேண்டும்../
நேர்மையற்றவர்கள் நிறைய பலமுள்ளவர்களாகவும் இருந்து விடுகிறார்களே முத்துலெட்சுமி!
முத்துலெட்சுமி/muthuletchumi said...
/உண்மையான உண்மை ,நேர்மையாக வாழ்வதில் முட்டாள்த்தனமொன்றும் இல்லை. ஆனால் நேர்மையற்றோரை காட்டிக்கொடுப்பதில் அதனால் ஆபத்தை வரவழைக்காதவகையில் அதனை செயல்படுத்த தெரியவேண்டும்../
நேர்மையற்றவர்கள் நிறைய பலமுள்ளவர்களாகவும் இருந்து விடுகிறார்களே முத்துலெட்சுமி!


சத்ரியன் said... /ஆமாங்க அருணா, நேர்மையே ஒரு கலை தாங்க. அதை ரசிக்கலாமேத் தவிர, கடைப்பிடிப்பதென்பது.....??????/ முடியாதென்பதொன்றுமில்லை! (பள்ளியில் நீங்கள் ...

சத்ரியன் said...
/ஆமாங்க அருணா,
நேர்மையே ஒரு கலை தாங்க. அதை ரசிக்கலாமேத் தவிர, கடைப்பிடிப்பதென்பது.....??????/
முடியாதென்பதொன்றுமில்லை!
(பள்ளியில் நீங்கள் எனக்கு ஆசிரியர் அல்ல. பதிவின் மூலம் ஏதோ ஒன்றை எனக்குப் புகட்டியிருப்பீர்கள். அந்த வகையில் நீங்களும் எனக்கு ஆசிரியை தான்.)
நன்றி சத்ரியன்
தமிழரசி
அம்பிகா
/ஆமாங்க அருணா,
நேர்மையே ஒரு கலை தாங்க. அதை ரசிக்கலாமேத் தவிர, கடைப்பிடிப்பதென்பது.....??????/
முடியாதென்பதொன்றுமில்லை!
(பள்ளியில் நீங்கள் எனக்கு ஆசிரியர் அல்ல. பதிவின் மூலம் ஏதோ ஒன்றை எனக்குப் புகட்டியிருப்பீர்கள். அந்த வகையில் நீங்களும் எனக்கு ஆசிரியை தான்.)
நன்றி சத்ரியன்
தமிழரசி
அம்பிகா



Thank you kartin !
நன்றி சுந்தரா!
நன்றி சுந்தரா!

நன்றி புதுகைத் தென்றல் ! kaamaraj said... /முதல் தகவல் முகத்தில் மட்டுமல்ல முதுகிலும் ஓங்கி அடிக்கிற அதிர்ச்சி த்தகவல். ...

நன்றி புதுகைத் தென்றல் !
kaamaraj said...
/முதல் தகவல் முகத்தில் மட்டுமல்ல முதுகிலும் ஓங்கி அடிக்கிற அதிர்ச்சி த்தகவல்.
எத்தனையோ ஆசிரியர்கள் வந்து போனாலும் ஒரு சிலர் மட்டும் மனசில் சம்மணமிட்டுக்கொள்கிறார்கள். அவர்கள் நேர்மையாளர்களாகவும்,மனிதாபிமானிகளாகவும் கதை சொல்லிகளாகவும் இருப்பதே காரணம்./
புரிதலுக்கு நன்றி காமராஜ்!
Thank you பத்மா !
kaamaraj said...
/முதல் தகவல் முகத்தில் மட்டுமல்ல முதுகிலும் ஓங்கி அடிக்கிற அதிர்ச்சி த்தகவல்.
எத்தனையோ ஆசிரியர்கள் வந்து போனாலும் ஒரு சிலர் மட்டும் மனசில் சம்மணமிட்டுக்கொள்கிறார்கள். அவர்கள் நேர்மையாளர்களாகவும்,மனிதாபிமானிகளாகவும் கதை சொல்லிகளாகவும் இருப்பதே காரணம்./
புரிதலுக்கு நன்றி காமராஜ்!
Thank you பத்மா !





icon near each post or send an email to