அடேய்...அரிச்சந்திரா!
அதுதான் உன் மனசாட்சி
அதை நீ மறந்துவிடாதே!
எது நல்லதோ
அது நடக்க
ஆயிரம் பொய் சொல்
எது கெட்டதோ
அதை முடக்க
ஆயிரம் பொய் சொல்
மெய் என்பது
பூவுக்குள் மறைந்திருக்கும்
வாசம்...
[[ This ...
சொரனையா? பதவியா?
அரசியலில் பதவி என்றவுடன் சுயமரியாதை, சொரணை போன்றவைகளெல்லாம் காற்றில் பறந்துவிடும் என்பதற்கு உதாரணம் தற்போது நடக்கும் ராஜ்யசபா எம்.பி.க்கான தேர்தல் களம். அ.இ.அ.தி.மு.க கூட்டணி ஐந்து ...
பெரியவர் தாடியை விரல்களால் நீவிக்கொண்டே, அவனது மனம் வீசும், மழ மழவென்ற சேவிங் செய்த முகத்தையும், கைகளில் உள்ள காஸ்ட்லி பொருட்களையும் ஒருவித ஆராய்ச்சியுடன் குழந்தை உற்று ...