(ஜேம்ஸ் வசந்தன்-சுப்ரமணிபுரம் படத்தில் இவர் இசையமைத்த கண்கள் இரண்டால்....என்ற திரைப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் என்னுள் ஆயிரம் கவிதைகள் பெருக்கெடுத்து ஓடும்...அவைகளில் இது ஓன்று .)
அவள்
கண்கள்
வண்ணமயில்
தந்த
தோகைகளா...?
வானத்து
தேவதை
வரும்போது
சிதறும் ...