இலங்கையைச் சூழ்ந்திருந்த காற்றுடனான வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
மேலும் கிழக்கு, வடமத்திய, ...
வவுனியா நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதிரம்பிட்டி பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் ஒன்று நேற்றயதினம் மீட்கபட்டுள்ளது.
மேற்படி குறித்த சிறுவனின் பெற்றோர் வெளியில் சென்ற ...
பொலன்னறுவை – அரலங்கவில பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வனப்பாதுகாப்பு அலுவலகத்தில் கடமையாற்றும் 40 வயதான அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நெலும்வெவ வனப்பகுதியில் ...
அரசியலமைப்பு பேரவை மற்றும் நீதிமன்றம் போன்றவற்றை விமர்சிப்பது அவற்றை குறைத்து மதிப்பீடு செய்யும் நடவடிக்கையல்ல, என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் ...
சைப்ரஸ் நாட்டின் கடவுச்சீட்டு போன்ற போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி, பிரித்தானியாவின் லண்டன் நகருக்கு செல்ல முயற்சித்த ஈராக் நாட்டை சேர்ந்த மூன்று பேர் கட்டுநாயக்க விமான ...
உரிய காலத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை நடத்தாவிடின் அரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையினை நீக்க வேண்டும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ...
நாட்டைப் பற்றியும் அதன் எதிர்காலச் சந்ததியினரைப் பற்றியும், எண்ணிச் செயலாற்றும் தலைவரே, இந்த நாட்டுக்குத் தேவையென, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் ...
நேற்று இரவு 10.30 மணியளவில், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் அவரது மகள் மீது, வீட்டுக்குள் நுழைந்துள்ள இருவர், அசிட் வீசிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
...
கடவத்தை நகரில் முச்சக்கரவண்டியொன்றில் நபர் ஒருவர் ஹெரோயின் வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளார்கள்.
அந்த முச்சக்கரவண்டியுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ...